குஜராத்தில் மாருதி சுசுகியின் மின்சார வாகனத் தொழிற்சாலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இ-விட்டாராவை அறிமுகப்படுத்தினார். பிரதமர் நரேந்திர மோடி இன்று குஜராத்தின் ஹன்சல்பூரில் புதிய ஹைப்ரிட் பேட்டரி எலக்ட்ரோடு உற்பத்தி ஆலையைத் தொடங்கி வைத்தார், மேலும் மாருதி சுசுகியின் முதல் மின்சார SUV ‘e-VITARA’ காரின் உலகளாவிய ஏற்றுமதியையும் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். இந்த எலக்ட்ரிக் கார் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஆட்டோமொபைல் ஆகும், மேலும் இது […]

ஜிஎஸ்டி கவுன்சில் அடுத்த மாத தொடக்கத்தில் கூடும் போது, ​​அனைத்து உணவு மற்றும் ஜவுளிப் பொருட்களையும் 5 சதவீத வரிக்கு மாற்றும் திட்டம் குறித்து விவாதிக்கும் என்று கூறப்படுகிறது. சிமென்ட் உள்ளிட்ட பல பொருட்கள், சலூன் மற்றும் பியூட்டி பார்லர்கள் போன்ற பொது நுகர்வு சேவைகள் மீதான ஜிஎஸ்டியைக் குறைக்கும் திட்டம் குறித்தும் கவுன்சில் விவாதிக்கலாம். வரி முறையை எளிமைப்படுத்தவும், அனைத்து வகைப்பாடு கவலைகளையும் முடிவுக்குக் கொண்டுவரவும் அரசாங்கம் இலக்கு […]

கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் இரிக்கூர் பகுதியில் வசித்து வந்த சுபாஷ் என்பவர் துபாயில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி தர்ஷிதாவின் (22) சொந்த ஊர் கர்நாடக மாநிலம் ஹுன்சூர் ஆகும். இந்த தம்பதிக்கு இரண்டரை வயதில் ஒரு குழந்தையும் உள்ளது. தனது, கணவனுடன் கேரளாவில் வசித்து வந்தார் தர்ஷிதா. அண்மையில், சுபாஷின் வீட்டில் இருந்து 30 பவுன் நகையும், சுமார் 5 லட்சம் ரூபாய் பணமும் மாயமானது. […]

நாட்டில் சமீப காலமாக கணவன்-மனைவி சம்பந்தப்பட்ட குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. கிரேட்டர் நொய்டாவில் வரதட்சணைக் கொலை வழக்கில் ஒரு பெண் தனது கணவரால் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டதாகக் கூறப்படுவது நாடு முழுவதையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது, இந்தநிலையில் தற்போது தெலுங்கானாவில் அதேபோன்ற கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. அதாவது, கணவன் தனது மனைவியை பட்டினி போட்டு சித்திரவதை செய்து மிருகத்தைப் போல அடித்துக் கொன்றதாகவும் கூறப்படும் மற்றொரு வழக்கு வெளிச்சத்திற்கு வந்துள்ளது. தெலுங்கானாவின் […]

பிரதமர் நரேந்திர மோடியின் பட்டப்படிப்பு விவரங்களை டெல்லி பல்கலைக்கழகம் வெளியிட தேவையில்லை என்று டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அத்தகைய தகவல்கள் “தனிப்பட்ட தகவல்களின்” கீழ் வரும் என்றும், அதை வெளியிடுமாறு மத்திய தகவல் ஆணையத்தின் உத்தரவை ரத்து செய்தது. கல்விப் பதிவுகள் பொதுப் பதவியில் இருப்பவர்களுக்கும் கூட தனிப்பட்ட தகவல்களாகும் என்றும், அவற்றை வெளியிடுவதில் எந்த பொது நலனும் இல்லை என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டது. மேலும் “ஒரு பொது […]

ஹைதராபாத்தில் 2 மாத கர்ப்பிணி மனைவியை கொலை செய்த கணவர், அவரின் உடலை துண்டு துண்டாக வெட்டி, மூசி ஆற்றில் வீசிய ஒரு கொடூரமான கொலை சம்பவம் அரங்கேறி உள்ளது.. குற்றம் சாட்டப்பட்ட நபர், தனது மனைவியின் உடல் பாகங்களை பிளாஸ்டிக் கவர்களில் தனித்தனியாக பேக் செய்து, அவற்றை 3 முறை ஆற்றில் வீசியுள்ளார்.. பின்னர், தனது மனைவி காணாமல் போனதாகக் கூறி தனது சகோதரிக்கு போன் செய்தார். ஆனால் […]