ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டம் பாதபட்டினம் பகுதியைச் சேர்ந்தவர் நல்லி ராஜு. இவருக்கு 27 வயது ஆகிறது. இவர், கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு மௌனிகா (25) என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில், இந்த தம்பதிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இவர்களது வாழ்க்கை மகிழ்ச்சியாக சென்று கொண்டிருந்த சமயத்தில், மௌனிகாவுக்கு அதே பகுதியைச் சேர்ந்த குண்டு உதயகுமார் என்ற இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் ஆரம்பத்தில் நட்பாக […]

உத்தரப் பிரதேச மாநிலத்தில் திடீரென பிரேக் டான்ஸ் ராட்டினம் உடைந்து விழுந்ததால், இரண்டு பேர் படுகாயமடைந்துள்ளனர்.  உத்தரபிரதேச மாநிலம் ஜான்பூர் மாவட்டம் பாதல்பூர் பகுதியில் நடைபெற்ற பொருட்காட்சியில், Break Dance swing என்று அழைக்கப்படும் ராட்டினத்தில் பொதுமக்கள் உற்சாகமாக விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது, ராட்டினத்தில் ஒரு பகுதி மட்டும் திடீரென உடைந்தது. இந்த விபத்தில் பெண் உள்பட இருவருக்கு காயம் ஏற்பட்ட நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். சம்பவத்தன்று […]

IRCTC மூலம் கன்ஃபார்ம் டிக்கெட்டைப் பெறுவது என்பது எளிதான விஷயம் இல்லை.. அதுவும் பண்டிகை காலம், தொடர் விடுமுறை நாட்களில் ரயில் டிக்கெட்டை முன்பதிவு செய்வது என்பது எட்டாக்கனியாக மாறி உள்ளது.. ஆனால் அம்சங்கள் மற்றும் ஸ்மார்ட் முன்பதிவு உதவிக்குறிப்புகள் மூலம், நீங்கள் எளிதாக கன்ஃபார்ம் டிக்கெட்டை முன்பதிவு செய்யலாம். ஆனால் பல பயணிகளுக்கு IRCTC யிலும் சில சிறப்பு அம்சங்கள் உள்ளன என்பது தெரியாது. இது டிக்கெட்டை உறுதிப்படுத்த […]

ஜார்க்கண்ட் கல்வி அமைச்சர் ராம்தாஸ் சோரன் டெல்லியில் காலமானார். அவருக்கு வயது 62. ஜார்க்கண்ட் கல்வி அமைச்சர் ராம்தாஸ் சோரன் நேற்று காலமானார்.. கடந்த சில நாட்களாக டெல்லியில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் நேற்று உயிரிழந்தார்.. ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் அவரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.. இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் “நீங்கள் இப்படிச் சென்றிருக்கக் கூடாது, இறுதி […]

நாட்டில் பெட்ரோல், டீசல் மட்டுமல்ல, கேஸ் சிலிண்டர் விலையும் கடுமையாக உயர்ந்து வருவதால், ஏழை, எளிய நடுத்தர மக்கள் கடும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.. எல்பிஜி சிலிண்டரின் விலை சுமார் ரூ.950ஐ எட்டியுள்ளது, இது நடுத்தர குடும்பங்களுக்கு ஒரு சுமையாக உள்ளது.. கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு ஒரு நல்ல செய்தி உள்ளது. பல்வேறு வங்கிகள் மற்றும் டிஜிட்டல் கட்டண நிறுவனங்கள் வழங்கும் சிறப்பு சலுகைகளுடன், கேஸ் சிலிண்டர் முன்பதிவுகளில் நீங்கள் […]

ஐடி சேவை நிறுவனமான காக்னிசன்ட், அதன் தகுதியான ஊழியர்களில் 80 சதவீதத்தினரின் சம்பளத்தை நவம்பர் 1 முதல் உயர்த்தப் போவதாக அறிவித்துள்ளது. உலகெங்கிலும் உள்ள பெரிய நிறுவனங்கள் செலவுகளைக் குறைக்க செயற்கை நுண்ணறிவின் வருகையால் ஊழியர்களை பணிநீக்கம் செய்து வரும் நேரத்தில், நிறுவனங்கள் எதிர்காலத்திற்காக தங்களை மாற்றிக் கொள்கின்றன. இதற்கிடையில், ஒரு ஐடி நிறுவனத்தின் சுமார் 80 சதவீத ஊழியர்களின் சம்பள உயர்வு தொடர்பான நிச்சயமற்ற தன்மை முடிவுக்கு வந்துள்ளது. […]