ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் இன்று பிரதமர் மோடியுடன் தொலைபேசியில் உரையாடினார்.. உக்ரைன் போர் தொடர்பாக அலாஸ்காவில் அதிபர் டிரம்புடனான சந்திப்பு குறித்து அவர் மோடியிடம் பகிர்ந்து கொண்டார்.. அதிபர் புதினுக்கு நன்றி தெரிவிக்கும் அதே வேளையில், ராஜதந்திரம் மற்றும் உரையாடல் மூலம் மோதலுக்கு அமைதியான தீர்வு காண்பதற்கான இந்தியாவின் நிலையான நிலைப்பாட்டை பிரதமர் அடிக்கோடிட்டுக் காட்டினார். இது தொடர்பான அனைத்து முயற்சிகளையும் இந்தியா ஆதரிப்பதாக அவர் மீண்டும் வலியுறுத்தினார். […]
தேசிய செய்திகள்
NATIONAL NEWS|1newsnation brings to you today news from India along with top headlines, current news and live updates on politics, national issues and news from states.
கள்ளக்காதலிக்காக கட்டிய மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவனை காவல்துறையினர் கைது செய்தனர். ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் பகுதியை சேர்ந்தவர் உள்ளூர் பாஜக தலைவர் ரோஹித். இவர், சஞ்சு சைனி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். ஆனால், கணவர் ரோஹித் அதே பகுதியைச் சேர்ந்த ரிது சைனி என்ற மற்றொரு பெண்ணுடன் பழகி வந்துள்ளார். நாளடைவில் இருவருக்கும் இடையே கள்ளக்காதல் மலர்ந்துள்ளது. இதனால், இருவரும் அடிக்கடி உல்லாசமாக இருந்து […]
இந்தியாவில் இருந்து அமெரிக்காவில் இறக்குமதியாகும் பொருட்களுக்கு 25% வரி விதிப்பதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இந்த மாத தொடக்கத்தில் அறிவித்தார்.. ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்குவதற்காக இந்தியா மீது அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மேலும் 25% வரியை விதித்தார். இதன் மூலம் இந்திய பொருட்களுக்கு 50% வரி விதிக்கப்பட்டுள்ளது. இந்தியா மீதான கடுமையான அமெரிக்க வரிகள் காரணமாக சிலர் உடனடி வேலை இழப்பை சந்திக்கலாம் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். தொழிலாளர் தீர்வுகள் மற்றும் […]
உத்தரபிரதேச மாநிலம் முசாபர்நகரில் 30 வயது நபர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. இறந்தவர் மோனு என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் திருடியதாக எழுந்த சந்தேகத்தின் பேரில் வீட்டிலிருந்து சுமார் 300 மீட்டர் தொலைவில் ஒரு முஸ்லிம் கும்பலால் அவர் கொடூரமாகத் தாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. புதானா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கர்பலா சாலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்த தாக்குதலில், பலத்த காயமடைந்த மோனு, பின்னர் அவர் உயிரிழந்தார். 30 […]
துணை ஜனாதிபதியாக இருந்த ஜெகதீப் தன்கர் உடல்நலக்குறைவை காரணம் காட்டி திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தார்.. அவரின் இந்த ராஜினாமா தேசிய அரசியலில் பேசு பொருளாக மாறியது.. இதனையடுத்து துணை ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான தேர்தல் செப்டம்பர் 9-ம் தேதி நடைபெற உள்ளது.. இந்த தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில், துணை ஜனாதிபதி வேட்பாளராக கூட்டணி சார்பில் சிபி. ராதாகிருஷ்ணன் போட்டியிடுவார் என்று நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.. […]
நீங்கள் ஒரு சிறிய கடையில் வியாபாரம் செய்கிறீர்களா? அல்லது சாலையோர வண்டியில் சிறு தொழில் செய்கிறீர்களா? வேறு ஏதேனும் தொழில் செய்கிறீர்களா? பணம் இல்லாததால் உங்கள் தொழில் மந்தமாக நடக்கிறதா? கொரோனா அல்லது வேறு காரணங்களால் உங்களுக்கு நிதி இழப்பு ஏற்பட்டதா? ஆனால் பதற்றமடையத் தேவையில்லை. மத்திய அரசு உங்களைப் போன்றவர்களுக்காக ‘PM SWANidhi’ திட்டத்தைக் கொண்டு வந்துள்ளது. இது உங்கள் தொழிலை மீண்டும் பாதையில் கொண்டு வருவது மட்டுமல்லாமல், […]
Shocked by her husband’s death, the wife commits suicide.. not even two months into the marriage..! What happened..?
Police jawan killed, 3 injured as IED planted by Maoists explodes in Chhattisgarh’s Bijapur
லாரி மோதிய விபத்தில் இறந்த மனைவியின் உடலை ஒரு கணவர் சுமந்து செல்லும் வீடியோ வைரலான ஒரு வாரத்திற்குப் பிறகு, நாக்பூர் போலீசார் சந்தேக நபரைக் கைது செய்துள்ளனர். விபத்து நடந்த உடன் உதவி மறுக்கப்பட்டதால், அந்த நபர் தனது மனைவியின் உடலை தனது பைக்கில் சுமந்து செல்வதைக் காட்டும் வீடியோ கடந்த வாரம் வெளியானது. ஆகஸ்ட் 9 அன்று நாக்பூர்-ஜபல்பூர் தேசிய நெடுஞ்சாலையில் நடந்த விபத்துக்குப் பிறகு யாரும் […]
கடந்த மக்களவை தேர்தலில் பாஜகவும் தேர்தல் ஆணையமும் கூட்டு சேர்ந்து வாக்கு திருட்டில் ஈடுபட்டதாக ராகுல்காந்த் பகிரங்க குற்றச்சாட்டை முன் வைத்தார்.. இது இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.. குறிப்பாக 2024 மக்களவை தேர்தல், மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலில் நடந்த முறைகேடுகள் குறித்து எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றன.. கடந்த வாரம் செய்தியாளர்களை சந்தித்த ராகுல்காந்தி தேர்தலில் நடந்த முறைகேடுகள் குறித்து பேசினார்.. மேலும் […]

