நாட்டையே உலுக்கிய ஏர் இந்தியா விமான விபத்து குறித்து நீதிமன்ற மேற்பார்வையில் சுயாதீன விசாரணை நடத்தக் கோரி ஒரு பொது நல வழக்கு (PIL) தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.. அப்போது ஏர் இந்தியா விமானம் AI171 விபத்து தொடர்பான முதற்கட்ட விசாரணை அறிக்கையிலிருந்து சில குறிப்பிட்ட கசிவுகள் குறித்து இந்திய உச்ச நீதிமன்றம் கவலை தெரிவித்துள்ளது. விசாரணை முடியும் வரை ரகசியத்தன்மையைப் பேணுவதன் […]

கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருந்த மருமகளை மாமனார் நேரில் பார்த்த நிலையில், ஊரே ஒன்று கூடி சரமாரியாக தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேசம் மாநிலம் அலிகார் பகுதியைச் சேர்ந்த கணவனை இழந்த ஒரு பெண் ஒருவர், சமூக வலைதளங்களை அதிகம் பயன்படுத்தி வந்துள்ளார். அப்போது, பேஸ்புக் மூலம் சோஹில் என்ற ஓவியருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. 2 குழந்தைகளின் தாயான அந்தப் பெண், சோஹிலை தனது வீட்டுக்கு அழைத்து, குழந்தைகளை […]

உத்தரப்பிரதேசம் கான்பூரைச் சேர்ந்த 22 வயதான சூரஜ் குமார் உத்தம், இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமான 20 வயது அகன்க்ஷா என்ற பெண்ணுடன் கடந்த 10 மாதங்களாக ஒரே வீட்டில் வசித்து வந்தார். ஆனால், சூரஜ் வேறொரு பெண்ணுடன் ரகசிய உறவில் இருந்தது அகன்க்ஷாவுக்கு தெரிய வந்ததால், இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த சூரஜ், அகன்க்ஷாவின் கழுத்தை நெரித்துக் கொலை செய்தார். கொலையை மறைப்பதற்காக, சூரஜ் தனது […]

இந்திய ஆட்டோ ரிக்‌ஷா ஓட்டுநர் ஒருவர் வெளிநாட்டு சுற்றுலாப் பயணி ஒருவருடன் பிரெஞ்சு மொழியில் சரளமாகப் பேசும் வீடியோ வைரலாகி வருகிறது.. இதனால் அந்த ஓட்டுநர் இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்ட இந்த வீடியோ, ஓட்டுநரின் எதிர்பாராத மொழித் திறன்கள் மற்றும் பார்வையாளர்களை வீட்டில் இருப்பது போல் உணர வைக்கும் அவரது திறனைக் கண்டு நெட்டிசன்களை ஈர்க்கிறது. இந்த வீடியோவை சுற்றுலாப் பயணி தனது இன்ஸ்டாகிராம் […]

மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில் கடந்த 2023ஆம் ஆண்டில் திருமணம் செய்துகொண்டவர்கள் அரவிந்த் – நந்தினி தம்பதி. இவர்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், நந்தினிக்கு அன்குஷ் பதக் என்ற இளைஞருடன் நட்பு உருவானது. அன்குஷின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் நந்தினி பங்கேற்ற வீடியோக்களை பார்த்து அரவிந்த் ஆத்திரமடைந்தார். மேலும், சமீபத்தில், நந்தினி தனது நண்பர்களுடன் ஆட்டோவில் சென்றபோது, அவர்களைப் பின்தொடர்ந்து சென்ற கணவர் அரவிந்த், அவர்களை வழிமறித்து […]

நாட்டின் முன்னணி பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா, தற்போது 349 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. துணைப் பொது மேலாளர், உதவிப் பொது மேலாளர், தலைமை மேலாளர் போன்ற பல்வேறு பதவிகளுக்குத் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதத்திற்கு குறைந்தபட்சம் ரூ.1.40 லட்சம் வரை சம்பளம் வழங்கப்படும். பதவிகள் மற்றும் தகுதிகள் : இந்தப் பணியிடங்கள் டிஜிட்டல் பேங்கிங், டேட்டா அனலிஸ்ட், ஐ.டி. செக்யூரிட்டி, […]

EPFO | நீங்கள் மாத ஊதியம் பெறும் ஊழியராக இருந்தால், உங்களுக்கு வருங்கால வைப்பு நிதி (EPF) கணக்கு இருப்பது அவசியம். ஒவ்வொரு மாதமும் உங்கள் அடிப்படை ஊதியத்தில் இருந்து 12% பிடித்தம் செய்யப்பட்டு, அதே அளவு தொகையை உங்கள் நிறுவனமும் சேர்த்து பி.எஃப் கணக்கில் செலுத்தும். இந்தத் தொகை உங்கள் ஓய்வுக் காலத்திற்கு பிறகு நிம்மதியான வாழ்க்கைக்கு உதவும். நிறுவனம் செலுத்தும் தொகை 3 பகுதிகளாகப் பிரிக்கப்படுகிறது. அதில் […]

ஒடிசா மாநிலம் கட்டாக்கைச் சேர்ந்த ஷேக் அம்ஜத் என்பவர், குடும்ப பிரச்சனையால் தனது பெற்றோர் வீட்டிற்கு சென்ற தன்னுடைய மனைவியை சமாதானம் செய்வதற்காக 175 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பாலசோர் நகருக்குச் சென்றுள்ளார். அங்கு சென்று மனைவியைச் சந்தித்தபோது, இருவருக்கும் இடையே மீண்டும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது கோபமடைந்த அம்ஜத், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, பொதுமக்கள் முன்னிலையிலேயே தனது மனைவியின் கழுத்தை அறுத்துள்ளார். இச்சம்பவத்தை பார்த்து […]