பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து இந்தியாவின் ராணுவத்தின் வலிமை பாதுகாப்பு உத்தி உள்ளிட்டவைகள் குறித்து அறிந்துகொள்ளும் வகையில் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு பாடத்திட்டத்தை தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) உருவாக்கி வருகிறது என செய்தி நிறுவனமான PTI தெரிவித்துள்ளது. இந்த பாடத்திட்டம் இரண்டு பகுதிகளாக பிரிக்கப்படும். ஒன்று 3ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு, மற்றொன்று 9ஆம் வகுப்பு முதல் 12ஆம் […]

ராஜஸ்தானின் ஜலாவர் மாவட்டத்தில் சமீபத்தில் பள்ளிக் கட்டிடம் இடிந்து விழுந்து ஏழு மாணவர்கள் உயிரிழந்ததைத் தொடர்ந்து, நாடு முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கும் மத்திய கல்வி அமைச்சகம் அவசர உத்தரவை பிறப்பித்துள்ளது. இதுகுறித்து மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாடு முழுவதும் அனைத்து பள்ளிகளிலும் மாணவர் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கைகளை எடுக்க அமைச்சகம் அழைப்பு விடுத்துள்ளது. தேசிய பாதுகாப்பு குறியீட்டின்படி, […]

பெங்களூருவின் மகடி சாலையில் உள்ள மச்சோஹள்ளி கேட் அருகே ஒரு நகைக் கடையில் துப்பாக்கி முனையில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்தச் சம்பவம் நேற்று இரவு அங்கிருந்த பிரபல நகைக் கடையில் நடந்தது. நகைக் கடை மூடும் போது வந்த கும்பல், துப்பாக்கிகள் மற்றும் மூன்று பேருடன் கடைக்குள் நுழைந்தது. மேஜையில் இருந்த தங்கத்தைத் திருடிவிட்டு தப்பிச் சென்றது. தங்களை நோக்கி கூச்சலிட்ட ஊழியர்களைத் தள்ளிவிட்டு தங்கத்தைக் […]

பாம்பை கண்டால் படையே நடுங்கும் என்று கூறுவார்கள் ஆனால் பீகாரில் உள்ள பெட்டியாவில் ஒரு அதிர்ச்சியூட்டும் சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இங்கு 1 வயது குழந்தை ஒரு விஷ நாகப்பாம்பை பற்களால் கடித்துவிட்டது. இதனால் பாம்பு சம்பவ இடத்திலேயே இறந்தது. கடித்த சில மணி நேரங்களுக்குப் பிறகு, குழந்தையும் மயக்கமடைந்தது. பீகாரின் மேற்கு சம்பாரண் மாவட்டத்தின் மஜ்ஹௌலியா தொகுதியில் உள்ள மொஹாச்சி பங்கட்வா கிராமத்தில் இந்த சம்பவம் நடந்தது. குழந்தை […]

ஆன்லைன் ரயில் டிக்கெட் முன்பதிவு முறையில் மோசடிகளைத் தடுக்க இந்திய ரயில்வே ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளது. IRCTC மூலம் 2.5 கோடிக்கும் மேற்பட்ட பயனர்களின் ஐடிகள் செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளன. சந்தேகத்திற்கிடமான ரயில் டிக்கெட் முன்பதிவு முறைகள் மற்றும் போலி பயனர்களைக் கண்டறிந்த பின்னர் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நடந்து வரும் நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.டி. சிங் இது குறித்து அரசாங்கத்திடம் கேள்வி எழுப்பியதைத் தொடர்ந்து, மத்திய […]

கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவகுமாரின் சிறப்பு அதிகாரியான ஹெச். ஆஞ்சநேயா, முதல்வர் சித்தராமையாவின் உதவி ஆணையரும் சிறப்பு அதிகாரியுமான சி. மோகன் குமார் தன்னை காலணியால் தாக்கியதாக குற்றம் சாட்டினார். குமார் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கக் கோரி, குடியிருப்பு ஆணையர் இம்கோங்லா ஜமீரிடம் ஆஞ்சநேயா முறையான புகார் அளித்தார். ” என் செருப்பால் அடித்தார்.. அது என் மரியாதை மற்றும் கண்ணியத்தை புண்படுத்தியுள்ளது. அவர் (குமார்) மீது […]