3 Naxals killed in encounter with security forces in Jharkhand’s Kumla.
தேசிய செய்திகள்
NATIONAL NEWS|1newsnation brings to you today news from India along with top headlines, current news and live updates on politics, national issues and news from states.
இந்த டிஜிட்டல் காலக்கட்டத்தில் கள்ளக்காதல் என்பது சர்வ சாதாரண நிகழ்வாக மாறிவிட்டது.. சமூக ஊடகங்கள் ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில், கள்ளக்காதலர்கள் சிக்கும் வீடியோ பல இணையத்தில் வைரலாகி வருகின்றன.. அந்த வகையில், உத்தரபிரதேச மாநிலம் ஹபூர் மாவட்டத்தில் உள்ள ஒரு OYO ஹோட்டலில் தனது கள்ளக் காதலனுடன் உல்லாசமாக இருந்த ஒரு திருமணமான பெண் வசமாக சிக்கினார். இந்த சம்பவம் ஜூலை 23 புதன்கிழமை சிம்போலி காவல் நிலைய […]
உலகின் மிகப் பிரபலமான தலைவர்கள் பட்டியலில் பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் முதலிடம் பிடித்துள்ளார். அமெரிக்க வணிக நுண்ணறிவு நிறுவனமான Morning Consult ஜூலை 2025 இன் சமீபத்திய கணக்கெடுப்பு அறிக்கையை வெளியிட்டுள்ளது, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, பிரான்ஸ், இந்தியா, ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், மெக்சிகோ, தென்கொரியா, ஸ்பெயின், அமெரிக்கா உள்ளிட்ட 20 நாடுகளின் அரசியல் தலைவர்கள் இந்த பட்டியலில் இடம்பிடித்தனர். இந்த கணக்கெடுப்பில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி […]
சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தம் குறித்து எந்தவொரு வாக்காளரும் அல்லது அரசியல் கட்சியும், பெயர்கள் விடுபட்டிருந்தால் கோரிக்கை வைக்கலாம் என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இது இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்ட செய்தி குறிப்பில்; கணக்கெடுப்பு படிவங்களை பூர்த்தி செய்யாதவர்கள், இறந்தவர்கள், நிரந்தரமாக குடிபெயர்ந்தவர்கள், பற்றிய வாக்குச்சாவடி நிலைப்பட்டியல்கள் 2025 ஜூலை 20ஆம் தேதி BLOs/EROs/DEOS/CEOs மூலம் வாக்குச்சாவடி நிலைப்பட்டியல்களில் உள்ள தவறுகளைச் சுட்டிக்காட்ட பகிரப்பட்டுள்ளன. SIR உத்தரவுப்படி, […]
தூத்துக்குடியில் ரூ.4,500 கோடி மதிப்பிலான திட்டப் பணிகளை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார். தூத்துக்குடி விமான நிலையம் ரூ.381 கோடி செலவில், சர்வதேச தரத்துக்கு இணையாக விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. 1,350 மீட்டர் நீளமுள்ள விமான ஓடுதளம் தற்போது 3,115 மீட்டர் நீளமுள்ள ஓடுதளமாக விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒரே நேரத்தில் 5 விமானங்களை நிறுத்த முடியும். ஜூலை 26-ஆம் தேதி தூத்துக்குடி வருகை தரும் நமது பிரதமர் […]
சமீப காலமாக நாட்டில் எச்.ஐ.வி/எய்ட்ஸ் வழக்குகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இந்த சூழலில், சில இடங்களில், திருமணத்திற்கு புறம்பான உறவுகள் காரணமாக ஏற்படும் எச்.ஐ.வி/எய்ட்ஸ் சம்பவங்கள் பெரும்பாலும் செய்திகளில் வருகின்றன. மற்ற நேரங்களில்.. ஊசிகள் காரணமாகவும், ஒருவர் பயன்படுத்தும் பிளேடுகளை மற்றொருவர் பயன்படுத்துவதாலும் கூட எச்.ஐ.வி/எய்ட்ஸ் தொற்று சம்பவங்கள் நடந்துள்ளன. இந்த சூழலில், மேகாலயா அரசு சமீபத்தில் ஒரு பரபரப்பான முடிவை எடுத்துள்ளது. மேகாலயா மாநிலத்தில் அதிகரித்து வரும் எச்.ஐ.வி. […]
பிரதமரின் வளரும் பாரத வேலைவாய்ப்பு திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஏற்கெனவே ஒப்புதல் அளித்த , நிலையில் ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் திட்டம் அமலுக்கு வருகிறது. பிரதமர் வேலைவாய்ப்பு திட்டத்தின் பயன்கள், இந்தாண்டு ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் 2027-ம் ஆண்டு ஜூலை 31-ம் தேதி வரை உருவாக்கப்படும் வேலைவாய்ப்புகளுக்கு கிடைக்கும். ரூ.99,446 கோடி மதிப்பிலான இந்த ஊக்கத்தொகை திட்டம், நாட்டில் 2 ஆண்டு காலத்துக்கு 3.5 கோடிக்கும் மேற்பட்ட […]
Another shocking incident of a 4-year-old girl being sexually assaulted in Karnataka.
8வது ஊதியக் குழு ஜனவரி 1, 2026 முதல் அமலுக்கு வரும் என்று மத்திய அரசு ஊழியர்கள், எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். இந்த சூழலில், ஊழியர்கள் தங்கள் கோரிக்கைகளை ஊதியக் குழுவிடம் முன்வைக்க தயாராக உள்ளனர். சம்பள கமிஷனை அமைப்பதற்கான பணிகளையும் அரசாங்கம் தொடங்கியுள்ளது. சம்பள கமிஷன் உருவாக்கம் குறித்து மத்திய நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி நாடாளுமன்றத்தில் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். மத்திய அரசின் அனைத்து துறைகள் மற்றும் […]
Even if your PF balance is zero, the employee’s family or nominee will get the mandatory insurance amount

