2025 ஆம் ஆண்டில் பிரதமர் நரேந்திர மோடியின் ஐந்து நாடுகளுக்கான பயணத்திற்காக இந்தியா ரூ.67 கோடிக்கும் அதிகமாகவும், 2021 மற்றும் 2024 க்கு இடையில் வெளிநாட்டு பயணங்களுக்காக ரூ.295 கோடிக்கும் அதிகமாகவும் செலவிட்டதாக வெளியுறவு அமைச்சகம் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது. ராஜ்யசபா எம்.பி டெரெக் ஓ’பிரையன் கேட்ட கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் இந்த புள்ளிவிவரங்கள் பகிர்ந்து கொள்ளப்பட்டன. 2025 ஆம் ஆண்டில் இதுவரை பிரான்ஸ், அமெரிக்கா, தாய்லாந்து, இலங்கை மற்றும் […]

டெல்லியில் சமீபத்தில் பெய்த கனமழை காரணமாக நகரம் முழுவதும் வெள்ளாக்காடாக மாறியது.. சாலைகளில் தண்ணீர் தேங்கி இருந்ததால் டெல்லி மக்கள், வெள்ளம் சூழ்ந்த தெருக்களில் செல்ல சிரமப்படுகிறார்கள். இதுதொடர்பான வீடியோக்கள் இணையத்தில் பரவி வருகிறது.. அந்த வகையில் அனுராதா திவாரி பகிர்ந்துள்ள ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.. மழைக்காலங்களில் மிகவும் பரிச்சயமான காட்சியாக, தண்ணீரில் மூழ்கிய பள்ளத்தில் இருந்து தனது பைக்கை மீட்க போராடும் ஒரு பைக் ஓட்டுநரை இதில் […]

கமல்ஹாசன், வில்சன் உள்ளிட்ட 6 தமிழக எம்.பிகள் இன்று மாநிலங்களவையில் பதவியேற்றுக் கொண்டனர். தமிழ்நாட்டில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, பாமக தலைவர் அன்புமணி ஆகியோரும் திமுகவில் வில்சன், சண்முகம், அப்துல்லா மற்றும் அதிமுகவை சேர்ந்த சந்திரசேகரன் ஆகியோரும் மாநிலங்களவை எம்பிக்களாக இருந்தனர். இவர்களின் பதவிக்காலம் நேற்றுடன் தேதியுடன் முடிவடைந்தது.. மழைக்கால நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், நேற்று தமிழக எம்.பிக்கள் தங்களின் இறுதி உரையை ஆற்றினர்.. இதனிடையே இந்த […]

மணிப்பூரில் வன்முறை பதற்றம் நிலவுவதால், அடுத்த ஆண்டு பிப்ரவரி 13ம் தேதிவரை குடியரசுத் தலைவர் ஆட்சி மேலும் 6 மாதங்கள் நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டிள்ளது. மணிப்பூரில் மே 2023 முதல் மெய்தி மற்றும் குக்கி-ஜோ சமூகங்களிடையே இனக்கலவரம் நடந்து வருகிறது. இதில் 250க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். கடந்த பிப்ரவரி 13 அன்று பாஜக முதலமைச்சர் பைரன் சிங் ராஜினாமா செய்த பிறகு மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில் பாராளுமன்ற […]

இந்திய பிரதமராக தொடர்ச்சியாக அதிக நாட்கள் பணியாற்றியவர்களில், இந்திரா காந்தியின் சாதனையை முறியடித்து நரேந்திர மோடி இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார். மூன்று பதவிக் காலங்களாக பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்று இன்றுடன் 4,078 நாட்கள் நிறைவடைகிறது. அதனடிப்படையில் இந்திய பிரதமராக தொடர்ச்சியாக அதிக நாட்கள் பணியாற்றியவர்களில், இந்திரா காந்தியின் சாதனையை முறியடித்து நரேந்திர மோடி இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார். அதாவது, மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி 1964 முதல் […]