கர்நாடக மாநிலம் சிக்பல்லாபூர் மாவட்டம், சிட்லக்கட்டா தாலுகா பகுதியைச் சேர்ந்த கிராமத்தில் மளிகை கடை உரிமையாளர் ஒருவர் 5 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்த கொடூர சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த கிராமத்தைச் சேர்ந்த கோபால ரெட்டி என்பவர் ஒரு மளிகை கடை நடத்தி வருகிறார். இவரின் கடைக்கு வந்த 5 வயது சிறுமிக்கு சாக்லேட் வாங்கித் தருவதாக ஆசை வார்த்தை கூறி தனியாக அழைத்துச் சென்று, பாலியல் […]
தேசிய செய்திகள்
NATIONAL NEWS|1newsnation brings to you today news from India along with top headlines, current news and live updates on politics, national issues and news from states.
தேசிய தலைநகர் செங்கோட்டை அருகே நடந்த பயங்கர கார் வெடிப்பில் காயமடைந்தது மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர்களை இன்று பிரதமர் மோடி சந்தித்து ஆறுதல் கூறினார்.. பூட்டானில் இருந்து தரையிறங்கியதும் டெல்லியில் நடந்த குண்டுவெடிப்புக்குப் பிறகு காயமடைந்தவர்களைச் சந்திக்க பிரதமர் நேராக எல்என்ஜேபி மருத்துவமனைக்குச் சென்றார். காயமடைந்தவர்களைச் சந்தித்து உரையாடிய அவர், விரைவில் குணமடைய வாழ்த்தினார். மருத்துவமனையில் அதிகாரிகள் மற்றும் மருத்துவர்களும் அவருக்கு விளக்கமளித்தனர். இன்று மாலை 5:30 மணிக்கு பிரதமர் […]
டெல்லி கார் வெடிப்பு வழக்கு விசாரணையில், பாதுகாப்பு அமைப்புகள் முக்கியமான தகவலை கண்டறிந்துள்ளன. சமீபத்தில் கைது செய்யப்பட்ட தங்கள் கூட்டளிகள் மற்றும் ஹரியானாவின் பாரிதாபாத் (Faridabad) பயங்கரவாத நெட்வொர்க் வெளிச்சத்திற்கு வந்ததையடுத்து, பயங்கரவாதிகள் பதட்டமடைந்து டெல்லியில் வெடிப்பை நிகழ்த்தியதாகத் தெரிகிறது. அந்த பயங்கரவாதிகள் டெல்லி நகரில் உள்ள முக்கிய அரசு மற்றும் பாதுகாப்பு நிலையங்களைத் தாக்க திட்டமிட்டிருந்தனர் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதில் சேனா பவன் (Sena Bhavan), ஏர்போர்ஸ் […]
சிட்டி லைஃப் இன்டெக்ஸ் 2025 (City Life Index 2025) வெளியிட்ட ஆசியாவின் “மிகவும் மகிழ்ச்சியான 10 நகரங்கள்” பட்டியலில், சமூக ஒற்றுமை, மனநிலை நலன் மற்றும் வாழ்க்கைத் தரம் ஆகியவற்றை சிறப்பாக இணைக்கும் நகரங்கள் இடம்பெற்றுள்ளன. பண்பாட்டு பன்முகத்தன்மை, நிலைத்த வளர்ச்சி மற்றும் மனநலம் குறித்த விழிப்புணர்வு ஆகிய துறைகளில் சிறந்து விளங்கும் இந்த நகரங்கள், எதிர்கால மகிழ்ச்சியான நகர வாழ்க்கையின் மாதிரியாக திகழ்கின்றன. இந்த ஆண்டில் அந்த […]
டெல்லி செங்கோட்டை அருகே நேற்று மாலை i20 காரில் நடந்த இந்த வெடிப்பு சம்பவத்தில் 13 பேர் உயிரிழந்தனர்.. இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.. செங்கோட்டை அல்லது லால் குய்லா மெட்ரோ நிலையத்தின் வாயில்களில் ஒன்றுக்கு அருகிலுள்ள சிக்னலில் ஏற்பட்ட வெடிப்புக்கான காரணம் இன்னும் தெரியவில்லை என்றாலும், இந்த வழல்லி விசாரணை பயங்கரவாத எதிர்ப்பு நிறுவனமான NIA விடம் (தேசிய புலனாய்வு நிறுவனம்) ஒப்படைக்கப்பட்டுள்ளது. டெல்லி […]
டெல்லி செங்கோட்டை அருகே நேற்று மாலை i20 காரில் நடந்த இந்த வெடிப்பு சம்பவத்தில் 13 பேர் உயிரிழந்தனர்.. இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.. செங்கோட்டை அல்லது லால் குய்லா மெட்ரோ நிலையத்தின் வாயில்களில் ஒன்றுக்கு அருகிலுள்ள சிக்னலில் ஏற்பட்ட வெடிப்புக்கான காரணம் இன்னும் தெரியவில்லை என்றாலும், இது குறித்த விசாரணை பயங்கரவாத எதிர்ப்பு நிறுவனமான NIA விடம் (தேசிய புலனாய்வு நிறுவனம்) ஒப்படைக்கப்பட்டுள்ளது. செங்கோட்டை […]
கடந்த திங்கள்கிழமை மாலை டெல்லி செங்கோட்டை மெட்ரோ நிலையம் அருகே நடந்த கார் வெடிப்பில் 12 பேர் உயிரிழந்தனர்.. பலர் காயமடைந்தனர்.. இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இது தொடர்பாக தற்போது தேசிய பாதுகாப்பு முகமை NIA மேற்கொண்டு வருகிறது.. இந்த தாக்குதலுக்கு பின்னாள் உள்ளவர்கள் யாரும் தப்ப முடியாது என்றும் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என்றும் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமைச்சர் அமித்ஷா […]
India has strongly condemned Pakistan for accusing an Indian-backed group of carrying out the Islamabad blast.
பீகார் சட்டசபைத் தேர்தல் முடிவுகள் வெளியாக நாளை மறு நாள் உள்ள நிலையில், பல தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் (Exit Polls) மாநிலத்தில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி (NDA) மிகப்பெரிய வெற்றியைப் பெறும் என கணித்துள்ளன. பாஜக இந்த கணிப்புகளை வரவேற்று மகிழ்ச்சி தெரிவித்துள்ள நிலையில், எதிர்க்கட்சிகளின் கூட்டணியான இந்தியா கூட்டணி, நம்பகத்தன்மையை கேள்வி எழுப்பியுள்ளது. “இந்த முறை நாங்கள்தான் ஆட்சியை பிடிப்போம்; NDA ஆட்சியிலிருந்து வெளியேறும்” […]
பாலிவுட் திரையுலகின் புகழ்பெற்ற நடிகர் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான கோவிந்தா (61), கடந்த செவ்வாய்க்கிழமை இரவு திடீர் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு, மும்பை புறநகர்ப் பகுதியான ஜூஹுவில் உள்ள க்ரிட்டிக் கேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவரது நெருங்கிய நண்பரும், சட்ட ஆலோசகருமான லலித் பிண்டல், பி.டி.ஐ. செய்தி நிறுவனத்திடம் இந்தத் தகவலை உறுதிப்படுத்தியுள்ளார். நடிகர் கோவிந்தா தனது வீட்டில் இருந்தபோது எதிர்பாராதவிதமாக மயக்கமடைந்ததை அடுத்து, குடும்பத்தினரால் உடனடியாக மருத்துவமனைக்குக் […]

