டெல்லி செங்கோட்டை அருகே ஒரு காரில் ஏற்பட்ட குண்டுவெடிப்பு, கடந்த இரண்டு தசாப்தங்களாக டெல்லியில் நடந்த குண்டுவெடிப்புகளை மீண்டும் நினைவுபடுத்தியுள்ளது. திங்கட்கிழமை i20 காரில் ஏற்பட்ட குண்டு வெடிப்பில் இதுவரை எட்டு பேர் இறந்துள்ளனர் மற்றும் 24 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களில் 14 பேர் டெல்லியைச் சேர்ந்தவர்கள், நான்கு பேர் உத்தரபிரதேசத்தைச் சேர்ந்தவர்கள். கடந்த 28 ஆண்டுகளில் டெல்லி எப்போது குண்டுவெடிப்புகளால் அதிர்ந்தது என்பது குறித்து தெரிந்துகொள்வோம். 1997 க்குப் […]
தேசிய செய்திகள்
NATIONAL NEWS|1newsnation brings to you today news from India along with top headlines, current news and live updates on politics, national issues and news from states.
டெல்லியில் உள்ள செங்கோட்டை மெட்ரோ நிலையத்தின் கேட் எண் 1 அருகே நடந்த கார் குண்டுவெடிப்பில் புல்வாமா தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. திங்கள்கிழமை மாலை (நவம்பர் 10) டெல்லியில் வெடித்த கார் புல்வாமாவைச் சேர்ந்த தாரிக் என்பவருக்கு விற்கப்பட்டதாக ஆதாரங்கள் குறிப்பிடுகின்றன. இந்த வெடிவிபத்தைத் தொடர்ந்து, செங்கோட்டை அருகே உள்ள சுபாஷ் மார்க் போக்குவரத்து சிக்னலில் ஹூண்டாய் ஐ20 கார் வெடித்ததாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவித்தார். […]
தலைநகர் டெல்லியில் செங்கோட்டை அருகே நடந்த கார் குண்டுவெடிப்பு சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.. டெல்லி லால் கிலா மெட்ரோ நிலைய நுழைவாயில் எண் 1 அருகே, மாலை 7 மணியளவில் இந்த வெடிப்பு சம்பவம் குறித்து டெல்லி தீயணைப்பு சேவைக்கு தகவல் கிடைத்தது. இந்த வெடிப்பில் 10 பேர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது, அதற்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை, மேலும் 12 பேர் காயமடைந்தனர். ஒரு காரில் […]
தலைநகர் டெல்லியில் செங்கோட்டை அருகே நடந்த கார் குண்டுவெடிப்பு சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.. டெல்லி லால் கிலா மெட்ரோ நிலைய நுழைவாயில் எண் 1 அருகே, மாலை 7 மணியளவில் இந்த வெடிப்பு சம்பவம் குறித்து டெல்லி தீயணைப்பு சேவைக்கு தகவல் கிடைத்தது. இந்த வெடிப்பில் 10 பேர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது, அதற்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை, மேலும் 12 பேர் காயமடைந்தனர். ஒரு காரில் […]
தலைநகர் டெல்லியில் செங்கோட்டை அருகே நடந்த கார் குண்டுவெடிப்பு சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.. செங்கோட்டை அருகே மெட்ரோ ரயில் நிலையம் முதலாவது நுழைவு வாயில் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்ததாக கூறப்படுகிறது.. இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 10ஆக உயர்ந்துள்ளது.. சுமார் 30 பேர் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.. காயமடைந்தவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இவர்களில் 3 பேர் கவலைக்கிடமாக இருப்பதாக […]
டெல்லி செங்கோட்டை அருகே மெட்ரோ முதலாவது நுழைவு வாயில் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்களில் இன்று பெரிய குண்டுவெடிப்பு நிகழ்ந்தது.. மிகுந்த சத்தத்துடன் வெடி விபத்து ஏற்பட்டு தீ பரவியதால் பொதுமக்கள் அச்சம் அடைந்தனர்.. இரு கார்களில் வைக்கப்பட்ட வெடிகுண்டு வெடித்ததால் தலைநகரில் பதற்றம் நிலவுகிறது.. செங்கோட்டை அருகே தீப்பிழம்புடன் பலத்த வெடிச்சத்தம் கேட்டதாக நெரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.. செங்கோட்டை மெட்ரோ நிலையத்தின் கேட் எண் 1 அருகே ஒரு […]
தலைநகர் டெல்லியில் செங்கோட்டை அருகே கார் குண்டுவெடிப்பு என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. இரு கார்களில் வைக்கப்பட்ட வெடிகுண்டு வெடித்ததால் தலைநகரில் பதற்றம் நிலவுகிறது.. செங்கோட்டை அருகே மெட்ரோ முதலாவது நுழைவு வாயில் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்ததாக கூறப்படுகிறது.. மிகுந்த சத்தத்துடன் வெடி விபத்து ஏற்பட்டு தீ பரவியதால் பொதுமக்கள் அச்சம் அடைந்தனர்.. செங்கோட்டை மெட்ரோ நிலையத்தின் கேட் எண் 1 அருகே ஒரு […]
இந்திய தேர்தல் ஆணையத்தின் SIR என்று அழைக்கப்படும் சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தப் பணியை மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கடுமையாக விமர்சித்துள்ளார்.. இதனை பண மதிப்பிழப்பு நடவடிக்கை உடன் ஒப்பிட்ட அவர் SIR என்பது வாக்கு மதிப்பிழப்பு நடவடிக்கை என்று தெரிவித்தார். சிலிகுரியில் செய்தியாளர்களிடம் பேசிய மம்தா பானர்ஜி, தேர்தலுக்கு முன்பே SIR நடத்த வேண்டிய அவசியம் என்று என்று கேள்வி எழுப்பினார்.. மேலும் தேர்தல் ஆணையம் உடனடியாக […]
ஜம்மு-காஷ்மீர், ஹரியானா மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகியவற்றை இணைக்கும் தீவிரவாத வலையமைப்பில் இதுவரை 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.. இதில் 2 மருத்துவர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.. இந்த நிலையில் இந்த தீவிரவாத நெட்வொர்க்கில் சந்தேகமான தொடர்புக்காக லக்னோவை சேர்ந்த ஒரு பெண் மருத்துவர் கைது செய்யப்பட்டார். இன்று தவுஜ் கிராமத்தில் வாடகைக்கு எடுக்கப்பட்ட வீட்டில் 360 கிலோ வெடிபொருட்கள் மற்றும் ஆயுதங்கள் மீட்கப்பட்ட […]
நடிகர் மோகன்லால் நடித்த பிரபலமான ‘த்ரிஷ்யம்’ திரைப்படத்தின் பாணியை பின்பற்றி, தனது மனைவியை கொடூரமாக கொலை செய்து, சாட்சியங்களை அழித்து, காணாமல் போனதாக நாடகமாடிய கணவனை புனே காவல்துறை கைது செய்துள்ளது புனேவின் சிவானே பகுதியைச் சேர்ந்தவர் சமீர் ஜாதவ். தனியார் பள்ளி ஆசிரியையான அஞ்சலி என்பவரை திருமணம் செய்த இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். சமீர் ஜாதவ் வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு வைத்திருந்ததால், தனது மனைவி அஞ்சலியை […]

