ஜம்மு காஷ்மீர் போலீசார், ஜெயிஷ் இ முகமது (JeM) மற்றும் அன்சார் கஸ்வத்-உல்-ஹிந்த் (AGuH) எனும் தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்புடைய மாநிலங்களுக்கிடையிலான தீவிரவாத வலையமைப்பை கண்டுபிடித்துள்ளது.. இதே நடவடிக்கையின் போது ஹரியானாவின் பாரிதாபாத் பகுதியில் நடந்த சோதனையில் மிகப்பெரிய அளவில் வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டன. இந்த நடவடிக்கையில் மொத்தம் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.. அதில் பாரிதாபாத் வெடிபொருள் மீட்பு வழக்கில் கைது செய்யப்பட்ட காஷ்மீரி மருத்துவரும் […]
தேசிய செய்திகள்
NATIONAL NEWS|1newsnation brings to you today news from India along with top headlines, current news and live updates on politics, national issues and news from states.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் புறநகர்ப் பகுதியைச் சேர்ந்தவர் லலிதா தேவி (30). இவரது மாமியார் மகாலட்சுமி (63). சம்பவத்தன்று, லலிதா தேவி தனது மாமியாரிடம், “நாமொரு விளையாட்டு விளையாடலாம்” என்று கூறி, அவரது கண்களை ஒரு துணியால் கட்டியுள்ளார். இதை நம்பிய மகாலட்சுமி அவ்வாறே அமர்ந்திருக்க, லலிதா தேவி சற்றும் எதிர்பாராத விதமாக அவர் மீது பெட்ரோலை ஊற்றித் தீ வைத்துள்ளார். இதனால் மகாலட்சுமி உடல் முழுவதும் தீக்காயங்களுக்கு ஆளாகி, […]
பீகார் மாநிலம் சரண் மாவட்டத்தில், இரவில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில், 3 குழந்தைகள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். சரண் மாவட்டத்தின் மனாஸ் கிராமத்தில், ஞாயிற்றுக்கிழமை இரவு சுமார் 9.45 மணியளவில் இந்தத் துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. விபத்து நடந்த நேரத்தில் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்ததாக மூத்த காவல் அதிகாரி ஒருவர் […]
அனந்த்நாக் அரசு மருத்துவக் கல்லூரி விசாரணையில் முக்கியமான முன்னேற்றமாக, ஜம்மு மற்றும் காஷ்மீர் போலீசார் ஹரியானாவின் பாரிதாபாத் பகுதியில் இருந்து 2 ஏகே-47 துப்பாக்கிகள் மற்றும் சுமார் 350 கிலோ வெடிகுண்டு பொருட்களை மீட்டுள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த மீட்பு, வழக்கில் கைது செய்யப்பட்ட டாக்டரிடமிருந்து கிடைத்த தகவல்களின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டது என கூறப்படுகிறது. இதற்கு முன்பு, அனந்த்நாக் அரசு மருத்துவக் கல்லூரியில் பணியாற்றிய டாக்டர் ஆதில் அகமது […]
உத்தரப்பிரதேசம் மாநிலம் ஆகவன்பூர் பகுதியைச் சேர்ந்தவர் ராகுல். இவருக்கும் பக்கத்து ஊரை சேர்ந்த அஞ்சலி என்பவருக்கும் சுமார் 8 ஆண்டுகளுக்கும் முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ள நிலையில், அஞ்சலி சமூக வலைத்தளங்களில் தீவிரமாக ரீல்ஸ் வீடியோக்களைப் பதிவிட்டு வந்தார். இதன் மூலம் அவருக்கு அதிக ஃபாலோவர்ஸும் கிடைத்திருந்தனர். ஆரம்பத்தில் கணவர் ராகுலுடன் அவர் ரீல்ஸ் செய்தபோது, சில ஃபாலோவர்ஸ் ராகுலின் தோற்றம் குறித்து எதிர்மறையான கருத்துக்களைப் […]
கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம் திருவச்சியூர் பகுதியில், மனைவிக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டபோது, அதை ‘தீய சக்திகளின் தாக்கம்’ என்று நம்பிய கணவரும் மாமனாரும், மந்திரவாதியுடன் சேர்ந்து அந்த இளம் பெண்ணை மாந்திரீக பூஜை என்ற பெயரில் கொடூரமாக சித்திரவதை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவச்சியூரை சேர்ந்த அகில் (26) என்பவர் தனது காதலியுடன் திருமணம் செய்துகொண்டு பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார். சமீபத்தில் அகிலின் மனைவிக்கு […]
இன்று இந்தியாவில் உள்ள ஒவ்வொருவருக்கும் ஆதார் அட்டை ஒரு தவிர்க்க முடியாத அடையாள ஆவணமாக மாறிவிட்டது. அரசுப் பலன்கள் பெறுவது, வங்கிக் கணக்கு தொடங்குவது, செல்போன் சிம் கார்டு வாங்குவது முதல் குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பது வரை, 12 இலக்க தனித்துவ எண் கொண்ட ஆதார் அட்டை கட்டாயம் தேவை. பல சமயங்களில் இந்த முக்கியமான அட்டை தொலைந்து போனால் அல்லது அதன் எண்ணை மறந்துவிட்டால் மக்கள் தேவையற்ற பதற்றத்திற்கு […]
தேசிய நெடுஞ்சாலைக் கட்டண (விகிதங்களை நிர்ணயித்தல் மற்றும் வசூலித்தல்) (மூன்றாவது திருத்தம்) விதிகள், 2025, வரும் 2025 நவம்பர் 15 முதல் நடைமுறைக்கு வருகிறது. தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் ஃபாஸ்ட்டேக் இல்லாத பயனர்களிடையே டிஜிட்டல் முறையிலான கட்டணங்களை ஊக்குவிக்கவும், ரொக்கப் பரிவர்த்தனைகளை முற்றிலுமாக அகற்றும் நோக்கில் தேசிய நெடுஞ்சாலைக் கட்டண (விகிதங்களை நிர்ணயித்தல் மற்றும் வசூலித்தல்) விதிகள், 2008-ல் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. புதிய விதியின்படி, செல்லுபடியாகும் மற்றும் செயல்படும் […]
புற்றுநோய் நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த அதிகரிப்புக்கு முக்கிய காரணம் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறைகளின் வேகமாக அதிகரித்து வரும் பரவல் ஆகும். இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 1.4 மில்லியனுக்கும் அதிகமான புதிய புற்றுநோய்கள் பதிவாகின்றன. ஆரம்பத்திலேயே கண்டறியப்பட்டால், சிகிச்சை எளிதானது. பெரும்பாலான மக்கள் புற்றுநோயை அதன் பிந்தைய கட்டங்களில் கண்டறிந்து விடுகிறார்கள். புற்றுநோய் உடலில் நுழைவதைத் தடுக்க, ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்றுவது முக்கியம். ஆரோக்கியமான […]
An unmarried Christian woman cannot ask her father for maintenance..! – Important High Court ruling..

