உலக அளவில் மென்பொருள் நிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கை மேற்கொண்டு வரும் நிலையில் இந்தியாவிலும் ஆட்குறைப்பு தொடர்கின்றது. டுவிட்டர், ஃபேஸ்புக், மைக்ரோ சாப்ட், கூகுள் போன்ற நிறுவனங்கள் தொடர்ந்து ஆட்குறைப்பு நடவடிக்கை எடுத்து வருகின்றது. இந்நிலையில் இந்தியாவிலும் இந்நிலை ஏற்பட்டுள்ளது. பைஜூஸ், அன் அகாடமி, வேதாந்து, அப்கிராட் உள்ளிட்ட இந்திய நிறுவனங்கள் நூற்றுக்கணக்கான பேரை வேலையில் இருந்து நீக்கியுள்ளது. உள்நாட்டில் மார்கன், ஜான்சன் அன்ட் ஜான்சன் போன்ற பன்னாட்டு நிறவனங்களும் ஆயிரக்கணக்கானோரை […]

தன்னை காதலித்து விட்டு, ஒன்றாக ஊர் சுற்றி நெருக்கமாக பழகிய பின்னர், வீட்டில் பணக்கார மாப்பிள்ளைப் பார்த்ததும், காதலனைக் கழற்றி விட்டு, வேறொருவருடன் கல்யாணத்திற்கு காதலி சம்மதித்ததால் தன் உயிரை மாய்த்திருக்கிறார் இளைஞர். உத்தரப்பிரதேச மாநிலம் மகாராஜ் கஞ்ச் மாவட்டத்தில் உள்ள புரந்தர்பூர் காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட பகவான்பூர் பகுதியில் வசிக்கும் இளைஞன், தனது காதலி துரோகம் செய்ததாக குற்றம் சாட்டி பேஸ்புக் லைவ் மூலம் இயந்திரத்தால் கழுத்தை அறுத்து […]

கர்நாடக மாநில பகுதியில் உள்ள சித்தம்மனஹள்ளி கிராமத்தில் ஓம்கார கவுடா என்பவர் தன்னுடைய மகளுடன் வசித்து வருகிறார். அதே பகுதியில் உள்ள பள்ளியில் அவரது 15 வயது மகள் ஒன்பதாம் வகுப்பு பயின்று வந்துள்ளார். இந்த சூழ்நிலையில் மாணவியும் கோட்டூர் கிராமத்தைச் சேர்ந்த நாகராஜ் என்கிற வாலிபரும் காதலித்து வந்துள்ளனர். மேலும் இருவரும் அடிக்கடி உல்லாசமாக சுற்றி வந்து இருக்கிறார்கள். இளைஞர் பழங்குடியினத்தைச் சேர்ந்தவர் என்பதால் இனி அவருடன் பழகக் […]

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்தவர்கள், புதிய பாதிப்புக்கு உள்ளானவர்களின் விவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, 24 மணி நேரத்தில் மட்டும் 1,016 புதிய கொரோனா வைரஸ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. உயிரிழப்பு எண்ணிக்கை 3ஆக பதிவாகியுள்ளன. தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 1,003 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதித்த நபர்களின் மொத்த விவரங்கள்.. நாட்டில் மொத்தம் […]

லேப்டாப் வைத்திருந்த பயணியிடம் அரசுப் பேருந்து நடத்துனர் கூடுதலாக ரூ.10 கட்டணம் சம்பவம் கர்நாடகா மாநிலத்தில் அரங்கேறியுள்ளது. கர்நாடக மாநிலத்தில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்யும் நபரான மயூர் பாடீல், கடக் பகுதியில் இருந்து ஹூப்ளிக்கு அரசுப் பேருந்தில் சென்றுள்ளார். இவர் தனது பயணத்தின் போது டிக்கெட் பெற்றுக் கொண்டு சென்ற நிலையில், தனது லேப்டாப்பை எடுத்து வேலை செய்யத் தொடங்கியுள்ளார். அப்போது அவரது இருக்கைக்கு வந்த நடத்துனர் லேப்டாப்புக்கு […]

கோடக் மகேந்திரா வங்கியில் காலிப்பணியிடங்களை நிரப்பிட புதிய பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. வங்கியில் Relationship Manager பணிகளுக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் நபர்கள் 50 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும். மேலும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் பணிக்கு தொடர்புடைய பாடங்களில் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். 2ஆண்டு முன் அனுபவம் அவசியம். தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு பணியின் போது […]

விஷ கசாயம் கலந்த ஜூஸ் கொடுத்து, காதலனை கொலை செய்த சம்பவத்தில் கைதான மாணவி, தனது காதலனை டேட்டிங் அழைத்துச்சென்று, ஜூஸில் காய்ச்சல் மாத்திரைகளை கலந்து கொடுத்து 10 முறைக்கு மேல் கொலை செய்ய முயன்றது அம்பலமாகி உள்ளது. தமிழக – கேரளா எல்லையான பாறசாலை பகுதியைச் சார்ந்த கல்லூரி மாணவர் சரோன் ராஜை, வீட்டிற்கு அழைத்து கசாயத்திலும், ஜூஸிலும் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்ததாக, காதலி கிரீஷ்மா […]

பழங்குடியின இளைஞரை காதலித்ததாக கூறி, பெற்ற மகளை தந்தையே ஆணவக் கொலை செய்த சம்பவம் கர்நாடகாவை அதிரவைத்துள்ளது. கர்நாடக மாநிலம் பல்லாரி மாவட்டம் சித்தம்மனஹள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் தொழிலாளி ஓம்கார கவுடா. இவரது 15 வயது மகள் அதே பகுதியில் உள்ள பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வந்திருக்கிறார். அந்த மாணவிக்கும் கோட்டூர் கிராமத்தைச் சேர்ந்த நாகராஜ் என்கிற இளைஞருக்கும் பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் காதலாக மாறியிருக்கிறது. இருவரும் அடிக்கடி […]

போலி சாதி சான்றிதழ் கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில் நடிகையும் முன்னாள் எம்.பியுமான நவ்நீத் ரானாவுக்கு பிடிவாரண்ட் வழங்கப்பட்டுள்ளது. அமராவதி தொகுதி சுயேச்சை எம்.பி.யாக இருந்தவர் நவ்னீத் ரானா. தமிழில் கருணாஸுடன் அம்மா சமுத்திரம் அம்பானி திரைப்படம் நடித்திருந்தார். இந்நிலையில் இவர் தேர்தலில் போட்டியிட விரும்பினார். எனவே தாழ்த்தப்பட்டவர்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்டார். இதற்காக தேர்தல் ஆணையத்திடம் அவர் போலி சான்றிதழ் கொடுத்துள்ளார். மும்பை முல்லுண்டு காவல்நிலையத்தில் இது குறித்து […]

சென்னை பகுதியில் அண்ணா நகரில் மருத்துவர் ரெஜினா வசித்து வருகிறார். கனடா நாட்டில் வசிக்கும் தன்னுடைய மகளுக்கு சில பொருட்களை பார்சல் அனுப்புவதற்காக சர்வதேச கொரியர் நிறுவனங்கள் பற்றி இணையதளத்தில் தேடியிருக்கிறார். இந்த நிலையில் ப்ளூ டாட் கொரியர் சேவை என்ற பெயரில் ஒரு டோல் ஃப்ரீ எண் இருந்தது. குறிப்பிடப்பட்டுள்ள அந்த எண்ணை தொலைபேசியின் மூலமாக தொடர்பு கொண்டார். அப்போது , அனுப்பக்கூடிய பொருட்கள், அவருடைய விவரங்கள் மற்றும் […]