யுஜிசி – நெட் தேர்வு முடிவுகளை வெளியிட்டது தேசிய தேர்வு முகமை. யுஜிசி நெட் தேர்வு 2022 இன் முடிவுகள் அதிகாரப்பூர்வ இணையதளமான ugcnet.nta.ac.in இல் வெளியிடப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியக் குழு அறிவித்துள்ளது. யுஜிசி நெட் தேர்வுக்கான விண்ணப்பதாரர்கள் தங்கள் முடிவுகளைப் பெற நீண்ட காலமாக காத்திருந்தனர், இந்த நிலையில் அதற்கான தேர்வு முடிவுகள் இணையத்தில் வெளியாகியுள்ளது. யுஜிசி நெட் முடிவுகள் வெளியானது குறித்து அதன் தலைவர் ட்விட்டரில், “யுஜிசி-நெட் […]
தேசிய செய்திகள்
NATIONAL NEWS|1newsnation brings to you today news from India along with top headlines, current news and live updates on politics, national issues and news from states.
டாடா குழும முன்னாள் தலைவர் சைரஸ் கார் விபத்தில் இறந்தது தொடர்பான வழக்கில் பெண் மருத்துவர் மீது வழக்குப் பாய்ந்ததுள்ளது. டாடா குழும முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்திரி கடந்த செப்டம்பர் மாதம் 4-ந் தேதி நண்பர்களுடன் குஜராத்தில் இருந்து மும்பைக்கு சொகுசு காரில் வந்தார். இதில் பால்கர் பகுதியில் வந்த கார், சூர்யா ஆற்றுப்பால தடுப்பு சுவரில் மோதி பயங்கர விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் சைரஸ், அவரது […]
குஜராத் மோர்பி பாலம் விபத்திற்குள்ளானதில் இறந்தவர்களில் குழந்தகள் மட்டும் 55 பேர் என அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது. குஜராத் மாநிலத்தில் உள்ள மோர்பி நகரில் உள்ள தொங்கு பாலம் கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை அறுந்து விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் இறந்தவர்கள் குறித்த அதிகாரப்பூர்வ தகவலை மருத்துவமனை வெளியிட்டுள்ளது. விபத்தில் சிக்கிய 500 பேரில் 135 பேர் பலியானதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள. இதில் 55 பேர் குழந்தைகள் என்ற அதிர்ச்சி […]
யு.ஜி.சி. நெட் தேர்வு எனப்படும் தேசிய தேர்வு முகமையால் நடத்தப்படும் தகுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. யு.ஜி.சி. நெட் தேர்வுகள் 2021 டிசம்பர், 2022 ஜூன் மாத தேர்வர்களுக்கான தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது. தேர்வர்கள் www.nta.ac.in என்ற இணைய தளத்துக்குச் சென்று, அதில் தங்களின் விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றைப் பதிவிட்டு, நெட் தேர்வு முடிவுகளைக் காணலாம். கொரோனா தொற்று காரணமாக நடந்த ஆண்டு டிசம்பர் […]
காற்றுமாசு அதிகரித்து வரும் நிலையில் டெல்லியில் புதிய கட்டுப்பாடுகளை அரசு அறிவித்துள்ளது. டெல்லியில் காற்று மாசு பல மடங்கு அதிகமானதால் புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. வணிக பயன்பாட்டிற்கு பயன்படுத்தப்படும் டீசல் லாரிகள் அனுமதிக்கப்படாது. அத்தியாவசிய பொருட்களை ஏற்றி வரும் லாரிகளுக்கு மட்டும் அனுமதி வழங்கப்படும். தொடக்கப்பள்ளிகள் இயங்காது. தனியார்மற்றும்அருசு பணியாளர்கள் 50 சதவீதம் பேருக்கு வீட்டில் இருந்தபடியே பணியை மேற்கொள்ள வசதிகள் தரப்பட்டுள்ளது. அனைத்துவித கட்டுமானங்கள் மற்றும் இடிபாடுகளுக்கு தடை […]
சம்பா போன்ற பருவக்காலத்தில் பயிரிடப்படும் நெற்பயிர்களுக்கு வரும் 15ம் தேதிக்குள் காப்பீடு செய்து கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பயிர்களின் உற்பத்தியை பெருக்குவது மட்டுமின்றி இயற்கை சீற்றங்களின்போது பயிர் பாதிப்பு ஏற்பட்டால் தமிழக வேளாண் மக்கள் பாதுகாக்க தமிழக முதல்வர் தலைமையில் பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக பயிற்காப்பீட்டிற்கு ரூ.2,339 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வெள்ளம் புயல் போன்ற இயற்கை சீற்றங்களால் பயிர்கள் பாதிக்கப்பட்டால் விவசாயிகளின் நிதி சுமையை குறைக்கும் […]
டுவிட்டரை எலான் மாஸ்க் வாங்கிய சில நாட்களிலேயே அதில் ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டது குறித்து தற்போது விளக்கம் அளித்துள்ளார். பிரபலமான சமூக வலைத்தளமான டுவிட்டரை டெஸ்லா நிறுவனத்தின் தலைவரான எலான் மஸ்க வாங்கியுள்ள நிலையில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் மேற்கொண்டு வந்தார். டுவிட்டர் பயனர்கள் பணம் செலுத்த வேண்டும் என முதலில் தெரிவித்திருந்தார். பின்னர் அதில் பணியாற்றிய ஊழியர்கள் சுமார் 7 ஆயிரத்து 500 பேர் பணி நீக்கம் […]
குஜராத் தேர்தல் வரவுள்ள நிலையில் தேர்தலில் போட்டியிடாமல் இருக்க ஆம் ஆத்மி கட்சியிடம் பேரம் பேசியதாக பா.ஜ.க. மீது பரபரப்பு குற்றச்சாட்டை வைத்துள்ளார். குஜராத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. ஆம். ஆத்.மி. பா.ஜ.க.விடையே தேர்தல் பிரசாரம் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இரண்டு கட்சிகளிடையே கடும் போட்டி நிலவி வருகின்றது. இந்நிலையில் ஆம்.ஆத்மி கட்சி பரபரப்பான புகார் ஒன்றை தெரிவித்துள்ளது. குஜராத் சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் இந்த […]
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் சமூக ஆர்வலர் சம்பாதி பிடே என்பவர் முதல்வர் ஏக் நாத் சிண்டேவை சந்தித்த பின்னர் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது ஒரு பெண் பத்திரிக்கையாளர் அவரிடம் கேள்வி எழுப்ப, “பெண் என்பவள் பாரதமாதாவுக்கு ஈடானவள். அவள் பொட்டு வைக்காமல் விதவை போல இருக்கக் கூடாது.” என்று தெரிவித்துள்ளார். மேலும், அவருக்கு பேட்டி அளிக்க அவர் மறுத்துள்ளார். இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதை தொடர்ந்து […]
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்தவர்கள், புதிய பாதிப்புக்கு உள்ளானவர்களின் விவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, 24 மணி நேரத்தில் மட்டும் 1,082 புதிய கொரோனா வைரஸ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல மொத்தம் 07 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர். தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 1,047 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதித்த நபர்களின் மொத்த […]