மாற்றுத்திறனாளிகள், மூத்த குடிமக்கள் ஆகியோருக்கு ரயில்களில் சலுகைகள். ரயில் நிலையங்களில் மாற்றுத்திறனாளிகள், மூத்த குடிமக்கள் ஆகியோர் இலவசமாக சக்கர நாற்காலிகளை பயன்படுத்த ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது. எனினும், பயணிகளுக்கு துணையாக எவரும் இல்லையெனில் உரிமம் பெற்ற தொழிலாளர்களை நிர்ணயிக்கப்பட்ட கட்டண விகிதத்தில் பயன்படுத்திக் கொள்ளலாம். இதுகுறித்து தகவல்கள் ரயில் நிலையங்களின் வளாகங்களில் இடம் பெற்றுள்ளன. தற்போது 5,868 ரயில் நிலையங்களில் சக்கர நாற்காலிகள் உள்ளன.மேலும் வயதான, மாற்றுத்திறனுடைய மற்றும் நோயாளிகளின் […]

குஜராத்தில் நிர்பயா வழக்கைப் போன்ற ஒரு சம்பவம் நடந்துள்ளது. 7 வயது சிறுமி ஒருவர் கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.. 35 வயது நபர் ஒருவர் சிறுமியை கொடூரமாக தாக்கியதுடன், அவரின் அந்தரங்க உறுப்புகளில் இரும்புக் கம்பியை செருகி உள்ளார்.. இந்த அதிர்ச்சியூட்டும் சம்பவம் ராஜ்கோட்டில் உள்ள அட்கோட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஒரு கிராமத்தில் நடந்துள்ளது.. 3 குழந்தைகளின் தந்தையான 35 வயது […]

இந்திய மத்திய அரசு அக்டோபரில் “உங்கள் பணம், உங்கள் உரிமை” (Your Money, Your Right) பிரச்சாரத்தைத் தொடங்கியது. நாடு முழுவதும் உள்ள வங்கிகளில் பயன்படுத்தப்படாத நிதி சொத்துக்களை மக்களிடம் திருப்பித் தருவதே இதன் நோக்கமாகும். பிரதமர் மோடி இந்த பிரச்சாரத்தை மேலும் முன்னெடுத்துள்ளார் இதன் ஒரு பகுதியாக, பிரதமர் மோடி சமீபத்தில் LinkedIn இல் பதிவிட்டுள்ளார். இந்தப் பதிவின் மூலம், இந்த முயற்சியை மேலும் முன்னெடுத்துச் செல்லுமாறு மக்களை […]

இந்தியாவின் முக்கியமான பண்டிகைகளில் தீபாவளி முக்கியமானது. தீபாவளி என்பது ஒளியின் திருநாள், இருளை நீக்கி ஒளியை பரப்பும் பண்டிகையாக கருதப்படுகிறது.. தீபாவளி நாளில் வீடுகள் முழுவதும் விளக்குகள் ஏற்றி அலங்கரிக்கப்படுகின்றன; இது இருள், அறியாமை, துயரம் ஆகியவை விலகி ஒளி, அறிவு, நல்வாழ்வு வரவேற்கப்படுவதை குறிக்கிறது. ராமர் திரும்பிய நாள், கிருஷ்ணன் நரகாசுரனை வீழ்த்திய நாள், லட்சுமியை வரவேற்கும் நாள் போன்ற பல புராண சம்பந்தமான காரணங்களால் இந்த விழா […]

புதுச்சேரியில் 2026-ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு அறிவிக்கப்பட்டுள்ளது தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு, புதுச்சேரியில் வெகு விமரிசையாக கொண்டாப்படுகிறது.. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொங்கல் பரிசு தொகுப்பு ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்பட்டு வருகிறது.. பச்சரிசி, சர்க்கரை, கருப்பு ஆகியவற்றுடன் சில ஆண்டுகளில் ரொக்கத்தொகையும் வழங்கப்பட்டு வருகிறது.. தமிழகத்தை போலவே புதுச்சேரியிலும் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டு […]

கோவாவின் அர்போராவில் ஏற்பட்ட தீ விபத்தில் 25 பேர் உயிரிழந்ததற்கு காரணமான, இரவு விடுதி இடித்து தரைமாக்கப்பட்டது. வடக்கு கோவாவின் அர்போரா கிராமத்தில் உள்ள பிரபலமான பார்ட்டி இடமான பிர்ச் பை ரோமியோ லேன், கடந்த சனிக்கிழமை இரவு வளாகத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 25 பேர் உயிரிழந்தனர். இறந்தவர்களில் பெரும்பாலோர் ஊழியர்கள் மற்றும் சில சுற்றுலாப் பயணிகள் ஆவர்.. இந்த தீ விபத்து நாடு முழுவதும் அதிர்வலைகளை […]

மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் ஊதியத்துடன் கூடிய பயிற்சி திட்டத்தை தொடங்கியுள்ளது. இந்தப் பயிற்சியில், மாணவிகள், பெண் ஆராய்ச்சியாளர்கள், ஆசிரியைகள் மற்றும் ஆர்வலர்கள் கொள்கைப் பணிகள் எவ்வாறு செய்யப்படுகின்றன என்பதை அறிந்து கொள்ளலாம். பங்கேற்பாளர்கள் ஆராய்ச்சி, திட்ட பகுப்பாய்வு மற்றும் பெண்கள் மற்றும் குழந்தைகள் தொடர்பான பிரச்சினைகள் குறித்துப் பணியாற்ற வாய்ப்பு கிடைக்கும். அமைச்சகம் (MWCD) பிப்ரவரி-மார்ச் 2026 பயிற்சிக் காலத்திற்கான விண்ணப்பங்களை வரவேற்கிறது. முதல் நிலை […]

நாடு முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் தினமும் லட்சக்கணக்கான வாகனங்கள் பயணிக்கின்றன. இந்த வாகனங்களில் பல, வழியில் அமைக்கப்பட்ட சுங்கச்சாவடிகளைக் கடக்கின்றன. தற்போது நாட்டில் 1,065க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகள் உள்ளன, மேலும் ஓட்டுநர்கள் அவற்றைக் கடக்கும் ஒவ்வொரு முறையும் கட்டணம் செலுத்த வேண்டும். இருப்பினும், பல ஓட்டுநர்கள் அறிந்திராத ஒரு முக்கியமான வசதி உள்ளது. உங்கள் வீடு ஒரு சுங்கச்சாவடியிலிருந்து 20 கி.மீ.க்குள் இருந்தால், அந்தக் […]

உத்தரபிரதேச மாநிலம் பிலிபிட்டைச் சேர்ந்த ஒரு பெண் கான்ஸ்டபிளை, அவரது மைத்துனர் துப்பாக்கி முனையில் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.. மேலும் அப்பெண்ணின் கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் சானிடைசரை குடிக்க கட்டாயப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. 27 வயதான அந்த பெண், காவல்துறையிடம் அளித்த புகாரில், தனது மாமியார் மற்றும் அவரது குடும்பத்தினர் ஆண் குழந்தையை விரும்புவதாகவும், கர்ப்பமாக இருந்தபோது “கரு மாற்றத்திற்கான” மருந்துகளை உட்கொள்ள கட்டாயப்படுத்தியதாகவும் […]