சட்டப்படி ஒரு பெண்ணை செய்யாவிட்டாலும், ஒரு ஆண் ஒரு பெண்ணை தவறாக நடத்தினால், அவர் சட்டப்படி கணவர் அல்லாவிட்டாலும், அவருக்கு திருமண கொடுமை குற்றச்சாட்டில் வழக்கு தொடர முடியும் என்று கர்நாடக உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. நீதிமன்றத்தின் முக்கியக் கருத்துகள்: 498A IPC (இப்போது BNS 85, 86) என்பது சட்டப்படி செல்லுபடியாகும் திருமணங்களுக்கு மட்டும் பொருந்துவதாகக் கொள்ளக்கூடாது. இந்த சட்டம், செல்லாத திருமணம், நிலுவையில் ரத்து செய்யக்கூடிய திருமணம், திருமணத்தின் […]
தேசிய செய்திகள்
NATIONAL NEWS|1newsnation brings to you today news from India along with top headlines, current news and live updates on politics, national issues and news from states.
மும்பையில், 10ஆம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவி ஒருவர், தனது தாயும், பக்கத்து வீட்டு நபரும் சேர்ந்து தன்னைப் பணம் சம்பாதிப்பதற்காக பாலியல் தொழிலில் கட்டாயப்படுத்தி தள்ளியதாக காவல் நிலையத்தில் அதிர்ச்சிப் புகார் அளித்துள்ளார். பத்தாம் வகுப்பு படிக்கும் அந்தச் சிறுமி காவல் நிலையத்தில் அளித்த புகாரின்படி, கடந்த ஏப்ரல் மாதம் முதலே இந்த கொடுமை தனக்கு நடந்து வருவதாகத் தெரிவித்துள்ளார். தாயும், பக்கத்து வீட்டு நபரும் சேர்ந்து கட்டாயப்படுத்தி, […]
உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த 17 வயது மாணவன் ஒருவர் ‘சோபி’ என்று பெயரிட்ட ஒரு AI ஆசிரியர் ரோபோவை உருவாக்கியுள்ளார். அவர் அளித்த பேட்டியில், இந்த ரோபோவை எப்படி உருவாக்கினார் மற்றும் அது என்ன செய்ய முடியும் என்பதை விவரித்தார். சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்ட ஒரு வீடியோவில், அந்த ரோபோ பல்வேறு பாடங்களில் கேட்கப்படும் கேள்விகளுக்கு பதிலளிப்பதைக் காணலாம். ரோபோவிடம் தன்னை அறிமுகப்படுத்தச் சொன்னபோது, அது “நான் ஒரு AI […]
நேபாளத்திற்கும் இந்தியாவிற்கும் இடையிலான பழமையான எல்லை தகராறு மீண்டும் ஒருமுறை தலை தூக்கி உள்ளது. நேபாளத்தின் மத்திய வங்கி வியாழக்கிழமை 100 ரூபாய் நோட்டை வெளியிட்டது.. அந்த நோட்டில் மூன்று இந்திய பிரதேசங்களின் வரைபடங்கள் இடம்பெற்றிருந்தன: கலபானி, லிபுலேக் மற்றும் லிம்பியாதுரா.. இது சர்ச்சையைத் தூண்டியது. நேபாளம் தொடர்ந்து இந்தப் பகுதிகளை உரிமை கொண்டாடி வருகிறது, ஆனால் இந்த மூன்று பகுதிகளும் இந்தியாவுக்குச் சொந்தமானவை என்றும், எந்த ஒரு தரப்பினரும் […]
ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தில் உள்ள சில கிராமங்களில், பல நூற்றாண்டுகள் பழமையான மற்றும் வியப்பளிக்கும் சடங்குகள் இன்றும் கடைப்பிடிக்கப்படுகின்றன. குறிப்பாக திருமணத்தின்போது, மணமகன் மணமகளைப் போலவும், மணமகள் மணமகனைப் போலவும் உடை அணிந்து வழிபடும் வினோத வழக்கம் அங்குப் பல தலைமுறைகளாக பின்பற்றப்படுகிறது. இந்தப் பாரம்பரியத்தின்படி, திருமணத்தின்போது மணமகன், மணமகளைப் போல சேலை, நகைகள் மற்றும் பிற அணிகலன்களை அணிந்து கொள்வார். அதே நேரத்தில், மணமகள் மணமகனை போல […]
துறைமுகப் பணிகளை நிறுவனங்கள் கட்டாயமாகப் பதிவு செய்தல், மற்றும் துறைமுக நிர்வாகத்தின் அதிகாரப்பூர்வ அங்கீகாரம் பெறுவது போன்றவை தொழிலாளர்களுக்கு சட்டப்பூர்வ உரிமைகள் கிடைக்க உதவுகிறது. புதிய தொழிலாளர் சட்டங்கள் மற்றும் கடல்சார் சட்டம் துறைமுகத் தொழிலாளர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் நலனுக்கான மாற்றத்தக்க நன்மைகளை அறிமுகப்படுத்தியுள்ளன.துறைமுகத் தொழிலாளர்களுக்கு மேம்படுத்தப்பட்ட சமூகப் பாதுகாப்பு மற்றும் வேலைவாய்ப்பு உரிமைகள் கிடைக்க இது வகை செய்கிறது. பொருளாதார மேம்பாட்டிற்கு தொழிலாளர் நலன் முக்கிய உந்து […]
இந்தியாவில் இயங்கும் இண்டிகோ, ஏர் இந்தியா மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ஆகிய முக்கிய விமான நிறுவனங்களின் சேவைகள், ஏர்பஸ் விமானங்களில் ஏற்பட்டுள்ள மென்பொருள் கோளாறு காரணமாகப் பாதிக்கப்பட உள்ளன. சூரியக் கதிர்வீச்சினால் விமானத்தின் கட்டுப்பாட்டு அமைப்புகளில் உள்ள தகவல் பாதிக்கப்படலாம் என்று ஏர்பஸ் நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தியாவில் இயக்கப்படும் சுமார் 560 ஏ320 குடும்ப ரக விமானங்களில், 200 முதல் 250 விமானங்கள் வரை உடனடியாக மென்பொருள் […]
கடந்த சில நாட்களாக உலக அளவில் நிதிச் சந்தையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களால், தங்கத்தின் விலையில் ஒரு குறிப்பிடத்தக்க சரிவு காணப்படுகிறது. இந்தப் போக்கு, இந்தியாவிலும் தங்கம் விலை குறைய வழிவகுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சர்வதேச சந்தையில், ஒரு அவுன்ஸ் (28 கிராம்) தங்கத்தின் விலை $46 குறைந்து, தற்போது $4,111-க்கு விற்பனையாகி வருகிறது. இந்த விலை இறக்கமே, உள்நாட்டுச் சந்தையில் எதிரொலித்து, இன்று தங்கத்தின் விலை மேலும் குறையலாம் என்ற […]
10 எக்ஸ்பிரஸ் இரயில்களில் ஏசி அல்லாத பெட்டிகளில் போர்வை, தலையணை உள்ளிட்டவை வழங்கும் திட்டம் கொண்டு வர தெற்கு இரயில்வே திட்டமிட்டுள்ளது. இந்திய இரயில்வே துறையில் பொதுவாக AC பெட்டியில் பயணிகளுக்கு போர்வை, தலையணை வழங்கப்படுவது வழக்கம். ஆனால் ஏசி அல்லாத படுக்கை வசதி கொண்ட பெட்டிகளில் (Non AC Sleeper) பயணிகளுக்கு இதுவரை அதுபோன்ற வசதி இல்லை. இந்த நிலையில் ஏசி அல்லாத படுக்கை வசதி கொண்ட பெட்டிகளில் […]
கோவாவில் உள்ள ஸ்ரீ சமஸ்தானம் கோகர்ண பர்தகலி ஜீவோட்டம் மடத்தில் 77 அடி உயரமுள்ள ராமரின் வெண்கல சிலையை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார். இந்த திறப்புவிழா, மடத்தின் 550ஆம் ஆண்டு கொண்டாடப்படும் ‘சார்தா பஞ்சஷதமனோத்ஸவா’ விழாவின் ஒரு பகுதியாக நடைபெற்றது. கோவா பயணத்தின் போது இந்த விழாவில் பிரதமர் மோடி பங்கேற்றேர். மேலும், புதிதாக அமைக்கப்பட்ட ராமாயணத் தீம் பூங்காவையும் மோடி திறந்து வைத்தார். ராமர் […]

