கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் தேவரா கொந்தூரத்து பகுதியைச் சேர்ந்த 61 வயதான ஜார்ஜ் என்பவர், நேற்று முன்தினம் அதிகாலையில் தன் வீட்டின் சுவரில் சாய்ந்தபடி உறங்கிக் கொண்டிருந்தார். இவருக்கு அருகே கிடந்த ஒரு சாக்கு மூட்டையைக் கண்ட துப்புரவுப் பணியாளர், சந்தேகம் அடைந்து அதைப் பிரித்துப் பார்த்தபோது, உள்ளே பெண் ஒருவரின் சடலம் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாகக் காவல்துறையினருக்குத் தகவல் அளிக்கப்பட்டதை அடுத்து, சம்பவ இடத்திற்கு […]

மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் மிக முக்கியமான பாதுகாப்பு மற்றும் உளவு அமைப்பான உளவுத் துறை (Intelligence Bureau – IB), தற்போது வேலை தேடும் இளைஞர்களுக்கு ஒரு பொன்னான வாய்ப்பை வழங்கியுள்ளது. நாடு முழுவதும் காலியாக உள்ள 362 Multi-Tasking Staff (MTS) பணியிடங்களை நிரப்புவதற்காக, அதிகாரப்பூர்வ ஆட்சேர்ப்பு அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிக்க, விண்ணப்பதாரர்கள் கட்டாயம் 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். […]

பாகிஸ்தான் ஆதரவு பெற்ற பயங்கரவாதக் குழுக்கள் குளிர்காலத்திற்கு முன்பு கொடிய தாக்குதல்களைத் திட்டமிடுவதாக இந்திய உளவுத்துறை அமைப்புகள் ஒரு பெரிய எச்சரிக்கையை விடுத்துள்ளன. இதனால் ஜம்மு காஷ்மீர், ஹரியானா, டெல்லி மற்றும் உத்தரபிரதேசத்திற்கு உளவுத்துறை அமைப்புகள் உயர் மட்ட எச்சரிக்கையை விடுத்துள்ளன. டெல்லி குண்டுவெடிப்பு குறித்து நடந்து வரும் விசாரணைகளுக்கு மத்தியில் இந்த எச்சரிக்கை வந்துள்ளது மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது. 2025 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் பல பயங்கரவாத முகாம்களை […]

பிரயாக்ராஜில் நடைபெறும் மக்மேளா பௌஷ் பூர்ணிமா அன்று தொடங்கி மகாசிவராத்திரி வரை தொடரும். இந்த காலகட்டத்தில் ஆறு முக்கிய நீராட்டு விழாக்கள் நடைபெறும். 2026 ஆம் ஆண்டில், மகா கும்பமேளா ஜனவரி 3 ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 15 வரை தொடரும். உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் உள்ள திரிவேணி சங்கமம் என்ற கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய மூன்று நதிகளும் சந்திக்கும் இடத்தை சுற்றியே மகா கும்பமேளா […]

பீகார் தேர்தலுக்குப் பிறகு, தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (Special Intensive Revision – SIR) செயல்முறையின் இரண்டாம் கட்டத்தை நடத்தி வருகிறது. அந்த வகையில் தமிழ்நாடு, புதுச்சேரி, மேற்கு வங்கம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் இந்த SIR நடவடிக்கை ஏற்கனவே 12 மாநிலங்களில் தொடங்கியுள்ளது. இந்நிலையில், பூத் லெவல் அதிகாரிகள் (BLOs) ஒவ்வொரு வாக்குச்சாவடி பகுதிக்கும் சென்று, வாக்காளர்களின் வீட்டுத் தரப்பில் நேரடியாக கணக்கெடுப்பு […]

திருமண வாழ்வு முற்றிலும் முறிவடைந்தால், அதை விவாகரத்திற்கான காரணமாக இந்து திருமணச் சட்டத்தில் குறிப்பிடவில்லை என்றாலும், அத்தகைய தம்பதிகளின் திருமணத்தை கலைக்க மறுப்பது, அவர்களை தொடர்ந்த வலி மற்றும் வேதனையில் தள்ளுவதாகும், என மத்தியப்பிரதேச உயர்நீதிமன்றம் சமீபத்தில் தெரிவித்துள்ளது. நீதிபதிகள் விஷால் தாக்கட் மற்றும் பி.பி. சர்மா ஆகியோர் அடங்கிய அமர்வு, நீதிமன்றம் தன்னிடம் வருபவர்களின் நிஜ வாழ்க்கைச் சிக்கல்களையும் துன்பங்களையும் புறக்கணிக்க முடியாது எனக் குறிப்பிட்டது. திருமண வாழ்வு […]

டெல்லி குண்டுவெடிப்பு வழக்கின் விசாரணையில், ஜெய்ஷ்-இ-முகமதுவுடன் தொடர்புடைய வெள்ளை காலர் பயங்கரவாத அமைப்பு பல இந்திய நகரங்களில் குண்டுவெடிப்புகளை நடத்த சதித்திட்டம் தீட்டியது தெரியவந்துள்ளது. பயங்கரவாதக் குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவர் 2023 ஆம் ஆண்டு சதித்திட்டம் தீட்டப்பட்டதாக ஒப்புக்கொண்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.. கடந்த 10-ம் தேதி டெல்லி செங்கோட்டை அருகே i20 காரில் நடந்த குண்டுவெடிப்பில் குறைந்தது 13 பேர் இறந்தனர்.. இது ஒரு தற்கொலைப் படை தாக்குதலாக் கருதப்படுகிறது […]