fbpx

நாளை காலை 6 மணி முதல் ‘கெட் அவுட் ஸ்டாலின்’ என்ற ஹேஷ்டேக்கை ட்ரெண்ட் செய்யவுள்ளதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

சென்னையில் இன்றைய தினம் செய்தியாளர்களிடம் பேசிய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், “தமிழகத்துக்கான நிதி ஒதுக்கீடு என்பது அண்ணாமலைக்கும் உதயநிதிக்கும் தனிப்பட்ட பிரச்சனை கிடையாது. கல்வி தொடர்புடையது. வாங்கித் தரமுடியவில்லை.. இவர்கள் எல்லாம் சவால் விடுகிறார்கள். …

முதல்வர், துணை முதல்வர் குறித்து பேச அண்ணாமலைக்கு எந்த அருகதையும் இல்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் அதிரடியாக பேசியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”திமுக ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து இதுவரை 90 சதவீதத்திற்கும் மேற்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. தமிழக மக்களின் வாழ்வில் விடியலை உருவாக்குவது திராவிட மாடல் ஆட்சி தான். எப்போது தேர்தல் நடந்தாலும் …

உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் மகா கும்பமேளாவின் போது, ​​நதி நீரில் புனித நீராடுவதற்காக கோடிக்கணக்கான பக்தர்கள் தொடர்ந்து வருகை தருகின்றனர், அந்த வகையில், மகா கும்பமேளா நிர்வாகத்தின் கூற்றுப்படி, ஜனவரி 13ஆம் தேதி முதல் நீராடிய பக்தர்களின் எண்ணிக்கை 54.31 கோடியைத் தாண்டியுள்ளது. நீர் மாசுபாடு குறித்த கவலைகள் இருந்தபோதிலும், யாத்ரீகர்கள் தொடர்ந்து அதிக எண்ணிக்கையில் …

தமிழ்நாட்டில் பாலியல் குற்றச்சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு இப்போதுதான் உண்மையான பாதுகாப்பு கிடைத்திருப்பதாக அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களாக குழந்தைகள், பெண்கள், மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. அதேபோல, எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்ட எக்ஸ் பதிவில் …

2026 சட்டமன்றத் தேர்தலில் அண்ணாமலை வெற்றி பெற்று எம்.எல்.ஏ-வாக வரட்டும் பார்த்துக் கொள்ளலாம் என அமைச்சர் சேகர்பாபு பேசியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, “இரும்பு மனிதன் என்று போற்றப்படும் முதலமைச்சரின் பிறந்த நாளை மக்களுக்கு உதவும் வகையில் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார். வறுமை கோட்டிற்கு கீழுள்ள மக்களின் …

நடிகர் விஜய், தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை ஆரம்பித்து, ஓராண்டுக்கும் மேலாக பணியாற்றி வருகிறது. இவர், 2026ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை குறிவைத்துள்ளார். தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடம் இருக்கும் நிலையில், தற்போது நிர்வாகிகள் நியமனம், மக்கள் போராட்டங்களுக்கு குரல் கொடுப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறார். இதன் ஒருபகுதியாக மார்ச் …

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சவால் விடுத்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களுடன் பேசிய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அண்ணா அறிவாலயம் குறித்து பாஜக தலைவர் அண்ணாமலையின் கருத்தை குறிப்பிட்டு அவருக்கு சவால் விடப்படும் வகையில் பேசியிருந்தார்.

அவர் பேசுகையில், “தமிழகத்துக்கான நிதி ஒதுக்கீடு என்பது அண்ணாமலைக்கும் உதயநிதிக்கும் தனிப்பட்ட பிரச்னை …

அரசுப் பள்ளியில் ஏழை, எளிய மாணவர்களுக்கு மும்மொழிகள் வேண்டாம் என்று சொல்லும் அனைவருமே மும்மொழி பயிற்றுவிக்கும் தனியார் பள்ளிகளுடன் தொடர்பில் இருப்பதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொண்டால் தான், தமிழ்நாட்டிற்கு நிதியுதவி வழங்கப்படுமென மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறிய நிலையில், இதற்கு தமிழக அரசியல் தலைவரகள் கண்டனம் தெரிவித்து …

நிறைவேற்றப்பட்ட தேர்தல் வாக்குறுதிகள் குறித்து திமுக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் நிறைவேற்றப்பட்ட வாக்குறுதிகளின் எண்ணிக்கை தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பேசி வருகிறார். சென்னையில் நேற்று …

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடுமையாக விமர்சித்து, ஒருமையில் பேசியுள்ளார்.

கரூர் மாவட்டத்தில் மத்திய பட்ஜெட் விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, உதயநிதியை கடுமையாக விமர்சனம் செய்தார். அவர் பேசுகையில், ”உதயநிதி சொல்கிறார். மோடி மட்டும் தமிழ்நாட்டிற்கு வந்தால், முதலில் …