பெண்கள் குறித்து அமைச்சர் பொன்முடி பேசியது தொடர்பாக உடனடியாக வழக்குப்பதிவு செய்ய வேண்டும்.. இல்லாவிட்டால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கூறியுள்ளார்.
அமைச்சர் பொன்முடி அண்மையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசும்போது, பெண்கள் குறித்தும், சைவ மற்றும் வைணவ மதங்கள் குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்திருந்தார். இந்நிலையில், …