fbpx

சென்னை கீழ்ப்பாக்கத்தில் யூடியூபர் சவுக்கு சங்கரின் வீடு அமைந்துள்ளது. இவர், தூய்மை பணியாளர்களை அவதூறாக பேசியதாக கூறி, சவுக்கு சங்கரின் வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள், வீட்டிற்குள் இருந்த சில பொருட்களை சூறையாடினர். மேலும், பின்பக்க கதவை உடைத்து நுழைந்த நபர்கள், கழிவுநீர் போன்றவற்றை வீடு முழுவதும் ஊற்றியுள்ளனர். மேலும், வீட்டிலிருந்த சவுக்கு சங்கரின் தாயாரையும் …

கீழ்ப்பாக்கத்தில் உள்ள யூடியூபர் சவுக்கு சங்கரின் வீட்டிற்குள், சில மர்ம நபர்கள் புகுந்து அங்கிருந்த கழிவு நீர் போன்றவற்றை வீடு முழுவதும் ஊற்றியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னை கீழ்ப்பாக்கத்தில் யூடியூபர் சவுக்கு சங்கரின் வீடு அமைந்துள்ளது. இவர், தூய்மை பணியாளர்களை அவதூறாக பேசியதாக கூறி, சவுக்கு சங்கரின் வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள், வீட்டிற்குள் இருந்த …

இன்னும் ஒரு மாதத்தில் பணியாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்று சட்டப்பேரவையில் அமைச்சர் கீதா ஜீவன் பதிலளித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் கடந்த 14ஆம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், மறுநாள் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து, பட்ஜெட் மீதான விவாதங்கள் நடந்து முடிந்த நிலையில், இன்று முதல் துறைவாரியாக மானியக்கோரிக்கை மீதான விவாதம் …

நாம் தமிழரில் இருந்து விலகிய வெற்றிக்குமரன், தற்போது தமிழக வாழ்வுரிமைக் கட்சியில் இணைந்துள்ளார்.

சீமானின் நடவடிக்கைகள் பிடிக்காமல் நாம் தமிழர் கட்சியில் இருந்து பல முக்கிய நிர்வாகிகள் கூண்டோடு வெளியேறியுள்ளனர். அந்த வகையில், கடந்த மாதம் நா.த.கட்சியின் ஒருங்கிணைப்பாளராக இருந்த வெற்றிக்குமரன் அக்கட்சியில் இருந்து விலகினார். அப்போது பேசிய வெற்றிக்குமரன், ”சீமானின் மோசமான நிர்வாக திறமையால், …

தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டத்தால் தற்கொலை செய்து கொண்டவர்கள் எண்ணிக்கையை குறைத்துக் காட்டுவதா? என பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பி உள்ளார்.

இது குறித்து அவர் தனது அறிக்கையில்; தமிழ்நாட்டில் 2019-ஆம் ஆண்டு முதல் 2024-ஆம் ஆண்டு வரை ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து 47 பேர் மட்டும் தான் தற்கொலை செய்து கொண்டிருப்பதாக சென்னை …

நாம்தமிழர் கட்சி அதிகாரத்திற்கு வரும் போது மெரினா கடற்கரை சுடுகாடு சுத்தப்படுத்தப்படும் என சீமான் கூறியுள்ளார்.

இலங்கை கடற்படையினால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதைக் கண்டித்து நாம் தமிழர் கட்சியின் சார்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நேற்று ராமநாதபுரம் மாவட்டத்தில் நடைபெற்றது. போராட்டத்தின் போது பேசிய அவர்; உலகின் நான்காவது மிகப்பெரிய ராணுவ வலிமையைக் கொண்டுள்ள இந்தியா, …

சித்தராமையாவை கவிழ்த்துவிட்டு கர்நாடகா முதல்வராக முயற்சிக்கும் உங்களுக்கு என் நல்வாழ்த்துக்கள் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பதிலடி கொடுத்துள்ளார்.

தொகுதி மறுவரையறை தொடர்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டத்தைக் கண்டித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சென்னையில் நேற்று கருப்புக் கொடி போராட்டத்தில் ஈடுபட்டார். அது மட்டுமின்றி …

முதலமைச்சர் முக.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் தொகுதி மறுவரையறையை 30 ஆண்டுகளுக்கு ஒத்திவைக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

சென்னையில் தமிழ்நாடு முதலமைச்சர் முக.ஸ்டாலின் தலைமையில், தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், கேரள முதல்வர் பினராயி விஜயன், தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, பஞ்சாப் முதல்வர் பகவந்த் …

தமிழக டாஸ்மாக் ஊழல் இந்தியாவையே உலுக்கக் கூடிய ஊழலாக இருக்கும் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

சென்னையில் இன்று முதலமைச்சர் முக.ஸ்டாலின் தலைமையில் தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக கூட்டு நடவடிக்கை குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. இதற்கு தமிழக பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்து, தமிழ்நாடு முழுவதும் கருப்பு சட்டை அணிந்து கருப்பு கொடி காட்டி போராட்டம் …

”தொகுதி மறுவரையறையை தமிழ்நாடு எதிர்க்கவில்லை என்றும் அதனை நியாயமாக நடத்தவே வலியுறுத்துகிறோம்” என்றும் முதலமைச்சர் முக.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னையில் தமிழ்நாடு முதலமைச்சர் முக.ஸ்டாலின் தலைமையில், தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் மாநில முதலமைச்சர்கள், பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.

இதில் பேசிய முதலமைச்சர் முக.ஸ்டாலின், ”தொகுதி …