”நீட் தேர்வு எழுத செல்லும் மாணவிகளை தலை முடியை அவிழ்க்க சொல்வது தேவையில்லாத விஷயம்” என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
நெல்லை மாவட்டபாஜக அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், “இந்தியா சுதந்திரம் அடைந்தபோது, ஏற்பட்ட சந்தோசத்தை விட இன்று அதைவிட மகிழ்ச்சியான நாளாக உள்ளது. பஹல்காமில் பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட …