சட்டப்பேரவை மற்றும் மேலவையின் முன்னாள் உறுப்பினர்களுக்கு மாத ஓய்வூதியம் ரூ. 30,000-இல் இருந்து ரூ. 35,000 ஆக உயர்த்தப்படும் என்றும் முதலமைச்சர் முக.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
சட்டப்பேரவையில் முதலமைச்சர் முக.ஸ்டாலின் முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். அதன்படி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுடைய ஓய்வூதியத்தையும், மருத்துவப் படியையும் உயர்த்த வேண்டுமென உறுப்பினர்கள் கோரிக்கை வைத்திருந்தனர். அந்த வகையில், சட்டமன்ற …