பாமக நிறுவனர் ராமதாஸ் – அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல் போக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.. இருவருக்கும் இடையேயான மோதலை முடிவுக்கு கொண்டு வர பாமக நிர்வாகிகள் சார்பில் பல சமசர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.. இந்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்தது.. ஆனால், என் மூச்சிருக்கும் வரை நான் தான் தலைவர் என்று திட்டவட்டமாக ராமதாஸ் கூறி வருகிறார்.. மேலும் அன்புமணி மீது ராமதாஸ் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்து […]

திமுக GEN Z குழு ஒருங்கிணைப்பாளர் அன்பானந்தம் தவெக அரசை விமர்சித்து தொடர்ச்சியாக சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்டு வந்தார்.. மேலும் சமீபத்தில் திமுக  GEN Z சந்திப்பு நிகழ்ச்சியையும் நடத்தினார்.. இந்த நிலையில் அன்பானந்தம் வீட்டில் நள்ளிரவில் புகுந்து போலீசார் கைது செய்ய முயன்றுள்ளனர்.. எனினும் அவரை கைது செய்ய எதிர்ப்பு கிளம்பியதால் போலீசார் அவரை கைது செய்யவில்லை என்று கூறப்படுகிறது.. அன்பானந்தத்தை கைது செய்ய முயற்சித்ததற்கு எதிர்க்கட்சி […]

சென்னை கலைவாணர் அரங்கில் 401 பேருக்கு பணி நியமன ஆணைகளை முதல்வர் விஜய் இன்று வழங்கினார்.. எரிசக்தி துறையில் 383 உதவி பொறியாளர்கள், 18 உதவி கணக்கு அலுவலர்களுக்கு பணி நியமன ஆணையை முதல்வர் விஜய் வழங்கினார்.. டிஎன்பிஎஸ்சி ட்மூலம் தேர்வான 401 பேருக்கு பணி நியமன ஆணையை முதல்வர் விஜய் வழங்கினார்.. இதனிடையே இந்த நிகழ்ச்சி தொடர்பாக, தமிழ்நாடு அரசின் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், தமிழ்நாடு மின்சார […]

தொடக்க விழாவுக்காக 300 பேருந்துகளை சென்னைக்கு வரவழைத்து காத்திருக்க வைப்பதா? மனிதவளம், எரிபொருளை வீணடித்தவர்கள் மீது நடவடிக்கை தேவை என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.. இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் “ தமிழ்நாடு முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் அவர்களின் 52-ஆம் பிறந்தநாளையொட்டி, புதிய பேருந்துகள் இயக்கத் தொடக்கவிழாவுக்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சென்னை கொண்டு வரப்பட்ட 300 அரசுப் பேருந்துகள் எந்தப் பயன்பாடும் இல்லாமல் மூன்றாவது […]

நேற்று சட்டப்பேரவையில் ஆளுநர் உரை மீதான முதல்வர் விஜய் இன்று தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் உரை மீதான நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பதிலுரை ஆற்றினார்.. முதல்வர் விஜய்யின் இந்த பதிலுரையை அதிமுக ஐடி விங் காட்டமாக விமர்சித்துள்ளது.. இதுகுறித்து அதிமுக ஐடி விங் வெளியிட்ட அறிக்கையில் “ தமிழ்நாட்டு சட்டப்பேரவைக்கு என்று ஒரு தனி மாண்பு உண்டு. “வரலாற்று சிறப்புமிக்க பேரவை” என்று பெருமையோடு நாம் சொல்லக்கூடிய அவையிலே இக்கூட்டத் […]

தமிழ்நாட்டின் முதலீட்டுச் சூழலைச் சிதைக்கும் ‘ரீல்ஸ்-கேங்’ (Reels-Gang) அரசு, ஆக்கபூர்வமான நிர்வாகத்தில் கவனம் செலுத்தத் தொடங்க வேண்டும் என்று முன்னாள் தொழில் துறை அமைச்சர் டி.ஆர்பி. ராஜா தெரிவித்துள்ளார்.. இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ தவெக அரசு அப்பட்டமான பொய்களைக் கூறி வருகிறது. எல்லாவற்றிற்கும் 6 மாத கால அவகாசம் கோரும் இந்த அரசு, தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு என்றால் என்ன என்பதை முதலில் புரிந்துகொள்ள வேண்டும். முந்தைய […]

சட்டமன்றத்தையே ஷூட்டிங் ஸ்பாட்டாக மாற்றி சினிமாவில் பேசுவது போல வசனங்களை அடுக்குவது, ரீல்ஸ் போட உதவுமே தவிர, மக்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு காண உதவாது என்று டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார். இன்று சட்டப்பேரவையில் ஆளுநர் உரை மீதான முதல்வர் விஜய் இன்று தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் உரை மீதான நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பதிலுரை ஆற்றினார்.. முதல்வர் விஜய்யின் இந்த பதிலுரை குறித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார்.. […]

முதல்வர் விஜய் இன்று தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் உரை மீதான நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பதிலுரை ஆற்றினார்.. அப்போது அவர் திமுக மீது கடுமையான விமர்சனங்களை முன் வைத்தார்.. விஜய்யின் இந்த பேச்சுக்கு எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்திருந்தார்.. அபோது பேசிய அவர் “ சட்டப்பேரவையில் முதல்வர் விஜய்யின் பேச்சு உண்மைக்கு மாறானது.. முதல்வர் பேச்சுக்கு என்ன ஆதாரம் உள்ளது..? சட்டப்பேரவையை ஷூட்டிங் ஸ்பாட்டாக மாற்றிவிட்டார் முதல்வர் […]

தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்திற்கு முதல்வர் விஜய் இன்று பதிலுரை ஆற்றினார்.. அப்போது மின் வெட்டு, சட்டம் ஒழுங்கு உள்ளிட்ட பிரச்சனைகள் குறித்து எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்கும் முதல்வர் பதில் வழங்கினார்.. எனினும் முதல்வர் விஜய் பேசிக்கொண்டிருக்கும் போதே திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.. அதன்பின்னர் தனது உரையை தொடர்ந்த முதல்வர் விஜய் குட்டிக் கதை சொல்கிறேன் என்று சொன்னார்.. “ வெயிலில் […]

தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்திற்கு முதல்வர் விஜய் இன்று பதிலுரை ஆற்றினார்.. அப்போது மின் வெட்டு, சட்டம் ஒழுங்கு உள்ளிட்ட பிரச்சனைகள் குறித்து எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்கும் முதல்வர் பதில் வழங்கினார்.. முதல்வர் விஜய் தனது அரசியல் பயணம் குறித்து விரிவாக பேசி தன்னை தேர்ந்தெடுத்து சட்டப்பேரவைக்கு அனுப்பிய மக்களுக்கு நன்றி தெரிவித்தார்.. அப்போது டாஸ்மாக்கில் கட்சி நிதி என்று முதல்வர் விஜய் பேசியதற்கு […]