fbpx

வரும் 2026 சட்டப்பேரவை தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடும் என்று சீமான் அறிவித்துள்ளார்.

நாம் தமிழர் கட்சி சார்பில் ‘தமிழினப் பேரெழுச்சி பொதுக்கூட்டம்’ கோயம்புத்தூர் கொடிசியா மைதானத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய சீமான்; ஈழத்தில் இறுதிப் போரில் 20 நாடுகளின் துணைகொண்டு விடுதலைப்புலிகளை வீழ்த்தினோம் என்று ராஜபக்சே அறிவித்தார். அது ஒரு …

யூனிட் ரூ.14.36 வீதம் ரூ.13,179 கோடிக்கு கூடுதல் செலவில் மின்சாரம் வாங்கியது ஏன் என பாமக செயல் தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பி உள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; தமிழ்நாடு மின்வாரியம் 2023-24 ஆம் ஆண்டில் அனுமதிக்கப்பட்ட அளவை விட 917.6 கோடி யூனிட் மின்சாரத்தை வாங்கியிருப்பதும், அதற்காக ரூ.13,179 கோடி …

விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் 2026 சட்டமன்ற தேர்தலை குறிவைத்து பணியாற்றி வருகிறது. ஒருபக்கம் திமுக தலைமையிலான கூட்டணியில், 2019ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் அமைத்த அதே கூட்டணி தொடர்ந்து வருகிறது. இன்னொருபுறம் அதிமுக – பாஜக கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தக் கூட்டணியில் மேலும் சில கட்சிகள் இணைய வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

இந்நிலையில், …

தமிழ்நாட்டில் ஜூலை 1 முதல் வீடுகள், வணிக நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து மின்சார இணைப்புகளுக்குமான மின்கட்டணம் 3.16% உயர்த்தப்பட இருப்பதாக வெளியாகியுள்ள தகவல்கள் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சூழலில், பாட்டாளி மக்கள் கட்சி (பா.ம.க.) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தனது கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.

பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில் …

தமிழக வெற்றிக் கழகத்தில் ஆதவ் அர்ஜுனா, பிரசாந்த் கிஷோர் இடையே பனிப்போர் நிலவி வருவதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டு வரும் நிலையில், 34 பேர் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 2024ஆம் ஆண்டு விஜய் தன்னுடைய கட்சியை தமிழக வெற்றிக் கழகம் என அதிகாரபூர்வமாக அறிவித்தார். கட்சி தொடங்கி 9 மாதங்களான பிறகே கொள்கைகள் மற்றும் அரசியல் …

அதிமுக முன்னாள் அமைச்சரும் எம்.எல்.ஏவுமான சேவூர் ராமச்சந்திரன் வருமானத்திற்கு அதிகமாக ரூ.8 கோடி சொத்து சேர்த்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த 2016 – 2021ஆம் ஆண்டுகளில் அதிமுக ஆட்சி காலத்தில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக சேவூர் ராமச்சந்திரன் பதவி வகித்து வந்தார். அப்போது வருமானத்தை விட 125% அதிகமாக சொத்து சேர்த்ததாக அவர் மீது …

தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 4 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று ஒப்புதல் அளித்துள்ளார்.

தமிழக சட்டமன்றத்தில் கடந்த மார்ச் 14ஆம் தேதி முதல் ஏப்ரல் 29ஆம் தேதி வரை18 மசோதாக்கள் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து, இந்த மசோதாக்கள் ஒப்புதலுக்காக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில், நீண்ட நாட்களாக ஆளுநரின் ஒப்புதலுக்காக காத்திருந்த …

அதிமுகவின் வளர்ச்சி பணிகள் குறித்து, கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமி தலைமையில், வரும் மே 29, 30 தேதிகளில் கட்சி ரீதியிலான மாவட்ட வாரியாக, சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்கள் மற்றும் மாவட்ட பொறுப்பாளர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.

இது குறித்து கட்சி தலைமை வெளியிட்டுள்ள அறிக்கையில்; அதிமுகவின் வளர்ச்சி …

தமிழ்நாட்டில் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மார்ச் 28ஆம் தேதி முதல் ஏப்ரல் 15ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்நிலையில், தேர்வு முடிவுகளை இன்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டார். இந்த தேர்வில் மாணவிகளில் 95.88% பேரும், மாணவர்களில் 91.74% பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதனால் 10ஆம் வகுப்பு மாணவர்களின் மொத்த தேர்ச்சி …

மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று ஜம்மு காஷ்மீர் சென்ற நிலையில், இன்று (வெள்ளிக்கிழமை) குஜராத் புஜ் விமானப்படைத் தளத்திற்கு சென்றார். அப்போது, விமானப்படை வீரர்கள் மத்தியில் பேசிய ராஜ்நாத் சிங், ”கடந்த 1965ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான இந்தியாவின் வெற்றிக்கு புஜ் விமானப்படைத் தளம் சாட்சியாக இருந்தது.

இன்று மீண்டும் நமது …