தேர்தலுக்காக எதிர் அணியினர் 25 பைசா கொடுக்கிறார்களா..? நீங்க 50 பைசா கொடுங்கள் என கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் பேசியது பெரும் சர்ச்சையாக மாறியுள்ளது. கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள குமரகுரு, கள்ளக்குறிச்சி மாவட்டம் எடைக்கல் கிராமத்தை பூர்வீகமாக கொண்ட இவர், தற்போது உளுந்தூர்பேட்டை கந்தசாமி நகரில் வசித்து வருகிறார். தனது 21 வயதில் அதிமுக கிளைக் கழக செயலாளராக கட்சிப் பணியில் ஈடுபட்டவர், […]

தேர்தலில் போட்டியிடத் தேவையான நிதி தன்னிடம் இல்லை என்பதால் போட்டியிடுவதற்கான வாய்ப்பை தான் நிராகரித்ததாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். தனியார் டிவி நிகழ்ச்சி ஒன்றுக்கு பேட்டி அளித்த அவர்; மக்களவைத் தேர்தலில் போட்டியிடத் தேவையான நிதி என்னிடம் இல்லை என்று கூறி தேர்தலில் போட்டியிடுவதற்கான வாய்ப்பை தான் நிராகரித்ததாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். பாஜக தலைவர் ஜேபி நட்டா தனக்கு ஆந்திரா அல்லது தமிழ்நாட்டில் போட்டியிட விருப்பம் […]

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்ற அதிமுக கூட்டணி தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் பங்கேற்ற நடுவக்குறிச்சியைச் சேர்ந்த வள்ளிநாயகம் என்ற 60 வயது முதியவர் உயிரிழந்தார். அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது முதல் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தைத் திருச்சியில் தொடங்கினார். அந்த பொதுக்கூட்டத்தில் அதிமுக தலையிலா கூட்டணியில் உள்ள 40 வேட்பாளர்களையும், ஒரே மேடையில் ஆதரித்து ஈபிஎஸ் பிரச்சாரம் செய்தார். அதிமுக மற்றும் […]

மதிமுக ஈரோடு எம்.பி கணேசமூர்த்தி சிகிச்சை பலனின்ற காலமானார். ஈரோடு எம்.பி.யும், மருமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் மூத்த தலைவருமான ஏ.கணேசமூர்த்தி (77) ஞாயிற்றுக்கிழமை தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். பின்னர் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஈரோடு பெரியார் நகரில் வசிக்கும் கணேசமூர்த்தி கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு வீட்டில் மயங்கி விழுந்தார்.உடனடியாக அவரை ஈரோட்டில் உள்ள தனியார் […]

பெண்கள் பாண்ட்ஸ் பவுடர், ஃபேர் அண்ட் லவ்லி போட்டு பளபளன்னு இருக்கீங்க.. திமுக எம்பி கதிர் ஆனந்த் பேசியது சர்ச்சையாக மாறியுள்ளது. வேலூர் மக்களவைத் தேர்தலில் திமுக சார்பில் தற்போதைய மக்களவை உறுப்பினர் டி.எம்.கதிர்ஆனந்த் மீண்டும் போட்டியிடுகிறார். பாஜக சார்பில் புதிய நீதிக்கட்சியின் நிறுவனத் தலைவர் ஏ.சி.சண்முகம், அதிமுக சார்பில் மருத்துவர் பசுபதி போட்டியிடுவதன் மூலம் மும்முனை போட்டிக்களமாக வேலூர் மக்களவைத் தொகுதி மாறியுள்ளது. திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் […]

இரட்டை இலை சின்னத்தை முடக்கக் கோரியும், தனக்கு வாளி சின்னம் ஒதுக்கக்கோரியும் ஓ.பி.எஸ். முறையீடு மனு மீது நாளை முடிவை அறிவிப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அதிமுகவின் பெயர், கொடி, சின்னம், லெட்டர் பேட் அகியவற்றை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து முன்னாள் முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கில் எந்த இடைக்கால உத்தரவும் பிறப்பிக்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை […]

அ.ம.மு.க., வேட்பாளர் டிடிவி தினகரன் மற்றும் கட்சி நிர்வாகி ராம் பிரசாத் மீது பறக்கும் படை அலுவலர் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தேனி மக்களவைத் தொகுதியில் அ.ம.மு.க பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார். வேட்புமனு தாக்கல் செய்ய நேற்றுடன் கடைசி நாள் என்பதால், வேட்பாளர்கள் பலரும் வேட்பு மனுவைத் தாக்கல் செய்தனர். பாஜக தலைமையிலான என்.டி.ஏ கூட்டணியில் இடம் பெற்றுள்ள டிடிவி தினகரன் […]

விசிகவுக்கு பானைச் சின்னம் ஒதுக்குவது தொடர்பாக தேர்தல் ஆணையம் நேற்று முடிவெடுத்து அறிவிக்க டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. பானை சின்னம் ஒதுக்க உத்தரவிடக் கோரி திருமாவளவன் தொடர்ந்த வழக்கில் டெல்லி உயர்நீதிமன்றம் விசிக-விற்கு பானை சின்னத்தை ஒதுக்க தேர்தல் ஆணையம் மறுத்துவிட்டது. இதனை அடுத்து இன்று டெல்லி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளார். தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா, கேரளா ஆகிய மாநிலங்களில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பொதுச் […]

TVK: விஜய் எதிர்காலத்திற்கு புஸ்ஸி ஆனந்த் மிகப்பெரிய ஆபத்தாக இருப்பார் என தளபதி விஜயின்(VIJAY) தந்தை எஸ்.ஏ சந்திரசேகர்(SAC) தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவின் டாப் ஹீரோக்களில் ஒருவராக இருப்பவர் விஜய். இவர் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தத் திரைப்படத்தின் படப்பிடிப்பு மரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. நீண்ட நாட்களாக அரசியலுக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட விஜய் கடந்த பிப்ரவரி மாதம் தனது அரசியல் பயணம் […]

Election: வர இருக்கின்ற பாராளுமன்ற தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு(VCK) பானை சின்னத்தை வழங்க தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்துள்ளது. மதிமுகவிற்கு(MDMK) பம்பரம் சின்னத்தை வழங்க மறுப்பு தெரிவித்ததும் குறிப்பிடத்தக்கது. 2024 ஆம் வருடம் பாராளுமன்ற தேர்தல்(Election) வர இருக்கின்ற ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 19ஆம் தேதி தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் நடைபெற இருக்கிறது. பாராளுமன்ற […]