தற்போது மக்களவை தேர்தல் நடந்தால் பாஜக 284 இடங்களையும், காங்கிரஸ் 68 இடங்களையும் கைப்பற்றும் என இந்தியா டுடே – சிவோட்டர் கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு தொடக்கத்தில் அடுத்த பொதுத் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. பாஜகவை தோற்கடிக்க வேண்டும் என்று நாட்டின் முக்கிய அரசியல் தலைவர்கள் புதுப்புது வியூகங்களை வகுத்து வருகின்றனர்.. அந்த வகையில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தேசிய அரசியல் தன்னை நிலைநிறுத்திக் […]

அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு கை கொடுக்க வந்த திமுக தொண்டரை சட்டையை பிடித்து ஓங்கி அடித்து அங்கிருந்து தள்ளிய அமைச்சர் கே.என்.நேருவின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி சர்ச்சையை கிளப்பியுள்ளது. சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே தலைவாசல் பகுதியில் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதிக்கு திமுக சார்பில் வரவேற்பு அளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. கட்சியினர் அமைச்சரை வரவேற்று சால்வை அணிவித்து கொண்டிருந்தனர். உதயநிதி ஸ்டாலின் அருகே அமைச்சர் கே.என்.நேரு நின்று கொண்டிருந்தார். […]

ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் அமமுக வேட்பாளராக சிவபிரசாந்தை அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்துள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிப்ரவரி மாதம் 27ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கனவே திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அறிவிக்கப்பட்டுள்ளார். தேமுதிக தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்து மாநகர் மாவட்ட செயலாளர் எஸ்.ஆனந்த் என்பவரை வேட்பாளராக நிறுத்தியுள்ளது. அதிமுகவை பொறுத்தவரை எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகிய […]

அடுத்த ஆண்டு மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பாஜக மற்றும் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக அரசியல் தலைவர்கள் பல வியூகங்களை வகுத்து வருகின்றனர்.. மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தேசிய அரங்கில் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள முயற்சிக்கும் அதே வேளையில், தெலுங்கானா முதல்வர் கே.சந்திரசேகர் ராவும் அதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.. ஆம் ஆத்மி இரு மாநிலங்களில் ஆட்சி செய்து வரும் நிலையில், டெல்லி முதலமைச்சர் […]

மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டினால், ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும் என முதலமைச்சர் பினராயி விஜயன் உத்தரவு பிறப்பித்துள்ளார். கேரளாவில் சாலை பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பல்வேறு பிரச்சனைகளுக்கான தீர்வுகள் குறித்து ஆலோசிக்கப்பட்ட நிலையில், போதைப் பொருட்கள் அல்லது மது அருந்திவிட்டு வாகனங்கள் ஓட்டுபவர்களின் உரிமைகளை உடனடியாக ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வர் […]

ஈரோடு கிழக்கு தொகுதி அதிமுக வேட்பாளராக முன்னாள் எம்எல்ஏ கே.எஸ்.தென்னரசு அறிவிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதனையொட்டி, திமுக கூட்டணியின் வேட்பாளராக காங்கிரஸ் கட்சியின் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். அதிமுக சார்பில் இன்னும் வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை. அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் கே.வி.ராமலிங்கம் மற்றும் முன்னாள் எம்எல்ஏ தென்னரசு போட்டியிட வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகின. இந்நிலையில், எடப்பாடி பழனிசாமி […]

நடிகர் கமல்ஹாசன், மக்கள் நீதி மய்யம் கட்சியை தொடங்கியதில் இருந்தே, யாருடனும் கூட்டணி வைக்காமல் இருந்து வந்த நிலையில், முதல்முறையாக ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்காக திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். ஊழலை எதிர்த்து அரசியல் களம் கண்ட கமல், திராவிட கட்சிகளையும், பாஜகவையும் தொடர்ந்து விமர்சித்து வந்தார். ஆனால், சமீப காலமாக, அதில் மாற்றம் தெரிகிறது. அதன் விளைவாகதான், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிடும் காங்கிரஸ் […]

கோதுமை மற்றும் கோதுமை மாவு விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கடந்த பத்து ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கோதுமை மற்றும் கோதுமை மாவின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த இந்த ஆலோசனை கூட்டத்தில் கோதுமை விலையை கட்டுப்படுத்த அரசு கழகங்களில் இருந்து 30 லட்சம் கோதுமை வெளிச்சந்தையில் விற்பனை செய்ய […]

தெலங்கானாவில் நடைபெற்ற குடியரசு தின விழாவை அம்மாநில முதலமைச்சர் சந்திர சேகர ராவ் புறக்கணித்துள்ளார்.. நாடு முழுவதும் இன்று 74-வது குடியரசு தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.. இதனை முன்னிட்டு மத்திய மாநில அரசு பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளன.. குடியரசு தின விழாவில் டெல்லியில் குடியரசு தலைவரும், மாநிலங்களில் ஆளுநர்களும் கொடியேற்றுவது வழக்கம்.. அந்த வகையில் தெலங்கானாவில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் அம்மாநில அளுநர் தமிழிசை சௌந்தரராஜன் […]

தேர்தலில் வெற்றிபெற வாக்காளர்களுக்கு ஒரு ஓட்டுக்கு தலா 6 ஆயிரம் ரூபாய் கொடுக்கச் சொன்ன முன்னாள் அமைச்சர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் வரும் மே மாதம் நடைபெற உள்ளது. இதனால், அங்கு தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. இந்த முறை ஆட்சியைப் பிடித்துவிட வேண்டும் என்ற முனைப்புடன் காங்கிரஸ் கட்சியும், ஆட்சியை தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என்று பாஜகவும் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், […]