fbpx

ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கில் திடீர் திருப்பமாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள பிரபல ரவுடி நாகேந்திரனின் 2-வது மகனை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னையில் கடந்தாண்டு ஜூலை மாதம் 5ஆம் தேதி பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் நாகேந்திரன், மறைந்த ரவுடி ஆற்காடு சுரேஷ் சகோதரர் …

செந்தில் பாலாஜி, போக்குவரத்து துறை அமைச்சராக பதவி வகித்த காலத்தில் நியமிக்கப்பட்ட இளநிலை பொறியாளர்கள் நியமனத்தை செல்லாது என அறிவிக்கக் கோரிய மேல் முறையீட்டு மனு மீது இன்று காலை 10.30 மணிக்கு சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளிக்க உள்ளது.

கடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக பதவி வகித்த செந்தில் பாலாஜி மீது …

அரசு ஊழியர்களுக்கான பண்டிகை கால முன்பணம் ரூ.10,000-இல் இருந்து ரூ.20,000 ஆக உயர்த்தி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு பண்டிகை கால முன்பணம் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 2019ஆம் ஆண்டில் அதிமுக ஆட்சியின் போது அப்போது துணை முதலமைச்சராக இருந்த ஓ.பன்னீர் செல்வம் அரசு ஊழியர்களுக்கான பண்டிகை கால முன்பணத்தை ரூ.5 ஆயிரத்தில் …

பிரபல நகைச்சுவை நடிகர் கவுண்டமணியின் மனைவி நேற்று காலமான நிலையில், அவரது உடலுக்கு நடிகர் விஜய் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். அப்போது, துக்க வீட்டில் இருந்து விஜய் புறப்பட்டபோது சிரித்ததாக சமூக வலைதளங்களில் கண்டனங்கள் குவிந்து வருகின்றனர்.

தமிழ் சினிமாவில் பல தசாப்தங்களாக காமெடியில் கலக்கி வருபவர் கவுண்டமணி. நொடிக்கு நொடி கவுண்டர் கொடுக்கும் …

பஹல்காம் தாக்குதல் பயங்கரவாதிகள் தமிழ்நாட்டில் பதுங்கியிருக்கலாம் என்று பாஜக மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் பரபரப்பை கிளப்பியுள்ளார்.

ஜம்மு – காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் கடந்த 22ஆம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 26 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தின் பின்னணியில் பாகிஸ்தான் இருப்பதாக …

பட்டுக்கோட்டை அருகே பாஜக பெண் பிரமுகர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உதயசூரியபுரம் மீன் மார்க்கெட் சந்து, பகுதியில் வசித்து வருபவர் பாலன் (45). இவரது மனைவி சரண்யா (35). இவர் பாஜக பிரமுகராக இருந்தார். இவருக்கும் மதுரையைச் சேர்ந்த சண்முகசுந்தரம் என்பவருக்கும் ஏற்கனவே திருமணமாகி …

சென்னைக்கு கடந்த 2ஆம் தேதி பாஜகவின் தேசிய தலைவராக ஜேபி நட்டா வருகை தந்திருந்தார். பின்னர், நிகழ்ச்சிகளை முடித்து கொண்டு அவர் காரில் விமான நிலையத்திற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அவர், குண்டு துளைக்காத காரில் பயணித்துள்ளார். இதற்கிடையே, அவரது கார் விபத்தில் சிக்கியதாகவும், இதனால் வேறு காரில் அவர் பயணித்ததாகவும் கூறப்பட்டது. இது ஜேபி …

தமிழக வெற்றிக் கழக விஜய்க்கு அரசியல் புரிதல் இல்லை என நடிகர் பிரகாஷ் ராஜ் வெளிப்படையாக பேசியுள்ளார்.

நடிகர் பிரகாஷ் ராஜ் நடிப்பது மட்டுமின்றி, அவ்வப்போது பொது வெளியில் தனது அரசியல் கருத்துகளையும் பகிர்ந்து வருவார். அந்த வகையில், சமீபத்திய நேர்காணல் ஒன்றில் பேசிய அவர், “விஜய்யை பவன்கல்யாணுடம் மக்கள் அடிக்கடி ஒப்பிட்டு பேசுகிறார்கள். எனக்கு …

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், தனது கடைசி படமாக ஜனநாயகன் படத்தில் நடித்து வருகிறார். இந்த படப்பிடிப்பு கொடைக்கானலில் நடைபெற்றது. விஜய் சென்னை திரும்பியுள்ள நிலையில், நேற்று மதுரை விமான நிலையத்தில் நடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

மதுரை விமான நிலையத்திற்கு விஜய் வருகை தந்தபோது, அவருக்கு சால்வை போர்த்த இன்பராஜ் என்கிற …

ஈரோடு மாவட்டம் சிவகிரி கொலை சம்பவத்தில் அடுத்த 2 வாரங்களில் குற்றவாளிகளைக் கைது செய்யவில்லை என்றால், வரும் 20-ம் தேதி முதல் சிவகிரியில் தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

ஈரோடு மாவட்டம், சிவகிரியை அடுத்த விளக்கேத்தி மேகரையான் தோட்டத்தில் வசித்து வந்த வயதான தம்பதிகளான ராமசாமி …