தமிழக அரசியலில் ஒரு காலத்தில் மூன்றாவது சக்தியாக உருவெடுத்த தேமுதிக, தற்போது அதன் அடையாளமான ‘முரசு’ சின்னத்தை தக்கவைத்துக் கொள்ளவே பெரும் போராட்டத்தை நடத்தி வருகிறது. 2026 சட்டமன்றத் தேர்தலில் முரசு சின்னம் இன்னும் ஒதுக்கப்படாதது, அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்துக்கு எதிர்பாராத நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த காலத் தேர்தல்களில் போதிய வாக்கு சதவீதத்தை எட்டத் தவறியதால், தேர்தல் ஆணையத்தின் விதிகளின்படி தேமுதிக தனது ‘அங்கீகரிக்கப்பட்ட மாநிலக் கட்சி’ என்ற […]

சென்னை நந்தனத்தில் நடைபெறும் திமுக தகவல் தொழில்நுட்ப அணியின் நிர்வாகிகள் மாநாட்டில் முதலமைச்சர் ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.. எஸ்.ஐ.ஆர் பணிகளின் போது திமுக ஐடி விங்கின் பங்கு அளப்பரியது.. களத்தில் கழகத்திற்காக உழைப்பவர்கள் போர் வாள், இணையத்தில் களமாடுபவர்கள் ஃபயர் வாள்.. நாம் தான் கண்டண்ட்-இல் கிங். 75 ஆண்டுகளை கடந்து இன்றும் ஆட்சியில் இருக்கும் மிகப்பெரிய கட்சி தான்.. நாம் செய்துள்ள திட்டங்கள் தான் இந்தியாவிற்கே வழிகாட்டியாக […]

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், ஆளும் திமுக தரப்பில் தொகுதிப் பங்கீடு தொடர்பான காய்நகர்த்தல்கள் தற்போதே தீவிரமடைந்துள்ளன. இந்த முறை கூட்டணிக் கட்சிகளின் தயவை விட, சொந்த பலத்தை நிரூபிப்பதில் திமுக தலைமை உறுதியாக இருப்பதை அறிவாலய வட்டார தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன. முன்னெப்போதும் இல்லாத வகையில், சுமார் 165 தொகுதிகளில் திமுக நேரடியாக களமிறங்கி, அறுதிப் பெரும்பான்மையைத் தனித்து ஈட்டுவதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வியூகம் வகுத்து வருகிறார். […]

தமிழக அரசியல் களத்தில் பாட்டாளி மக்கள் கட்சி, இன்று அதன் வரலாற்றிலேயே காணாத ஒரு மிகப்பெரிய பிளவைச் சந்தித்துள்ளது. தேர்தல் ஆணையம் மற்றும் நீதிமன்றங்களின் சமீபத்திய உத்தரவுகளின்படி, பாமகவின் அதிகாரப்பூர்வ கட்டுப்பாடு மற்றும் ‘மாம்பழம்’ சின்னம் ஆகியவை முழுமையாக அன்புமணி ராமதாஸ் வசமாகியுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தனது விசுவாசிகளை ஒன்றிணைத்து ‘அய்யா பாட்டாளி மக்கள் கட்சி’ என்ற புதிய அமைப்பைத் தொடங்கி, தனது அரசியல் […]

முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் இன்று சட்டப்பேரவை வளாகத்தில் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து பேசினார்.. அப்போது துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினும் உடனிருந்தார்.. இன்றுடன் சட்டமன்ற கூட்டத்தொடர் முடிவடைய உள்ள நிலையில் இன்று ஓபிஎஸ் முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.. எனினும் முதலமைச்சரை ஓபிஎஸ்-ஐ சந்தித்ததற்கான காரணம் வெளியாகவில்லை.. திமுக உடன் இணைந்து ஓபிஎஸ் தேர்தலை எதிர்கொள்ளப் போகிறாரா? அல்லது தனிக்கட்சியை தொடங்கப் போகிறாரா? அல்லது தவெக உடன் […]

தமிழக நகராட்சி நிர்வாகத்துறையில் பணி நியமனங்களுக்கு லஞ்சம் பெற்ற விவகாரம் தொடர்பாகவும், டெண்டர் ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடுகள் தொடர்பாகவும் அமைச்சர் கே.என். நேரு மீது வழக்குப்பதிவு செய்யக் கூறி அமலாக்கத்துறை சார்பில் தமிழக டிஜிபிக்கு கடிதம் அனுப்பப்பட்டிருந்தது. இந்த நிலையில் இது தொடர்பான வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், நகராட்சி நிர்வாக துறை நியமன முறைகேடு, டெண்டர் முறைகேடு தொடர்பாக அமலாக்கத்துறை வழங்கிய ஆதாராங்களில் முகாந்திரம் உள்ளது என்பதால் அதன் அடிப்படையில் […]

2021 – 2026 திமுக ஆட்சிக்காலத்தின் கடைசி சட்டமன்றக் கூட்டத்தொடர் இன்று நடைபெற்றது.. இன்று நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, முதல்வர் மு.க ஸ்டாலின் பதிலுரை ஆற்றினார்.. எனினும் இன்றைய கூட்டத்தொடரை அதிமுக புறக்கணித்துவிட்டது.. இந்த நிலையில் வரும் தேர்தலிலும் வெற்றி பெற்று மீண்டும் முதல்வர் மு.க ஸ்டாலினே முதல்வராக வர வேண்டும் என்று ஓபிஎஸ் ஆதரவு ஐயப்பன் பேசியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.. சட்டப்பேரவையில் பேசிய அவர் “ முதல்வர் […]

நகராட்சி நிர்வாக துறையில் நடைபெற்ற ரூ.2,300 கோடி ஊழல் தொடர்பாக அமைச்சர் கே.என் நேரு மீது உடனே வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று அண்ணாமலை வலியுறுத்தி உள்ளார். தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் “ திமுக அமைச்சர் திரு. கே.என்.நேரு அவர்களின் துறையான நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை பணிநியமனத்தில், ₹888 கோடி லஞ்சம் பெற்ற வழக்கில், அமைச்சர் திரு. கே.என்.நேரு […]

சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் வேளையில் திமுக காங்கிரஸ் இடையே கருத்து வேறுபாடுகள் முற்றி வருகிறது.. கடந்த மாதம் சென்னையில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யை ராகுல்காந்தியின் வியூக வகுப்பாளர் பிரவீன் சக்ரவர்த்தி சந்தித்து பேசினார்.. இதை தொடர்ந்து தவெக – காங்கிரஸ் கூட்டணி தொடர்பான தகவல்கள் வேகமாக பரவத் தொடங்கியது.. திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் வெளியேறும் என்று கூறப்பட்ட நிலையில், கூட்டணி தொடர்பாக ஐவர் குழுவை […]

3 முறை முதலமைச்சராக இருந்தவரும், ஜெயலலிதாவின் விசுவாசமிக்க தலைவராக இருந்தவருமான ஓபிஎஸ் இப்போது அரசியல் ரீதியாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் ஓபிஎஸ் இன்னும் தனது தேர்தல் நிலைப்பாட்டையோ அல்லது கூட்டணி தொடர்பான முடிவையோ வெளிப்படையாக அறிவிக்காமல் காலம் தாழ்த்தி வருகிறார். இந்த இழுபறி நிலையால் அதிருப்தியடைந்த அவரது தீவிர ஆதரவாளர்கள், தங்கள் அரசியல் எதிர்காலத்தை கருதி மாற்றுப் பாதையைத் தேடத் தொடங்கியுள்ளனர். அவரது ஆதரவாளர்களில் […]