ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கில் திடீர் திருப்பமாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள பிரபல ரவுடி நாகேந்திரனின் 2-வது மகனை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னையில் கடந்தாண்டு ஜூலை மாதம் 5ஆம் தேதி பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் நாகேந்திரன், மறைந்த ரவுடி ஆற்காடு சுரேஷ் சகோதரர் …