தமிழகத்தை மின்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்த தீர்வை துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி தற்போது இலாகா இல்லாத அமைச்சராக தொடர்ந்து வந்தார். அவர் வகித்து வந்த 2 துறைகளுமே வேறு அமைச்சர்களுக்கு கூடுதல் பொறுப்பாக தமிழக அரசு வழங்கியிருக்கிறது. இதனைத் தொடர்ந்து இலாக்கா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர்பார் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டிருந்தது. ஆனால் திடீரென்று நேற்று மாலை செந்தில் பாலாஜியை தமிழக அமைச்சரவையில் […]

கடந்த 14-ம் தேதி, சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச்சட்ட வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அமைச்சர் செந்தில் பாலாஜியை விசாரணைக்காக கைது செய்தனர். ஆனால், கைது செய்யப்பட்ட உடனே நெஞ்சுவலி ஏற்பட்டு ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி, செந்தில் பாலாஜியை நேரில் பார்வையிட்டு, அவரை 14 நாள்கள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டார். இதற்கிடையில் குடும்பத்தினரின் வேண்டுகோளை ஏற்று சென்னை உயர் நீதிமன்றத்தின் […]

செந்தில் பாலாஜி பதவி நீக்க உத்தரவை நிறுத்தி வைத்ததாகவும், ஆளுநர் மாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த 14-ம் தேதி, சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச்சட்ட வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அமைச்சர் செந்தில் பாலாஜியை விசாரணைக்காக கைது செய்தனர். ஆனால், கைது செய்யப்பட்ட உடனே நெஞ்சுவலி ஏற்பட்டு ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி, செந்தில் பாலாஜியை நேரில் பார்வையிட்டு, அவரை 14 நாள்கள் […]

தமிழ்நாடு தலைமை செயலாளராக இருந்த இறையன்பு, 60 வயது பூர்த்தியடைந்ததை அடுத்து அவர் நாளை பணி ஓய்வு பெறுகிறார். இதனால் அடுத்த தலைமை செயலாளர் யார் என்ற கேள்வி நிலவி வந்தது. கடந்த சில தினங்களுக்கு முன் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அப்போது சீனியாரிட்டி, பணி திறன் உள்ளிட்டவை கருத்தில் கொண்டு 13 பேரின் பெயர்கள் பட்டியலில் இடம்பெற்றதாக கூறப்பட்டது. இதில் சிவ்தாஸ் […]

சூப்பர் ஸ்டாராக புகழின் உச்சியில் இருந்தாலும் ரஜினியை சுற்றி எப்போதுமே சர்ச்சைகளுக்கு பஞ்சம் இருக்காது. அதிலும் சமீப காலமாக ரஜினியையும், விஜய்யையும் ஒப்பிட்டு பல கருத்துக்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. அந்த வகையில், தற்போது அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர், ரஜினியோடு விஜய்யை கம்பேர் பண்ணாதீங்க என்று ஒரு பேட்டியில் கூறி இருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது விஜய்யின் அரசியல் பிரவேசத்திற்கான அறிகுறிகள் இப்போது வெளிப்படையாகவே தெரிய ஆரம்பித்துள்ளது. இதுகுறித்து பேசிய […]

அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற கும்மிடிப்பூண்டி வேணு இல்லத் திருமண விழாவில் முதலமைச்சர் முக.ஸ்டாலின் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி பேசினார். அப்போது, குடும்ப அரசியல் என்ற பிரதமர் மோடியின் விமர்சனத்துக்கு பதிலடி கொடுத்தார். அவர் கூறியதாவது, “இப்போதெல்லாம் நல்லது செய்வதை கூட பயந்து செய்ய வேண்டி இருக்கிறது. நல்லதை கூட ஜாக்கிரதையாக, பொறுமையாக, பலமுறை யோசித்து செய்ய வேண்டியுள்ளது. வரலாறு நிறைய பேருக்கு புரியவில்லை. நாட்டின் பிரதமராக இருப்பவருக்கே வரலாறு […]

தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகளில் டெட்ரா பாக்கெட்டுகளில் மதுபானத்தை அறிமுகப்படுத்துவது குறித்து அமைச்சர் ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை டாஸ்மாக் மதுபான விற்பனை என்பது அரசின் மிக முக்கிய வருவாயாக இருக்கிறது. டாஸ்மாக் சில்லறை விற்பனை நிலையங்கள் மூலம் தினமும் சராசரியாக, 147 கோடிக்கு மதுபான விற்பனை நடக்கிறது. டாஸ்மாக் பார்களில் கள்ளத்தனமாக விற்கப்படும் சரக்குகள் மதுபானங்கள், கள்ளச்சாராயம் காரணமாக அவ்வப்போது உயிரிழப்புகளும் ஏற்படுகிறது. அனுமதியின்றி செயல்படும் பார்கள், […]

கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்று சித்தராமையா தலைமையில் ஆட்சி நடைபெற்று வருகிறது. இதையடுத்து, தேர்தல் வாக்குறுதிகள் படிப்படியாக நிறைவேற்றப்பட்டு வருகிறது. குறிப்பாக, அனைத்து வீடுகளுக்கும் 200 யூனிட் வரை இலவச மின்சாரம், அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் மாதந்தோறும் ரூ.2,000, கர்நாடக அரசுப் பேருந்துகளில் அனைத்து பெண்களுக்கும் இலவச பயணம் போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள மக்களுக்கு (பிபிஎல் கார்டுதாரர்கள்) […]

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் நடைப்பயணத்தை அமித்ஷா தொடங்கி வைப்பார் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ‘என்‌ மண்‌; என்‌ மக்கள்‌’என்ற பெயரில்‌, திருச்செந்தூரில்‌ இருந்து ஜூலை 9- ம்‌தேதி நடைபயணத்தை தொடங்க உள்ளார். தூத்துக்குடி மாவட்டம்‌, திருச்செந்தூர்‌ முதல்‌ சென்னை வரை உள்ள 39 நாடாளுமன்றத்‌ தொகுதிகளிலும்‌, ஒருநாளைக்கு 2 சட்டமன்றத்‌ தொகுதிகள்‌ வீதம்‌ 100 நாட்கள்‌ நடைபயணம்‌ செல்லதிட்டம்‌ வகுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிகின்றன. இந்த நடைபயணத்தின் […]

பீம் ஆர்மி அமைப்பின் தலைவர் சந்திரசேகர் ஆசாத் மீது துப்பாக்கிச்சூடு.. தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம். உத்தரப்பிரதேச மாநிலம் பிம்‌ ஆர்மி அமைப்பின்‌ தலைவர்‌ சந்திரசேகர்‌ ஆசாத்‌ மீது மர்ம நபர்கள்‌ துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரது வயிற்று. பகுதியில்‌ துப்பாக்கி குண்டு பாய்ந்து மருத்துவமனையில்‌ சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார். ஆபத்தான கட்டத்தை அவர்‌ தாண்டிவிட்டர்‌ என்ற செய்தி வெளியாகியுள்ளது. குற்றம்‌ இழைத்தவர்கள்‌ குறித்து விசாரித்து […]