மாநிலங்களவையில் காலியாகும் 10 இடங்களுக்குத் தேர்தல் நடைபெறும் இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. கோவா மாநிலத்தில் ஒரு தொகுதியும், குஜராத் மாநிலத்தில் 3 தொகுதிக்கும், மேற்கு வங்க மாநிலத்தில் 6 ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த 10 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம், விரைவில் முடிவடையவுள்ள நிலையில், அந்த இடங்களுக்கான தேர்தல் ஜூலை 24ம் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மேற்கு வங்கத்தைச் சேர்ந்த லுசின்ஹோ, தனது பதவியை […]

வன்முறையால் பாதிக்கப்பட்ட மணிப்பூருக்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஜூன் 29-ம் தேதி செல்ல உள்ளார். மணிப்பூர் மாநிலத்தில் மைதேயிபிரிவினர் தங்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என வலியுறுத்தி போராடி வருகின்றனர். ஏற்கனவே பழங்குடியினர் பட்டியலில் இருக்கும் குகி இனத்தவர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். கடந்த மே மாதம் 3-ம் தேதி ‘பழங்குடியினர் ஒற்றுமை பேரணியை மைதேயி பிரிவினருக்கு எதிராக குகி இனமக்கள் நடத்தினர். இதனால் […]

முதலமைச்சர் மம்தா பானர்ஜி மருத்துவமனையில்‌ அனுமதிக்கப்பட்டுள்ளார். மேற்கு வங்கம்‌ மாநிலத்தில் பொதுக்க கூட்டத்தில்‌ பங்கேற்றுவிட்டு திரும்புகையில்‌ சிலிகுரியில்‌, மோசமான வானிலையால்‌ ஹெலிகாப்டர்‌ அவசரமாக தரையிறக்கவே முதல்வர்‌ மம்தாவுக்கு காயம்‌ ஏற்பட்டு மருத்துவமனையில்‌ அனுமதிக்கப்பட்டுள்ளார். MRI ஸ்கேன்‌ செய்ததில்‌ அவரின்‌ இடது முழங்கால்‌, இடுப்பு பகுதியில்‌ காயம்‌ ஏற்பட்டது கண்டறியப்பட்டு, அதற்கான சிகிச்சை பெற்று வருவதாக மருத்துவமனை நிர்வாகம்‌ தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை 2023-க்கான தரவரிசைப் பட்டியல் இன்று வெளியிடப்படுகிறது. தமிழ்நாடு பொறியியல் கலந்தாய்வுக்கு இந்த ஆண்டு மொத்தம் பதிவு செய்த மாணவர்களின் எண்ணிக்கை 2,29,175. அதில் பதிவுக் கட்டணம் செலுத்திய மாணவர்களின் எண்ணிக்கை 1,87,847. இந்த எண்ணிக்கை சென்ற ஆண்டை விட 18,767 பேர் அதாவது 11.09 சதவீதம் பேர் அதிகம். அவ்வளவு பேர் கூடுதலாக விண்ணப்பித்துள்ளனர். அரசு பள்ளிகளில் பயின்று அரசு ஒதுக்கீடான 7.5 சதவீத இடஒதுக்கீட்டின் […]

திமுகவுக்கு வாக்களித்தால் கருணாநிதியின் பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் மட்டுமே பலன் அடைவார்கள் என்று பிரதமர் மோடி கடுமையாக விமர்சித்துள்ளார். பிரதமர் மோடி இன்று மத்தியப்பிரதேச மாநிலத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அங்குள்ள ராணி கமலாபதி ரயில் நிலையத்தில் 5 வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைத்தார். பின்னர், போபாலில் பாஜக நிர்வாகிகளுடன், பூத் பணியாளர்களிடம் பிரதமர் மோடி கலந்துரையாடினார். அப்போது கட்சி நிர்வாகிகள் கேட்ட கேள்விகளுக்கு பிரதமர் மோடி பதிலளித்தார். […]

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி சென்ற ஹெலிகாப்டர் மோசமான வானிலை காரணமாக சிலிகுரி அருகே உள்ள செவோக் விமான தளத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. ஜல்பைகுரியில் தேர்தல் பேரணியில் உரையாற்றிய மம்தா பானர்ஜி, பக்தோக்ரா விமான நிலையத்திற்குச் சென்று கொண்டிருந்தார். அப்போது, ​​பைகுந்த்பூர் வனப்பகுதி வழியாக ஹெலிகாப்டர் சென்றபோது அந்த பகுதியில் மோசமான வானிலை நிலவியது. இதன் காரணமாக ஹெலிகாப்டர் அவசர தரையிறக்கப்பட்டது. இதையடுத்து, மம்தா பானர்ஜி பாக்டோக்ரா விமான […]

சென்ற 2011 ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டு வரையில் அதிமுக ஆட்சிக் காலத்தில் தமிழக போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக பல்வேறு தரப்பினரிடமும் பல கோடி ரூபாய் பணத்தை வாங்கிக் கொண்டு மோசடி செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டது. பின்னர் இது தொடர்பான வழக்கை காவல்துறையினர் விசாரித்து வந்தனர் இந்த வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், சமீபத்தில் […]

தமிழ்நாட்டில் குடும்பத்தலைகளுக்கு மாதம் 1000 ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டம் வரும் செப்டம்பர் மாதம் முதல் ஆரம்பமாக உள்ளது. இது தொடர்பாக நேற்று அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின் அடிப்படையில், வழிகாட்டு நெறிமுறைகளுடன் கூடிய அரசாணை மிக விரைவில் வெளியாகலாம் என்று கூறப்படுகிறது. அதோடு இந்த திட்டத்தின் கீழ் நடைபாதையில் வியாபாரம் செய்யும் பெண்கள், மீனவ பெண்கள், […]

திருநெல்வேலி நாடாளுமன்றத் தொகுதி திமுக உறுப்பினர் ஞானதிரவியம், கட்சி வளர்ச்சிக்கு குந்தகம் விளைவிப்பதாகவும், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் வகையில் செயல்படுவதாகவும் புகார் எழுந்துள்ளது. ஞானதிரவியத்தின் இச்செயல் கட்சிக் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் உள்ளதால், இதுகுறித்த விளக்கத்தினையும், செயல்பாடுகளையும் இக்கடிதம் கிடைத்த 7 நாட்களுக்குள் தலைமைக் கழகத்திற்கு நேரிலோ அல்லது தபால் மூலமோ தெரிவிக்க வேண்டும். அப்படி தெரிவிக்க தவறும்பட்சத்தில், ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திமுக […]

தொண்டர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் உலகிலேயே மிகப்பெரிய கட்சி பாஜக உள்ளதாக World Updates நிறுவனம் அறிவித்துள்ளது. உலகில் உள்ள கட்சிகளில் எது மிகவும் பெரியது என்பது பற்றி வேர்ல்ட் அப்டேட் (World Updates) என்ற நிறுவனம் முக்கிய தகவலை வெளியிட்டுள்ளது. அதாவது கட்சியில் உள்ள உறுப்பினர்களின் அடிப்படையில் இந்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் தான் அதிமுக ஆச்சரியமளிக்கும் இடத்தில் உள்ளது. நடிகராக இருந்து கொண்டு திமுகவில் செயல்பட்டு வந்தவர் […]