நாம் தினசரி பயன்படுத்தும் நாணயங்களில் உள்ள குறியீடுகளை வைத்து அவை எங்கு அச்சிடப்படுகின்றன என்பதை தெரிந்து கொள்ளலாம். இந்தியாவில் உள்ள நாணயங்கள் நான்கு அச்சகங்கள் அச்சிடுகின்றன. அதன் படி, மத்தியப் பிரதேச மாநிலத்தின் தேவாஸ் பகுதியிலும், மகாராஷ்டிராவில் நாசிக், கர்நாடகாவில் மைசூர் மற்றும் மேற்கு வங்காளத்தில் சல்போனி ஆகிய இடங்களில் அச்சடிக்கப்படுகின்றன. தேவாஸ் மற்றும் நாசிக் அச்சகங்கள் செக்யூரிட்டி பிரிண்டிங் அண்ட் மிண்டிங் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியாவிற்கு சொந்தமானது, இது […]

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞருக்கு இன்று 100வது பிறந்தநாள். திரைப்படத்துறை மற்றும் அரசியலில் கோலோச்சி நின்ற அவரது சாதனைகளில் சிலவற்றை ஓர் சிறப்பு தொகுப்பாக பார்க்கலாம். முத்தமிழறிஞரின் அனல்பறக்கும் வசனத்தில் உருவான பராசக்தி திரைப்படம் இன்றளவும் மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்துள்ளது. 1950களில் தொடங்கிய கலைஞரின் கலைப்பயணம் 50 ஆண்டுகளாக நீடித்தது. எம்.ஜி.ஆர்., சிவாஜி உள்ளிட்ட முன்னனி நடிகர்களின் நடிப்பும் கலைஞரின் வசனங்களும் பட்டிதொட்டியெங்கும் பேசப்பட்டது. மறக்க முடியுமா, மனோகரா, […]

தமிழர்களின் நாடி, நரம்பு, மூச்சு, பேச்சு, இரத்தம் எல்லாவற்றிலும் இரண்டற கலந்தது இசை. அப்படிப்பட்ட ரசிகர்களின் இதயம்தோறும் நிறைந்துள்ள இளைய ராஜாவின் பிறந்தநாள் இன்று. ஃபேஸ்புக், யூடியுப், வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் பெருங்கியுள்ள இந்த நவீன யுகத்தில், இளையராஜாவின் பாடல்கள் என்று தேடினால் பல லட்சம் பார்வைகளுடன் அந்த பாடல்கள் எண்ணிக்கையில் ஒரு சரித்திரத்தை படைத்து வருகிறது. பலர் இரவு நேரங்களில் தூங்குவதை விட்டுகூட இளையராஜாவின் பாடல்களை […]

உலக நிலப்பரப்பில் இந்தியா 2.4 சதவீத அளவுக்கு மட்டுமே உள்ளது. ஆனால் பல்லுயிர் பெருக்க விகிதத்தில் 8 சதவீதமாக இந்தியா உள்ளது. கடந்த ஒன்பது ஆண்டுகளில் வன விலங்குகள் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் இந்தியா குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளது. இயற்கையைப் பாதுகாக்கும் கலாச்சாரத்துடன் பல்லுயிர் பெருக்கத்தில் இந்தியா சிறந்த வளர்ச்சியை எட்டியுள்ளது. கடந்த 75 ஆண்டுகால இடைவெளிக்கு பிறகு சிவிங்கிப் புலிகள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது உட்பட பல்லுயிர் பெருக்கத்தில் […]

இன்று டெல்லியில் மலேரியா ஒழிப்பு குறித்த ஆசிய பசிபிக் தலைவர்கள் மாநாடு நடைபெற உள்ளது. உலக மலேரியா தினத்தை முன்னிட்டு, மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம், மலேரியாவுக்கான ஆசிய பசிபிக் தலைவர்கள் கூட்டணியுடன் (APLMA) இணைந்து, இன்று டெல்லியில் மலேரியா ஒழிப்பு குறித்த ஆசிய பசிபிக் தலைவர்கள் மாநாட்டை நடத்த உள்ளது.. 2030-ம் ஆண்டிற்குள் மலேரியா ஒழிப்பு நடவடிக்கையை வலுப்படுத்துவதற்கான அரசியல் நடவடிக்கைகளை மீண்டும் உறுதிப்படுத்துவதை இந்த […]

1972-ல் அதிமுகவை தொடங்கிய எம்.ஜி.ஆர் அக்கட்சியின் முதல் பொதுச்செயலாளராக இருந்தார்.. அவரை தொடர்ந்து 1978-ம் ஆண்டு நாவலர் நெடுஞ்செழியன் பொதுச் செயலாளராக தேர்வானார்.. பின்னர் 1980-ம் ஆண்டு, ப.உ. சண்முகம் பொது செயலாளராக தேர்வு செய்யப்பட்டார்.. 1984-ல் ராகவானந்தம் அதிமுக பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டர்.. 1986-ல் மீண்டும் எம்.ஜி.ஆர் பொதுச்செயலாளரானார்.. 1989ல் எம்.ஜி.ஆர் மறைவுக்கு பிறகு ஜா. அணி, ஜெ. அணி என அதிமுக இரண்டாக பிரிந்தது.. பின்னர் மீண்டும் […]

ஒட்டுமொத்த உலகிலும் தொழிற்சாலைகள் பெருக்கம், காடுகளை அழித்தல், நீர் நிலைகளை அழித்தல் போன்ற காரணங்களால் பூமி இயல்பை விட வேகமாக வெப்பமடைகிறது.. இதனால் பனிப்பாறைகள் நாம் முன்பு கணித்ததை விட அதிகமாக உருகுவதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.. இதன் காரணமாக கடல் நீர் மட்டம் அதிகரித்து வருவதுடன், கடற்கரையோர நகரங்கள் நீரில் மூழ்கும் ஆபத்தும் ஏற்பட்டுள்ளது. இந்த சூழலில் தான் மற்றொரு எச்சரிக்கை மணியாக அண்டார்டிகாவின் மிகப்பெரிய பனிப்பாறையாக கருதப்படும், Doomsday […]

உலகம் முழுவதும் காதலர் தினம் கொண்டாட்டங்கள் நடைபெற்ற அதே நாள் இந்திய வரலாற்றின் கருப்பு நாளாக மாறிய தினம்.. ஆம்.. கடந்த 2019-ம் ஆண்டு இதே பிப்ரவரி 14-ம் நாளில் தான் ஜம்மு காஷ்மீர் புல்வாமாவில் மோசமான பயங்கரவாத தாக்குதல் நடைபெற்றது. இந்த தாக்குதலில் 44 சிஆர்பிஎஃப் வீரர்கள் தங்கள் இன்னுயிரை நீத்தனர்.. இந்த கொடூர தாக்குதலின் 4-ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.. 2019 பிப்ரவரி 14-ம் […]

ஒரு காலத்தில் திரை நட்சத்திரங்கள், விளையாட்டு வீரர்கள் அல்லது அரசியல் தலைவர்கள் ஆகியோர் மட்டுமே பிரபலங்களாக கருதப்பட்டனர்.. ஆனால் தற்போது அப்படி இல்லை.. சமூக வலைதளங்களின் அசுர வளர்ச்சி யார் வேண்டுமானாலும், செலபிரிட்டி ஆகலாம் என்ற நிலையை உருவாக்கி உள்ளது.. இது ஒரு வகையில் வரவேற்கத்தக்க விஷயம் தான்.. இதனால் பல துறைகளிலும் நேர்மறையான தாக்கம் ஏற்பட்டாலும், திரைப்படத் துறையில் மட்டும் எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.. காரணம் ஒரு […]

பிரிட்டன் நாட்டில் உள்ள கிராமம் ஒன்றில் பாரம்பரியத்தை பின்பற்றும் வகையில் 93 வருடங்களாக மக்கள் ஆடையின்றி நிர்வாணமாக வாழ்ந்து வருகின்றனர். உலகம் முழுவதும் பல வகையான பழங்குடியின மக்கள் இன்றும் வாழ்ந்து வருகின்றனர். தொழிற்நுட்பங்கள் வளர்ந்துவிட்ட இந்த நவநாகரீக காலகட்டத்தில் சில குறிப்பிட்ட வகை பழங்குடியினர் இன்றும் பாரம்பரிய முறைப்படி வாழ்ந்துவருகின்றனர். அந்தவகையில் பிரிட்டன் நாட்டின் ஹெர்ட்போர்ட்ஷையர் நகரத்திற்கு அருகே உள்ள ஸ்பீல்ப்ளாட்ஸ் என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் […]