fbpx

திருவட்டார் ஆதிகேசவப் பெருமாள் கோயிலின் வரலாற்றும், அமைப்பும், பக்தர்களுக்கும், வரலாற்று ஆர்வலர்களுக்கும் ஒரே நேரத்தில் ஆன்மீக உணர்வையும் கலாசார பாரம்பரியத்தையும் உணரச் செய்கின்றது. அந்த கோயில் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

திருவட்டார், தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஒரு புனிதத் தலமாகும். இங்கு அமைந்துள்ள ஆதிகேசவப் பெருமாள் கோயில் தமிழகம் மட்டுமல்லாது, தெற்கிந்தியாவிலேயே ஒரு …

திருச்சி வடக்கே அமைந்துள்ள சமயபுரம், தமிழ் நாட்டின் முக்கியமான சக்தி ஸ்தலமாக கருதப்படுகிறது. இந்தப் பழமையான ஊர், “கண்ணனூர்”, “விக்கிரமபுரம்”, “மாகாளிபுரம்”, “கண்ணபுரம்” போன்ற பெயர்களாலும் அழைக்கப்படுகிறது. பெருவளை வாய்க்கால் கரையில், இயற்கை அசைவிலும் ஆன்மிக அமைதியிலும் தோன்றும் இந்தத் தலத்தில், சக்தியின் சிறப்பான வடிவமாக சமயபுரம் மாரியம்மன் அருள்புரிகிறார்.

மிகவும் விசித்திரமாகவும் வியப்பூட்டுவதாகவும் இங்குள்ள …

தென் தமிழகத்தின் அழகு நகரங்களில் ஒன்றான தென்காசி அருகே அமைந்துள்ள தோரணைமலை முருகன் கோயில் என்பது மிகுந்த ஆன்மிக மகத்துவம் கொண்ட இடமாக மக்கள் மதிக்கின்றனர். இயற்கை பசுமை மிக்க மலைவெளி சூழலுடன் அமைந்துள்ள இந்த கோயிலில், முருகப்பெருமான் தனது கருணை முகத்துடன் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.

தென்காசியில் இருந்து சுமார் 10 கி.மீ தொலைவில் …

தென்காசி என்றாலே பெரும்பாலோருக்கு முதலில் நினைவுக்கு வரும் இடம் குற்றாலம் தான். ஆனால் தென்காசி என்பது குற்றாலத்துடன் மட்டுமல்லாமல், அருவிகள், அணைகள், கோயில்கள், பசுமை மலைகள் என இயற்கைச் சிறப்புகளால் நிரம்பிய பகுதி. அந்தவகையில், தென்காசியின் ஆன்மிகச் சிறப்பையும் இயற்கை எழிலையும் ஒரே இடத்தில் தரும் திருமலை முருகன் கோவில் ஒரு அபூர்வமான தலம்.

முன்னொரு …

Panguni Utthiram: பங்குனி மாத பெளர்ணமியன்று வரும் உத்திர நட்சத்திரம் என்பது தென்னிந்தியாவில் முக்கிய விரத நாட்களில் ஒன்றாக பங்குனி உத்திரமாக கொண்டாடப்படுவது வழக்கம். மாதந்தோறும் உத்திர நட்சத்திரம் வந்தாலும், பங்குனி மாதத்தில் வரும் உத்திரத்திற்கு பல மகிமைகள் உள்ளன. தமிழ் மாதங்களில் பன்னிரெண்டாவது மாதமான பங்குனியும் 27 நட்சத்திரங்களில் பன்னிரெண்டாவது நட்சத்திரமான உத்திரமும் இணையும் …

வாஸ்து சாஸ்திரத்தின்படி, நாம் செய்யும் சிறிய தவறுகள் வீட்டில் பணப் பற்றாக்குறையையும் அமைதியையும் ஏற்படுத்தும். உங்கள் வீடு செல்வத்தால் நிரப்பப்பட வேண்டுமென்றால், சில நேரங்களில் சில விஷயங்களைச் செய்வதைத் தவிர்க்க வேண்டும்.

வீடு, வீட்டில் உள்ள பொருட்கள் மற்றும் சுற்றுப்புறங்கள் வாஸ்து சாஸ்திரப்படி அமைந்தால், வீடு மகிழ்ச்சியாலும் செல்வத்தாலும் நிறைந்திருக்கும் என்று பலர் நம்புகிறார்கள். இருப்பினும், …

தமிழ்நாட்டின் தொன்மை மிக்க கோவில்களில் ஒன்றாக விளங்கும் திருவாரூர் தியாகராஜர் கோவில், சைவ நம்பிக்கைகள் மற்றும் தமிழர் கலாச்சாரத்தில் முக்கியமான இடம் பெற்றுள்ளது. இது சைவ அடியார்களின் திருப்பதியாகவும், பஞ்சசபைத் தலங்களில் ஒன்றாகவும் கருதப்படுகிறது.

திருவாரூர் கோவில் வரலாறு சுமார் 1300 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்தது. சோழர்கள், பாண்டியர்கள், நாயக்கர்கள் மற்றும் மராத்தியர் ஆகியோர் …

திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்வார்கள். ஸ்ரீரங்கநாதனின் சகோதரியாக போற்றப்படுபவர் சமயபுரம் மாரியம்மன். ஆண்டுதோறும் தனது தங்கைக்கு ஸ்ரீரங்கநாதர் சீர்வரிசை அனுப்பி வைப்பார். இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் சித்திரைத் திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படும்.

மேலும், வேறு எந்த தலத்திலும் காணப்பெறாதபடி, இந்த திருத்தலத்தில் …

மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவிலுக்கு மலைப்பாதை வழியாக 4 சக்கர வாகனங்களில் பக்தர்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

கோவையில் பிரசித்தி பெற்ற மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவில் உள்ளது. முருகனின் ஆறு படை வீடுகள் எவ்வளவு புகழ் பெற்றதோ, மருதமலை முருகன் கோவிலும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த கோயிலை முருகப் பெருமானின் 7-வது படை வீடு என …

இந்துக்களின் முக்கிய பண்டிகை நாட்களில் அட்ஷய திரிதியையும் ஒன்று. இந்த நாள் செல்வ வளம் மற்றும் புதிய ஆரம்பத்திற்கான நாளாக பார்க்கப்படுகிறது. அதனால் அட்ஷய திரிதியை மகாலட்சுமிக்கும், அவரது பதியான திருமாலுக்கு உரிய நாளாக கருதப்படுகிறது. இந்த நாளில் நாம் செய்யும் வழிபாடுகளால் துன்பங்கள், கஷ்டங்கள் ஆகியவற்றை நீக்கி, மகிழ்ச்சியான வாழ்க்கையை தரும் என்பது நம்பிக்கை. …