பிறப்பும் இறப்பும், இந்த உலகில் பிறந்த எவரும் ஒரு நாள் இறந்துவிடுவார்கள் என்பதுதான் உண்மை, இதை யாராலும் மாற்ற முடியாது. ஒவ்வொரு மதத்திலும் பிறப்பும் இறப்பும் தொடர்பான பல பழக்கவழக்கங்கள் மற்றும் மரபுகள் உள்ளன. ஒருவர் இந்த உலகத்தை விட்டு வெளியேறும்போது, ​​அவரது ஆன்மாவின் அமைதிக்காக பல சடங்குகள் செய்யப்படுகின்றன. இறந்த பிறகும், இறந்த நபர் சில விஷயங்களில் பற்றுக் கொண்டிருப்பார், எனவே இறந்தவரின் சில விஷயங்களைப் பயன்படுத்தக்கூடாது என்று […]

நவராத்திரி திருநாளில் ஆறாவது நாளில் வழிபடும் சக்தியின் மறு உருவமாக திகழ்ந்துவரும் கடவுள்தான் காத்யாயனி. துர்கா தேவி எடுத்த ஒவ்வொரு அவதாரத்திற்கும் ஒவ்வொரு காரணம் இருப்பதாக புராணங்கள் கூறுகின்றன. அந்தவகையில் இந்த காத்யாயினி வடிவம் பல கைகளோடு இருப்பது போல சித்தரிக்கப்பட்டிருக்கும். அதாவது, காத்யாயனியின் வடிவம் நான்கு அல்லது பத்து அல்லது பதினெட்டு கைகளால் சித்தரிக்கப்படுகிறது. இது அமரகோசம் என்ற சமஸ்க்ருத அகராதியில் தேவி ஆதி பராசக்திக்கு வழங்கப்பட்ட இரண்டாவது […]

திருப்பதி திருமலைக்கு தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். ஏழுமலையானை மனதார வழிபடும் இந்த பக்தர்களுக்கு, திருமலை திருப்பதி தேவஸ்தானம் 3 வேளையும் இலவசமாக உணவு வழங்கி வருகிறது. திருமலையில் உள்ள தரிகொண்டா வெங்கமாம்பா நித்யான்ன பிரசாத கேந்திரா மூலமாக தினமும் சுமார் 60,000 முதல் 70,000 பேருக்கு அரிசிப் பிரசாதம் வழங்கப்படுகிறது. மாத்ருஸ்ரீ தரிகொண்டா வெங்கமாம்பா அன்னபிரசாத கட்டிடம், பழைய அன்னதான வளாகம், பிஏசி-2, ரம்பாகிச்சா பேருந்து நிலையம், […]

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் இருந்து சுமார் 13 கிலோமீட்டர் தொலைவில், அடர்ந்த வனப்பகுதியில் சுயம்புவாக வீற்றிருக்கிறார் அருள்மிகு பண்ணாரியம்மன். இந்த பண்ணாரியம்மன் கோவில், பக்தர்களுக்கு திருநீற்றுக்கு பதிலாக புற்று மண்ணையே பிரசாதமாக வழங்கும் தனிச்சிறப்பைப் பெற்றுள்ளது. மலைகளுக்குள் இருந்து வெட்டி எடுக்கப்பட்ட புற்று மண், சுயம்பு அம்மனிடத்தில் பூஜை செய்யப்பட்டு, சக்தி வாய்ந்த திருநீறாக வழங்கப்படுகிறது. பண்ணாரியம்மன் தெற்கு நோக்கி அமர்ந்திருப்பது, வேறு எந்த கோவிலுக்கும் இல்லாத ஒரு தனித்தன்மையாகும். […]

ஆரோக்கியம், செல்வம், மகிழ்ச்சி நிறைந்த வாழ்க்கையை தரக் கூடியது புரட்டாசி 2வது சனிக்கிழமை வழிபாடாகும். புரட்டாசி மாதம் என்றாலே அனைவருக்கும் நினைவிற்கு வருவது பெருமாள் தான். புரட்டாசி மாதம் முழுவதுமே பெருமாளை வழிபடுவதற்கு ஏற்ற நாள் என்றாலும், புரட்டசசி சனிக்கிழமைகளில் வழிபடுவதும் மிகவும் சிறப்பானதாகும். தமிழ் மாதத்தில் மிகவும் புண்ணிய பலன்களை தரக்கூடிய மாதங்களில் புரட்டாசிக்கு முக்கிய பங்கு உண்டு .புரட்டாசி பெருமாளுக்கு உரிய மாதமாக சொல்லப்பட்டாலும் சிவனுக்குரிய கேதார […]

ஜோதிடத்தில் கிரகங்களுக்கு அதிக முக்கியத்துவம் உண்டு. இருப்பினும், சில நேரங்களில் கிரகங்களின் சேர்க்கையால் யோகங்கள் உருவாகின்றன. இருப்பினும், இந்த முறை தசரா பண்டிகையின் போது, ​​அனைத்து ராஜ யோகங்களிலும் மிகவும் சக்திவாய்ந்த நவபஞ்சம ராஜ யோகம் உருவாகும். இது மிகவும் நல்ல பலன்களைத் தரும். அக்டோபர் 2 ஆம் தேதி காந்தி ஜெயந்தி அன்று மக்கள் தசரா பண்டிகையைக் கொண்டாடுவார்கள். இருப்பினும், இன்று புதன், குரு மற்றும் சுக்கிரன் ஆகிய […]