சனி தோஷம் நீங்கச் செய்யும் திருநள்ளாறு ஸ்ரீ சனீஸ்வரர் கோவில் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம். ஜாதகத்தில் சனி தோஷம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பல தடை, தாமதங்கள், நஷ்டங்கள், நோய் போன்றவற்றை எதிர்கொள்வது வழக்கம். இதற்கான பரிகாரமாக, சில சிறப்புப் புனிதத் தலங்களுக்கு சென்று சனி பகவானை வழிபட்டால், தோஷங்கள் நீங்கி நன்மை ஏற்படும் என ஆன்மிக நம்பிக்கை உள்ளது. இந்த நிலையில், சனி தோஷம் நீங்கச் செய்யும் முக்கிய […]
ஆன்மீகம்
spirituality news | All the latest breaking news on spirituality. Daily news on spirituality from India and abroad. Articles on religion, ethics and conversations about spirituality from around the globe
பலர் தங்கள் வீடுகளில் சிவபெருமான் நடனம் ஆடும் படங்களை வைத்திருக்கலாம்… வாஸ்து சாஸ்திரத்தின் படி, தாண்டவம் ஆடும் இந்த சிவபெருமான் மிகவும் கோபமான, உக்கிரமான வடிவமாக இருக்கிறார். இந்த படம் தோற்றத்தில் கவர்ச்சிகரமானதாக தோன்றலாம், ஆனால் இது வீட்டின் வாஸ்துவை கெடுத்துவிடும், இது வீட்டிற்கும் அங்கு வசிக்கும் மக்களுக்கும் மோசமான விளைவை ஏற்படுத்தும். வாஸ்து சாஸ்திரத்தின் படி, சிவனின் கோப வடிவத்தை வீட்டில் வைத்திருப்பதால் வீட்டில் அமைதியின்மை அதிகரிக்கும்.. சிவபெருமானின் […]
வியாழக்கிழமை என்பது மிகப் பெரிய கோளாக கருதப்படும் வியாழன் கோளுக்குரியதாகும். வியாழன் எனப்படும் குரு பகவான் ஜோதிட சாஸ்திரத்தில் மங்கலகாரகன், ஞானகாரகன் என போற்றப்படுபவர். கல்வி, வேலை, திருமணம், குழந்தை பாக்கியம், செல்வ வளம் ஆகியவற்றிற்கு காரணமானவர் குரு பகவான் தான். வியாழக்கிழமை, குரு பகவானின் அருளை பெறுவதற்கு ஏற்ற நாளாகும். இந்த நாளில் குரு பகவானுக்கு பிடிக்காத விஷயங்களை செய்யாமல் தவிர்ப்பது பலவிதமான நன்மைகளை ஏற்படுத்தும். அப்படி வியாழக்கிழமையில் […]
அம்மனுக்கு பீசா, பர்கர் படைத்து வழிபடும் வித்தியாசமான வழிபாட்டு முறை கொண்ட கோவில் பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். அம்மன் கோயில் என்றால் வழக்கமாக மாவிளக்கு, பொங்கல், பழங்கள், விரத உணவுகள் போன்றவை நைவேத்யமாக படைக்கப்படும். ஆனால் சத்தீஸ்கர் மாநில தலைநகரான ராய்பூரில் உள்ள ஒரு கோயிலில் அம்மனுக்கு பீசா, பர்கர், பாஸ்தா, சமோசா உள்ளிட்ட மேற்கத்திய உணவுகளை நைவேத்யமாக வைத்து வழிபடுகின்றனர். இது சற்றே ஆச்சர்யமாக இருக்கலாம். […]
Ganesha was not a celibate.. Do you know the story of how he married two wives, Buddhi and Siddhi
தினசரி வேலைகளிலும் காலை, மாலை வேளைகளில் செய்யக்கூடாத விஷயங்கள் இருக்கின்றன. அதாவது சூரிய உதயம் மற்றும் சூரியன் அஸ்தமனம் நேரங்களில் ஒரு சில விஷயங்களை செய்யக்கூடாது. ஏனென்றால் அந்த நேரத்தில் அந்த விஷயங்களை செய்யும்போது குடும்பங்களுக்கு கஷ்டம், இழப்பு வரலாம் என்பது நம்பிக்கை. அந்தவகையில் சூரிய அஸ்தமனத்துக்குப் பிறகு செய்யக்கூடாத விஷயங்கள். இரவில் நகங்களை வெட்டுவது அசுபமாகக் கருதப்படுகிறது. இதனால் பக்தர் லட்சுமி தேவியின் ஆசிகளைப் பெறுவதில்லை. மேலும், ஒருவர் […]
Just light 5 lamps on Wednesday and worship this god!. Wealth and prosperity will increase!.
The miraculous Lord Shiva appears upside down in the sanctum sanctorum.. What are the special features of this temple..?
Vastu Tips: You should never forget to keep these God’s photos in your home..!! Do you know why..?
9. Fast like this for Lord Murugan on Tuesday! If you worship the Arumuga Deepa, your wish will come true!