fbpx

தமிழ் சினிமாவில் 1976ஆம் ஆண்டு வெளியான ’அன்னக்கிளி’ என்ற படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார் இசைஞானி இளையராஜா. தற்போது இவர், இந்தியாவின் தவிர்க்க முடியாத இசை ஆளுமையாக திகழ்ந்து வருகிறார். இந்நிலையில், தனியார் செய்தி நிறுவனத்திற்கு இளையராஜா அளித்துள்ள பேட்டியில், பல்வேறு விஷயங்கள் குறித்து பேசியிருக்கிறார்.

அதில், அவரது முதல் ஆன்மீக தேடல் குறித்தும், மூகாம்பிகை …

சிவனும் நான்தான் விஷ்ணுவும் நான்தான் என்று தன்னைத்தானே கடவுளாக அறிவித்துக் கொண்ட நித்தியானந்தா, கடந்த 2 நாட்களுக்கு முன்பு இறந்துவிட்டதாகவும், இந்து தர்மத்தைக் காக்க நித்தியானந்தா உயிர்த் தியாகம் செய்துவிட்டதாகவும் அவரின் சகோதரி மகன் சுந்தரேஸ்வரன், ஆன்மிக சொற்பொழிவு வீடியோவில் தெரிவித்திருந்தார். ஆனால், இதுகுறித்த எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.

இந்நிலையில், “நான் வீழ்வேன் என …

பசுபதிநாத் கோயில் நேபாளத் தலைநகர் காத்மாண்டுவில் அமைந்துள்ளது. உள்ளூர் புராணக்கதைகளும் உள்ளூர்வாசிகளின் வார்த்தைகளும் இந்தக் கோயில் கலியுகத்தின் முடிவோடு தொடர்புடையது என்பதை வெளிப்படுத்துகின்றன. பசுபதிநாத் கோவிலில், நாம் சிவபெருமானின் முகத்தைக் காணலாம். சிவபெருமானின் ஆசிகளைப் பெற கேதார்நாத் கோயிலுக்குச் செல்ல வேண்டும் என்று ஆன்மீக நிபுணர்கள் கூறுகிறார்கள். இருப்பினும், கேதார்நாத்துடன் சேர்ந்து, பசுபதிநாத் கோயிலுக்கும் செல்ல …

தமிழ்க்கடவுளான முருகனுக்கு தமிழகமெங்கும் எண்ணற்ற கோயில்களும், அறுபடை வீடு கோயில்களும் உள்ளன. இதில் திருச்செந்தூரைத் தவிர அனைத்து கோயில்களும் மலை மீது அல்லது மலைச் சார்ந்த இடங்களில் தான் அமைந்திருக்கின்றன. எந்த குன்றை பார்த்தாலும் அதில் பெரும்பாலும் முருகப்பெருமானே அமர்ந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். இது தமிழ்நாட்டில் மட்டுமல்ல, உலகின் பல்வேறு இடங்களிலும் முருகப்பெருமானுக்கு ஆலயங்கள் …

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே குரும்பூர் என்ற இடத்தில் இருந்து நாசரேத் செல்லும் வழியில் அமைந்துள்ளது புன்னை ஸ்ரீ ஸ்ரீனிவாச பெருமாள் திருக்கோயில். இந்த இடம் புன்னைநகர் வனத்திருப்பதி என அனைவராலும் அழைக்கப்படுகிறது. திருநெல்வேலியில் இருந்து ரயில் மூலமாகவும் பேருந்து மூலமாகவும் இந்த இடத்திற்கு வர முடியும்.

சுமார் 23 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் …

பொதுவாகவே ராகு, கேது பெயர்ச்சி, குரு பெயர்ச்சி, சனி பெயர்ச்சி ஆகியவற்றின் மீது மக்களுக்கு ஒரு எதிர்பார்ப்பு இருக்கிறது. இந்த பெயர்ச்சிகள் நமக்கு நன்மையை தருமா..? என மக்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். அந்த வகையில், இந்தாண்டு சனிப்பெயர்ச்சி என சொல்லப்பட்டது. ஆனால், இதை சில ஜோதிடர்கள் மறுத்துள்ளனர். பிரபல ஜோதிடர் ஒருவர் கூட இந்தாண்டு சனிப்பெயர்ச்சியே …

இந்து மதத்தில் வாஸ்து சாஸ்திரம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. பலர் வாஸ்துவைப் பின்பற்றுகிறார்கள். வீடு, வீட்டின் சுற்றுப்புறம் மற்றும் வீட்டில் உள்ள பொருட்கள் வாஸ்து சாஸ்திரப்படி இருந்தால், எந்தப் பிரச்சினையும் ஏற்படாது என்று நம்பப்படுகிறது. வாஸ்துவின் படி, வீட்டில் சில இடங்களில் சில பொருட்களை வைப்பதும், மற்றவற்றை அகற்றுவதும் வீட்டிற்கு அமைதி, மகிழ்ச்சி மற்றும் செழிப்பைத் …

தமிழ்நாட்டில் எத்தனையோ புராண வரலாறு கொண்ட கோயில்கள் இருந்து வருகின்றனர். அப்படிபட்ட சிறப்பு வாய்ந்த கோயில்களில் ஒன்று தான் பால தண்டாயுதபாணி திருக்கோயில். கோவை மாவட்டத்தில் குமட்டிபதி என்ற கிராமத்தில் அருள்மிகு பால தண்டாயுதபாணி திருக்கோயில் அமைந்துள்ளது.

பழனி முருகன் கோவிலுக்கு குழந்தை வரம் வேண்டிக் கொண்டனர் ஒரு தம்பதியினர்.  வேண்டிக்கொண்டவாறே குழந்தை பாக்கியத்தை முருகப் …

திருவாரூர் மாவட்டத்தில் கோயில் கொண்டிருக்கும் மங்கள சனீஸ்வரர் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

இந்த கோயிலானது திருவாரூர் மாவட்டம் காரையூர் அருகே உள்ள ஈஸ்வர வாசல் எனும் பகுதியில் அமைந்துள்ளது. இக்கோயிலில் மூலவராக சங்கர நாராயணரும், உற்சவரராக மங்கள சனீஸ்வரன் மற்றும் யோக பைரவரும், தயாராக நாராயணியும் உள்ளனர்

இந்தக் கோயிலில் சனீஸ்வர பகவான் ஒரு …

வாஸ்து சாஸ்திரத்தில் திசைகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. அதேப் போல் வீட்டில் வைக்கும் ஒவ்வொரு பொருட்களும் வாஸ்து சாஸ்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள படி இருக்க வேண்டும். தவறான திசையில் பொருட்கள் வைக்கப்பட்டால், அது அந்த வீட்டில் எதிர்மறை ஆற்றல்களை அதிகரித்து, வீட்டில் பலவிதமான பிரச்சனைகளையும், கஷ்டங்களையும் சந்திக்க வைக்கும். எனவே எந்த ஒரு பொருளை வீட்டில் வைப்பதாக …