தமிழ் சினிமாவில் 1976ஆம் ஆண்டு வெளியான ’அன்னக்கிளி’ என்ற படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார் இசைஞானி இளையராஜா. தற்போது இவர், இந்தியாவின் தவிர்க்க முடியாத இசை ஆளுமையாக திகழ்ந்து வருகிறார். இந்நிலையில், தனியார் செய்தி நிறுவனத்திற்கு இளையராஜா அளித்துள்ள பேட்டியில், பல்வேறு விஷயங்கள் குறித்து பேசியிருக்கிறார்.
அதில், அவரது முதல் ஆன்மீக தேடல் குறித்தும், மூகாம்பிகை …