நாட்டின் பல்வேறு நகரங்களில் 50 ஓவர் மகளிர் உலகக் கோப்பை போட்டிகள் நடந்து வருகின்றன.. அந்த வகையில் மத்தியப் பிரதேசம் மாநிலம் இந்தூரில் இன்று மதியம் தென் ஆப்பிரிக்கா – ஆஸ்திரேலிய அணிகள் மோத உள்ளன. இந்த நிலையில் இந்த போட்டிக்கு முன்னதாக இந்தூரில் 2 ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் வீராங்கனைகளுக்கு இளைஞர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.. இந்தூரில் மோட்டார் சைக்கிளில் வந்த […]

ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை போட்டியின் நேற்றைய போட்டியில் 53 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தியதன் மூலம் இந்திய அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. நவி மும்பையில் நடைபெற்ற நேற்றைய ஆட்டத்தில் முதலில் டாஸ் வென்ற நியூசிலாந்து மகளிர் அணி, பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனைதொடர்ந்து களமிறங்கிய இந்திய மகளிர் அணி, அபாரமாக விளையாடி ரன்களை சேர்த்தது. முதல் விக்கெட்டுக்கு பிரதிகா ராவல் மற்றும் ஸ்மிருதி மந்தானா […]

ஈட்டி எறிதலில் நட்சத்திர வீரர் நீரஜ் சோப்ராவுக்கு பிராந்திய ராணுவத்தில் லெப்டினன்ட் கர்னல் தகுதியில் கௌரவ சின்னத்தை பாதுகாப்பு அமைச்சர் வழங்கினார். ஈட்டி எறிதலில் நட்சத்திர வீரரும் இரண்டு முறை ஒலிம்பிக் பதக்கம் வென்றவருமான நீரஜ் சோப்ராவுக்கு பிராந்திய ராணுவத்தில் லெப்டினன்ட் கர்னல் தகுதியில் கௌரவ சின்னத்தை, டெல்லியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் வழங்கினார். லெப்டினன்ட் கர்னல் நீரஜ் சோப்ரா மற்றும் அவரது குடும்பத்தினருடன் […]

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி, மூன்று டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுவதற்காக வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இவ்விரு அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டியில் வங்கதேச அணி 74 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நிலையில், நேற்று (அக்டோபர் 21) இரண்டாவது ஒருநாள் போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி, […]

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான பாகிஸ்தான் அணியின் கேப்டனாக ஷாஹீன் ஷா அப்ரிடி நியமிக்கப்பட்டுள்ளார். மூன்று போட்டிகளும் பைசலாபாத்தில் நடைபெறும். ரிஸ்வானுக்குப் பதிலாக ஷாஹீன் பெயரிடப்பட்டுள்ளார். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான அடுத்த மாதம் நடைபெறவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான கேப்டனாக வேகப்பந்து வீச்சாளர் ஷாஹீன் ஷா அப்ரிடியை பாகிஸ்தான் திங்கள்கிழமை (அக்டோபர் 20) நியமித்தது, இது கடந்த 12 மாதங்களில் ஒருநாள் வடிவத்தில் மூன்றாவது தலைமை மாற்றத்தைக் குறிக்கிறது. […]

ICC மகளிர் உலகக் கோப்பை 2025 போட்டியில் இங்கிலாந்து அணி இந்தியாவை 4 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது. 13-வது மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடந்து வருகிறது. இதில், இந்தூரில் நேற்று நடைபெற்ற போட்டியில் இந்தியா- இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது. இதையடுத்து , களமிறங்கிய இங்கிலாந்து 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 288 […]

20 அணிகளும் ஐசிசி டி20 உலகக் கோப்பை 2026க்கு தகுதி பெற்றுள்ளன. சமீபத்தில், ஆசிய கிழக்கு ஆசிய-பசிபிக் தகுதிச் சுற்றில் ஜப்பானை வீழ்த்தி ஐக்கிய அரபு எமிரேட்ஸ் டி20 உலகக் கோப்பைக்கு தகுதி பெற்றது. முன்னதாக, நேபாளம் மற்றும் ஓமன் ஆகிய அணிகளும் டி20 உலகக் கோப்பைக்கு தகுதி பெற்றன. இந்தப் போட்டி பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறும். இந்தப் போட்டியில் எந்த 20 […]

ஆசிய கோப்பை தொடரில் இந்தியாவுடனான போட்டிகளில் தொடர்ந்து தோல்வியை சந்தித்ததால், பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அலி அகாவை கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்க பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது. 17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி தொடரில் இந்திய அணியுடன் 3 முறை பாகிஸ்தான் மோதியது. ஆனால், 3 முறையும் பாகிஸ்தான் தோல்வியையே தழுவியது. இதனால், பாகிஸ்தான் அணி கடும் விமர்சனத்திற்கும் ஆளானது. ஏனென்றால் ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது […]

உலகின் பணக்கார கிரிக்கெட் வீரர்கள் பட்டியலில் விராட் கோலியின் பெயர் இடம்பெற்றுள்ளது. இவரது மொத்த சொத்து மதிப்பு ரூ.1050 கோடி அதிகம் ஆகும். விராட் கோலியின் முக்கிய வருமானம் கிரிக்கெட். இது தவிர, ஐபிஎல்லிலும் வருமானம் ஈட்டுகிறார். விராட் கோலி பிராண்ட் ஒப்புதல்கள் மூலம் அதிக பணம் சம்பாதித்து வருகிறார். விராட் கோலிக்கு மும்பையில் ரூ.34 கோடி மதிப்புள்ள வீடு உள்ளது. இது தவிர விராட் கோலிக்கு குருகிராமில் ரூ.100 […]

இந்திய விளையாட்டுத் துறையின் வளர்ச்சியை விரைவுபடுத்துவதற்காக ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க அறிவிப்பு வெளியிடப்பட்டது. 2030 ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் 24வது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளை இந்தியாவில் நடத்த காமன்வெல்த் விளையாட்டு நிர்வாகக் குழு பரிந்துரைத்துள்ளது. குஜராத்தின் அகமதாபாத் நகருக்கு இந்தப் போட்டிகளை நடத்தும் உரிமையை வழங்க வாரியம் பரிந்துரைத்துள்ளது. இப்போது, ​​1930 ஆம் ஆண்டு தொடங்கிய காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளின் நூற்றாண்டு விழா அகமதாபாத்தில் நடைபெறும் எனத் தெரிகிறது. வாரியத்தின் […]