fbpx

தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற அழைப்பிதழ் போட்டியில் இந்தியாவின் நட்சத்திர தடகள வீரர் நீரஜ் சோப்ரா தங்கப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார். நீரஜ் 84.52 மீட்டர் தூரம் ஈட்டியை எறிந்து பட்டத்தை வென்றார். இது 2025ஆம் ஆண்டில் நீரஜ் சோப்ராவின் முதல் இரட்டை வெற்றியாகும். நீரஜ் சோப்ராவின் சிறந்த எறிதல் சாதனை 89.94 மீட்டர் ஆகும். ஆனால், இன்றைய …

ஆஸ்திரேலியாவில் நடந்த பார்டர்-கவாஸ்கர் டிராபி தொடரில் இந்தியா 1-3 என்ற கணக்கில் தொடரை இழந்ததைத் தொடர்ந்து, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) உதவி பயிற்சியாளர் அபிஷேக் நாயர், பீல்டிங் பயிற்சியாளர் டி. திலீப் மற்றும் சோஹம் தேசாய் ஆகியோரை நீக்கியுள்ளது.

2024-25ல் ஆஸ்திரேலியாவில் நடந்த பார்டர்-கவாஸ்கர் டிராபியில் இந்தியா 1-3 (5 போட்டிகள்) என்ற …

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர்கள் அபிஷேக் நாயர் மற்றும் டி. திலீப் ஆகியோரை பிசிசிஐ (BCCI) அணியின் பயிற்சியாளர் குழுவிலிருந்து நீக்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த முடிவு, ரோகித் ஷர்மா தலைமையிலான இந்திய அணியின் பார்டர்-காவஸ்கர் ட்ரோபி தொடரில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வி அடைந்த பின்னர் எடுக்கப்பட்டது. இந்த தொடரில் இந்தியா 5 ஆட்டங்களில் 1-3 என்ற …

உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்திய வீரர், வீராங்கனைகள் பதக்கங்களை குவித்துள்ளனர்.

பெரு நாட்டில் உள்ள லிமா நகரில் ஐஎஸ்எஸ்ஃஎப் உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டி நடைபெறுகிறது. இந்த போட்டியில் மகளிருக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இந்திய வீராங்கை சுருச்சி சிங் 243.6 புள்ளிகள் பெற்று தங்கப் பதக்கத்தை தட்டிச் …

ஆசிய சாம்பியன்ஷிப் நடை போட்டியில் இந்தியாவின் நிதின் குப்தாவின் செயலால் ஒரே நொடியில் சீன வீரர் தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றார்.

சவுதி அரேபியாவில், 18 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆசிய தடகள சாம்பியன்ஷிப் 6-வது சீசன் நடக்கிறது. ஆண்களுக்கான 5000 மீட்டர் நடை போட்டியின் பைனலில் இந்தியாவின் நிதின் குப்தா பங்கேற்றார். கடந்த மாதம் நடந்த …

RR VS DC: டெல்லியில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்து வீச முடிவு செய்தது. டெல்லி அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 188 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் கேப்டன் அக்சர் படேல், 14 பந்துகளில் 34 ரன்கள் எடுத்தார். ஸ்டப்ஸ் 34, ராகுல் 38, அபிஷேக் …

PBKS vs KKR: ஐபிஎல் தொடரின் 31வது லீக் ஆட்டம் நேற்று (ஏப்ரல் 15) சண்டிகர் முலன்பூர் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும், அஜின்கியா ரஹானே தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி கேப்டன், பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி …

CSK VS LSG: லக்னோவில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி பந்து வீச்சைத் தேர்வு செய்தார். முதலில் பேட் செய்த லக்னோ அணி ஆரம்பம் முதலே தடுமாறியது. கடைசியாக விளையாடிய 3 போட்டிகளில் பவர் பிளேயில் விக்கெட் இழக்காத லக்னோ அணி இன்று இரண்டு விக்கெட்டுகளை இழந்தது. லெக்சைடில் மார்க்ரம் …

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வீரர்கள் தங்கியிருந்த ஹோட்டலில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தின் பஞ்சாரா ஹில்ஸில் உள்ள பார்க் ஹயாட் ஹோட்டலில் இன்று தீ விபத்து ஏற்பட்டது. அந்த ஹோட்டலில் தான் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) இந்தியன் பிரீமியர் லீக் (IPL) அணியின் வீரர்கள் தங்கியிருந்தனர். சொகுசு ஹோட்டலின் மூன்றாவது மாடியில் …

CSK: முழங்கை எலும்பு முறிவு காரணமாக ஐபிஎல் 2025 இல் இருந்து விலகிய கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு மாற்றாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் 17 வயது சிறுவன் ஆயுஷ் மத்ரே சேர்க்கப்பட்டுள்ளார்.

நடப்பு ஐபிஎல் சீசனில் சிஎஸ்கே அணி முதல் போட்டியில் மட்டும் மும்பையை தோற்கடித்து வெற்றிபெற்றது. அதன்பின் நடந்த 5 லீக் ஆட்டங்களிலும் …