fbpx

Yashtika Acharya: பயிற்சியின் போது 270கி எடை கம்பி விழுந்து பளு தூக்கும் வீராங்கனை யாஷ்டிகா ஆச்சார்யா உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் பிகானே மாவட்டத்தைச் சேர்ந்தவர் 17 வயது யாஷ்டிகா ஆச்சார்யா. இவர், ஜூனியர் தேசிய பளு தூக்கும் விளையாட்டு போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற வீராங்கனை ஆவர். இவர் …

UPW vs DCW: மகளிர் பிரீமியர் லீக் தொடரின் 6வது லீக் ஆட்டத்தில் உபி வாரியர்ஸ் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி டெல்லி அணி த்ரில் வெற்றிபெற்றது.

வதோரா மைதானத்தில் நேற்று இரவு நடைபெற்ற 6வது லீக் ஆட்டத்தில் டெல்லி – உபி வாரியஸ் அணிகள் மோதின. முதலில் டாஸ் வென்ற டெல்லி அணி, …

Champions Trophy: இந்தியா, பாகிஸ்தான் உட்பட 8 அணிகள் பங்கேற்கும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி (50 ஓவர்) தொடர் பாகிஸ்தானில் நேற்று தொடங்கியது. அதன்படி, கராச்சியில் நடைபெற்ற முதல் லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான பாகிஸ்தான் – நியூசிலாந்து அணிகள் மோதின. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி கேப்டன் ரிஸ்வான், முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். …

ICC Champions Trophy: ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் இன்று (பிப்ரவரி 19) தொடங்குகிறது. தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான பாகிஸ்தான் – நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.

கடந்த 2017ம் ஆண்டில் இங்கிலாந்தில் நடந்த சாம்பியன் டிராபி தொடர் பைனலில் இந்தியாவை வீழ்த்தி பாகிஸ்தான் சாம்பியன் பட்டம் வென்றது. அதன்பின்னர் சாம்பியன் டிராபி …

IPL schedule: ஐபிஎல் 2025 தொடருக்கான அட்டவணை வெளியீடப்பட்டுள்ளது. சிஎஸ்கே அணியின் முதல் போட்டி மார்ச் 23 ஆம் தேதி தொடங்குகிறது. முதல் போட்டியில் சிஎஸ்கே மும்பை அணியை எதிர்த்து விளையாட உள்ளது. இந்த போட்டி சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது. இதே போன்று ஆர்சிபி அணி உடனும் சிஎஸ்கே அணி 2 போட்டிகளில் விளையாட …

TNPL 2025 Auction: தமிழக பிரிமியர் லீக் ‘டி-20’ தொடரின் ஏலத்தில், விஜய் சங்கர், ஸ்வப்னில் சிங், முகமது, ஆண்ட்ரே சித்தார்த் ஆகியோர், அதிக தொகைகளை பெற்றுள்ளனர்.

தமிழக பிரிமியர் லீக் ‘டி-20’ தொடரின் (டி.என்.பி.எல்.,) 9 வது சீசன் விரைவில் நடக்கவுள்ளது. ஒவ்வொரு அணியிலும் 16 முதல் 20 பேர் இருக்க வேண்டும் என்பதால், …

CSK – MI: ஐபிஎல் 2025 சீசன் மார்ச் 22 ம் தேதி தொடங்கவுள்ளது. ஐபிஎல் அட்டவணை அறிவிக்கப்படும் போதெல்லாம், அனைவரின் பார்வையும் மிகவும் தீவிரமான போட்டியான சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) மற்றும் மும்பை இந்தியன்ஸ் (எம்ஐ) அணிகளுக்கு இடையேயான போட்டியின் மீது ஈர்க்கப்படுகிறது. அந்தவகையில் ஐபிஎல் 2025 இன் முதல் எல் கிளாசிகோ, …

Jannik sinner: தடை செய்யப்பட்ட ஊக்க மருந்து பயன்படுத்தியதற்காக, உலகின் முதல் நிலை டென்னிஸ் வீரர் சின்னருக்கு மூன்று மாதங்கள் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.

இத்தாலியை சேர்ந்த உலகின் நெ.,1 டென்னிஸ் வீரர் ஜானிக் சின்னர். மொனாக்கோ நாட்டில் வசிக்கிறார். இதுவரை ஏ.டி.பி., சுற்றில் 19 ஒற்றையர் டென்னிஸ் பட்டங்களை வென்றவர். 2024ம் ஆண்டில் ஆஸ்திரேலியன் …

WPL 2025: பெண்கள் பிரீமியர் லீக் 2025 இன் முதல் போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத்தை வீழ்த்தி பெங்களூர் அணி வெற்றி பெற்றுள்ளது.

இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) சார்பில் பெண்களுக்கான பிரீமியர் லீக் (டபிள்யு.பி.எல்.,) டி20 தொடர் நடத்தப்படுகிறது. மும்பை, டில்லி, குஜராத், பெங்களூரு, உ.பி., என ஐந்து அணிகள் பங்கேற்கின்றன. போட்டிகள் …

ரிலையன்ஸ் மற்றும் டிஸ்னி நிறுவனங்கள் இணைந்து ஜியோஹாட்ஸ்டார் என்ற புதிய செயலியை அறிமுகப்படுத்தியுள்ளன. ரிலையன்ஸ்-டிஸ்னி நிறுவனங்கள் இணைந்துள்ள காரணத்தால் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை இலவசமாக பார்க்க முடியாது.. இதன் மூலம், நிறுவனம் நெட்ஃபிக்ஸ் மற்றும் அமேசான் பிரைம் வீடியோவுடன் போட்டியிட திட்டமிட்டுள்ளது.

இந்த செயலியில் 149 ரூபாய்க்கு அடிப்படைத் திட்டத்தையும், மூன்று மாதங்களுக்கு 499 ரூபாய்க்கு …