மத்திய அரசின் தற்சார்பு இந்தியா முன்முயற்சிக்கு இணங்க, இந்திய 4ஜி சேவையைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டது. 31-03-2022 அன்று 6,000 தளங்களுக்கான பர்சேஸ் ஆர்டரை பிஎஸ்என்எல் வெளியிட்டுள்ளது. அதன்பிறகு, பிஎஸ்என்எல் தனது 1 லட்சம் 4ஜி தளங்களுக்கான டெண்டரை அக்டோபர் 2022 இல் வெளியிட்டது. 23.10.2019 அன்று, பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல்-க்கான மறுமலர்ச்சித் திட்டத்திற்கு இந்திய அரசு ஒப்புதல் அளித்தது. தன்னார்வ ஓய்வுத் திட்டம் (விஆர்எஸ்), இறையாண்மை உத்தரவாதப் பத்திரங்களை உயர்த்துவதன் […]
தொழில்நுட்பம்
Technology News – Get latest technology news on gadgets launches in India such as Mobile Phone, Latest Smartphones and Computers.
குடிமக்களின் பாதுகாப்பு மற்றும் வசதிக்காக அரசு தொடர்ந்து விதிகளை மாற்றி வருகிறது. 2009 ஆம் ஆண்டில், ‘ஆதார் அட்டைத் திட்டம்’ அமல்படுத்தப்பட்டதன் மூலம், நாட்டில் ஆதார் அட்டைகளின் பயன்பாடு அதிகரித்துள்ளது. நீங்கள் எந்த ஒரு அரசு திட்டத்தில் பலன் பெற வேண்டும் என்றாலும் தற்பொழுது ஆதார் என்பது கட்டாயமாகப்பட்டுள்ளது. ஆதார் இப்போது நடைமுறையில் எல்லா இடங்களிலும் பயன்படுத்தப்படுகிறது. அதிகரித்து வரும் தேவை காரணமாக, இளைஞர்களுக்கும் நீல நிற ஆதார் அட்டைகளை […]
மருத்துவர்கள் எழுதிக் கொடுக்கும் மருந்து சீட்டில் மருத்துவர்களின் கையெழுத்து புரியவில்லையா? என்ன மாத்திரை, மருந்து என்று தெரியவில்லையா? இனி கவலை வேண்டாம். இதற்கான வசதியை கூகுள் அறிமுகம் செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளது. உடல்நிலை சரியில்லை என்று நாம் மருத்துவர்களை அணுகினால் நமது உடல் நிலையை பரிசோதிக்கும் மருத்துவர் மருந்து சீட்டுகளை எழுதி தருவார். இது போன்ற மருந்து சீட்டுகளில் மருத்துவர்களின் கையெழுத்துகள் பெரும்பாலும் புரியவதில்லை. மருத்துவத்துறையில் இருப்பவர்களுக்கு மட்டுமே அவர்களின் கையெழுத்து […]
நாளுக்கு நாள் LPG சிலிண்டர் விலை அதிரத்துக்கொண்டே இருக்கிறது, இதனால் இல்லத்தரசிகள் வேதனையில் இருக்கின்றனர். இந்த சிலிண்டருக்கு மாற்றாக மக்கள் இண்டக்ஷன் பயன்படுத்த தொடங்கினர், இதனால் மின்சாரம் கட்டணம் அதிகம் வருவதால் அதையும் தவிர்த்து வந்த நிலையில் தான் தற்போது, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் சூர்யா நூதன் என்ற சூரிய அடுப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. இது மற்ற சோலார் அடுப்புகளை போல் வெளியில் வைத்து பயன்படுத்த வேண்டிய அவசியம் இல்லை […]
உச்சநீதிமன்றத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது, அதனை படி உச்சநீதிமன்றத்தின் கோர்ட் அசிஸ்டன்ட் பணிக்கான 11 காலியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது, இதற்கு விண்ணபிக்க கல்வித்தகுதி (B.E, B.Tech, BCA, BSC/MSC(computer science)) குறிப்பிட்டுள்ளதில் ஏதேனும் ஒரு பிரிவில் டிகிரி முடித்திருக்க வேண்டும். இதற்கு விண்ணப்பித்தவர்களுக்கு எழுத்து தேர்வு, நேர்முகத் தேர்வு எனும் முறையில் தேர்வு செய்யப்படுவார்கள், இதற்கான சம்பளம் ரூ.44,900 – ரூ.80,803 என்று கொடுக்கப்பட்டுள்ளது, மேலும் […]
நாட்டில் மின்சார வாகனங்களுக்கான தேவை வேகமாக அதிகரித்து வருகிறது. ஓலா முதல் ஒகினாவா வரை எலக்ட்ரிக் பைக்குளை மக்கள் அதிகாமாக வாங்குகின்றனர். இது தவிர, பல எலக்ட்ரிக் பைக்குகளும் சந்தையில் கிடைக்கின்றன. ஆனால் ஸ்பிளெண்டர், ராயல் என்ஃபீல்டு புல்லட் போன்ற பைக்குகளின் எலெக்ட்ரிக் அவதாரத்திற்காக வாடிக்கையாளர்கள் காத்திருக்கின்றனர். பீகாரைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று இந்த பிரபலமான பைக்குகளின் எலக்ட்ரிக் வெர்ஷன்களை தயாரித்து அதன் இணையதளத்தில் விற்பனை செய்து வருகிறது. இந்த […]
ஆர்டிஓ அலுவலகத்திற்கு செல்லாமல் நீங்கள் டிரைவிங் லைசன்ஸ் வாங்க முடியும். டிரைவிங் லைசன்ஸ் வாங்காத நபராக இருந்தால் இந்த செய்தி உங்களுக்கானது. நீங்கள் ஆர்டிஓ அலுவலகத்திற்கு செல்லாமல் ஓட்டுநர் உரிமத்தைப் பெறலாம். ஆனால் அங்கீகாரம் பெற்ற ஓட்டுநர் பயிற்சி மையங்களில் இருந்து அதைப் பெற முடியும். மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் அறிவித்துள்ள புதிய விதிகளின்படி, அங்கீகாரம் பெற்ற ஓட்டுநர் பயிற்சி மையங்களில் பயிற்சியை சரியாக முடித்த […]
ஜனவரி 1, 2023 முதல் ரூ.1000 நோட்டுகள் திரும்ப வரும் என்று கூறும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. 2000 ரூபாய் நோட்டுகளை தடை செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளதாகவும், ஜனவரி 1, 2023 முதல் 1000 ரூபாய் நோட்டுகள் மீண்டும் புழக்கத்துக்கு வரும் என்ற செய்தி வேகமாக பகிரப்பட்டு வருகிறது. இது குறித்து பத்திரிகை தகவல் பணியகத்தின் உண்மைச் சரிபார்ப்புப் பிரிவான PIB Fact […]
பணப்பாரிமாற்றம் அல்லது அரசின் திட்டங்களின் பலன்கள் எதுவாக இருந்தாலும், அவை அனைத்திற்கும் வங்கி கணக்கு அவசியமாக இருக்கிறது. இல்லை என்றால் தங்களுடைய வங்கி கணக்கு செயலிழக்க நேரலாம் அது போன்ற சூழ்நிலையில் தங்களுடைய வங்கி கணக்கையும், ஆதார் எண்ணையும் இணைப்பது அவசியமாகிறது. அப்படி செய்தால் தான் தாங்கள் அரசின் திட்டங்களின் பலன்களை பெற இயலும். ஆகவே தாங்களும் தங்களுடைய வங்கி கணக்கை ஆதார் எண்ணுடன் இணைக்க விரும்பினால் இதற்காக எந்த […]
உலக அளவில் இருசக்கர வாகன சந்தையில் தயாரிப்பு நிறுவனங்கள் போட்டி போட்டு வாடிக்கையாளர்களை கவர்ந்து வருகிறார்கள். தினமும் உயர்ந்து வரும் எரிபொருள் விலை மற்றும் சுற்றுச் சூழல் காரணிகளால் பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு மாற்றாக புதிய வாகனங்களின் கட்டாயம் அதிகரித்துள்ளது. அதனால் தான் கார் மற்றும் இரு சக்கர வாகன தயாரிப்பாளர்கள் எலெக்ட்ரிக் வாகனங்கள் தயாரிப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். அதோடு வாடிக்கையாளர்களும் எலெக்ட்ரிக் பைக் வாங்குவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். […]