நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்ய சந்திரயான் -3 விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்ட நிலையில், இதற்கு முன்பாக நிலவுக்கு விண்கலத்தை அனுப்பிய நாடுகள் பற்றி இந்தப் பதிவில் பார்க்கலாம். 1959ஆம் ஆண்டு, அப்போது சோவியத் ரஷ்யா என்ற அழைக்கப்பட்ட ரஷ்யா முதல் முதலில் நிலவுக்கு விண்கலத்தை அனுப்பியது. இந்த விண்கலத்திற்கு லூனார் 2 என பெயரிடப்பட்டது. இது கடினமாக தரையிறங்கிய விண்கலம் ஆகும். இதையடுத்து, 1966ஆம் ஆண்டு, நிலவுக்கு மீண்டும் […]

ஏஐ (AI) டெக்னாலஜி உலகம் முழுவதும் மிக வேகமாக பரவிக் கொண்டிருக்கும் நிலையில், இந்த டெக்னாலஜியை பலரும் பயன்படுத்தி வருவதால், வேலைவாய்ப்பு பறிபோகிறது என்ற குற்றச்சாட்டு இருந்து வருகிறது. இந்நிலையில், கூகுளில் AI டெக்னாலஜியான பர்ட் ஆங்கிலத்தில் மட்டுமே இதுவரை இந்த டெக்னாலஜி பயன்படுத்தப்பட்டு வந்தது. இப்போது இந்திய மொழிகள் ஆன தமிழ் உள்பட மொத்தம் 40 மொழிகளில் இந்த டெக்னாலஜி பயன்படுத்தலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, ஏஐ டெக்னாலஜி […]

இன்றைய காலக்கட்டத்தில் அனைவரும் ஸ்மார்ட் போன்களை பயன்படுத்தி வருகின்றனர். இன்று ஸ்மார்ட் போன் இல்லாதவர்கள் இல்லை என்றே சொல்லலாம். இந்த ஸ்மார்ட் போன்கள் தான் கொரோனா காலகட்டத்தில் மக்களுக்கு மிகவும் உதவி கரமாக இருந்தது. பள்ளி குழந்தைகள் படிப்பதற்கும், கல்லூரி மாணவர்களுக்கும், வீட்டிலிருந்து பணிபுரியும் ஊழியர்களுக்கும் இது மிகவும் உதவியாக இருந்தது. அதிலும் மன அழுத்தத்தில் உள்ள பெரியவர்களுக்கு ஒரு சிறந்த பொழுது போக்காக இந்த ஸ்மார்ட் போன்கள் உள்ளது. […]

நாட்டில் வளர்ந்து வரும் எலெக்ட்ரிக் வாகன சந்தையில் TVS நிறுவனத்தின் iQube ஸ்கூட்டர் மிகவும் பிரபலமாக உள்ளது. இந்நிலையில், TVS நிறுவனம் மிக விரைவில் இந்தியாவில் ஒரு புதிய EV ஸ்கூட்டரை அறிமுகப்படுத்த இருப்பதாக தெரிவித்துள்ளது. நிறுவனத்தின் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரானது வரும் ஆகஸ்ட் 23ஆம் தேதி அறிமுகம் செய்யப்படும் என்று லாஞ்ச் ஈவண்ட் குறித்த தகவலில் அந்நிறுவனம் கூறியிருக்கிறது. இந்த அறிவிப்பு எலெக்ட்ரிக் வாகன ஆர்வலர்கள் மற்றும் நிபுணர்கள் […]

உலகில் கோடிக்கணக்கான பயனர்கள் தினம் தோறும் வாட்ஸ் அப் செயலியை பயன்படுத்தி வருகின்றனர். இதனால் பயனர்களின் வசதிக்கு ஏற்றவாறு மெட்டா நிறுவனம் அவ்வபோது புதுவிதமான அப்டேட்டுகளை வழங்கி வருகிறது. அந்தவகையில், தற்போது அனிமேஷன் செய்யப்பட்ட அவதார் அம்சத்தை ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் பயனர்களுக்கு வழங்க உள்ளதாக அறிவித்துள்ளது. வாட்ஸ் அப் பீட்டாவின் புதுப்பிக்கப்பட்ட அப்டேட்டில் இந்த புதிய அம்சம் கிடைக்கும் என்றும் வாட்ஸ் அப் நிறுவனம் இந்த அனிமேட்டட் அவதார் […]

ஆற்றின் மேல் இருக்கும் பாலங்கள் மற்றும் சாலைகள் உடைவது, ஆற்று வெள்ளத்தில் கார்கள் அடித்துச் செல்லப்படுவது போன்ற பல வீடியோக்களை நாம், சமூக வலைதளங்களில் பார்த்திருப்போம். அந்தவகையில், நீங்கள் உயரமான மலைப்பகுதிகளில் வசிப்பவர் என்றால் நிலச்சரிவுகள் மற்றும் திடீர் வெள்ளங்களை சமாளித்து உங்கள் கார்களையும், உங்களையும் பாதுகாப்பாக வைத்திருக்க நீங்கள் பின்பற்ற வேண்டிய சில முக்கிய டிப்ஸ்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. நிலச்சரிவு மற்றும் வெள்ளம் போன்றவை ஏற்படும் என்பதை நம்மால் […]

இந்தியாவில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் துறையில் பெரும் சந்தை மதிப்பைக் கொண்டிருக்கும் ஓலா நிறுவனம், புதிய வாகனத்தை விரைவில் அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்த செய்தியை அதன் தலைமை செயல் அலுவலர் பவிஷ் அகர்வால் தனது ட்விட்டரில் கடந்த மாதம் வெளிப்படுத்தியிருந்தார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், “எங்கள் அடுத்த தயாரிப்பு நிகழ்வை ஜூலையில் அறிவிக்க உள்ளோம். இதை #endICEAge நிகழ்ச்சி என்று அழைக்கிறோம். S1 ப்ரோ, S1 ஏர் […]

இது குறித்து மாவட்ட ஆட்சியர் தனது செய்தி குறிப்பில்; காஞ்சிபுரம்‌ மாவட்டத்தில்‌ கிராமம் தோரும்‌ தனியார்‌ ‘இ- சேவை மையம்‌ அமைத்திட புதிய உரிமம்‌ மாற்றுத்திறனாளிகளிடமிருந்துவிண்ணப்பங்கள்‌ வரவேற்கப்படுகிறது. இவ்விண்ணப்பத்தினை மாற்றுத்திறனாளிகள்‌ https://tnesevai.tn.gov.inமற்றும்‌ https://inega.tn.gov.in என்ற இணையதளங்களில்‌ வருகின்ற 20.07.2023-க்குள்‌ சமர்ப்பிக்க வேண்டும். மேலும்‌ கூடுதல்‌ விவரங்களுக்கு காஞ்சிபுரம்‌ மாவட்ட மாற்றுத்திறனாளிகள்‌ நல அலுவலகத்தை (தொலைபேசி எண்‌ : 044-29998040) அணுக வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து முன்னணி நிறுவனங்களும் போட்டி போட்டு கொண்டு புத்தம் புதிய எலெக்ட்ரிக் கார்களை விற்பனைக்கு அறிமுகம் செய்யும் பணிகளில் மிகவும் தீவிரமாக ஈடுபட்டு கொண்டுள்ளன. இந்த வகையில் ஹூண்டாய் நிறுவனத்தால் களமிறக்கப்பட்ட ஒரு எலெக்ட்ரிக் கார்தான் ஐயோனிக் 5 (Hyundai Ioniq 5). கடந்த ஜனவரி மாதம்தான் ஹூண்டாய் ஐயோனிக் 5 கார், இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. அதற்குள்ளாக 500க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களுக்கு ஐயோனிக் 5 எலெக்ட்ரிக் […]

2025, ஜனவரி 1 முதல் தயாரிக்கப்படும் என்2 மற்றும் என்3 வகைகளைச் சேர்ந்த மோட்டார் வாகனங்களின் கேபின்களில் குளிரூட்டல் அமைப்பைக் கட்டாயமாக்குவதற்கான வரைவு அறிவிக்கையை மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் 2023 ஜூலை 10 அன்று வெளியிட்டுள்ளது. குளிர்சாதன அமைப்புப் பொருத்தப்பட்ட கேபினின் செயல்திறன் சோதனை ஐஎஸ் 14618: 2022-ன் படியும், அவ்வப்போது திருத்தப்படும் நிலையின்படியும் இருக்க வேண்டும். அறிவிக்கை வெளியான நாளிலிருந்து 30 நாட்களுக்குள் பங்கேற்பாளர்களிடமிருந்து […]