fbpx

தொலைத்தொடர்பு சேவைகளை பயன்படுத்துவோரின் அனுபவங்களை மேம்படுத்த, தொலைத்தொடர்புத் துறை மற்றும் ட்ராய் கூட்டு நடவடிக்கை எடுத்துள்ளது.

இது குறித்து ட்ராய் வெளியிட்ட செய்தி குறிப்பில்; தொலைத்தொடர்பு சேவைகளை பயன்படுத்துவோரின் அனுபவங்களை மேம்படுத்த, தொலைத்தொடர்புத் துறை மற்றும் தொலைத்தொடர்பு ஒழுங்கு முறை ஆணையமான ட்ராய் கூட்டு நடவடிக்கை மேற்கொண்டுள்ளன. விளம்பரதாரர் தொல்லையில்லாத, தரமான தொலைத்தொடர்பு சேவைகளை அதிவேக …

Apple iPhone 16 series: ஆப்பிள் நிறுவனம், புதிய iPhone 16 தொடரை இந்தியா உள்ளிட்ட உலக சந்தைகளிலும் அறிமுகப்படுத்தியுள்ளது. நிலையான ஐபோன் 16 மாடல்கள் பல மேம்படுத்தல்களைப் பெற்றுள்ளன. இந்த ஐபோன் 16 ப்ரோ பதிப்பும் முந்தைய மாடல்களுடன் ஒப்பிடுகையில் பெரிய மாற்றங்களுடன் வந்துள்ளது. ஐபோன் 16 சீரிஸ் விரைவில் முன்கூட்டிய ஆர்டர் செய்யப்பட்டு, …

Brain Cancer: மொபைல் போன்கள் மற்றும் வயர்லெஸ் தொழில்நுட்பங்களில் இருந்து வரும் மின்காந்த கதிர்வீச்சு புற்றுநோயை உண்டாக்கும் என்ற கட்டுக்கதையை ஒரு புதிய ஆய்வு முறியடித்துள்ளது. அதாவது, வயர்லெஸ் தொழில்நுட்பங்கள் கடத்தும் ரேடியோ அலைகள் மிகவும் பலவீனமாக உள்ளன. டிஎன்ஏவை சேதப்படுத்தும் சக்தி அவைகளிடம் இல்லை என்றும், புற்றுநோயை உண்டாக்க வாய்ப்பில்லை என்றும் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.…

உலகம் முழுவதும் கோடிக்கணக்கானோர் பயன்படுத்தும் சமூக ஊடகம் என்றால் அது வாட்ஸ் அப் தான். தங்கள் பயனர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில், அடிக்கடி பல்வேறு அப்டேட்களை மெட்டா நிறுவனம் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், தற்போது புதிய அம்சம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அதாவது, இன்ஸ்டாகிராம் ஸ்டோரியை போல் வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ்களில் மியூசிக் சேர்க்கும் …

கூகிள் AI ஷாப்பிங் கருவி ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் ஆண்களும் பெண்களும் ஆடைகளை விர்சுவலாக அணிந்து பார்க்கலாம். இந்த வசதி ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் ஷாப்பிங்கிற்கு இடையே உள்ள இடைவெளியைக் குறைத்து, வாங்குவதற்கு முன் ஆடைகளை அணிந்து பார்த்த அனுபவத்தைக் கொடுக்கிறது.

ஒரு ஆடையைத் தேர்ந்தெடுத்து, உங்களைப் போன்ற ஒரு மாடலைத் தேர்ந்தெடுத்த …

செவ்வாய் கிரகத்தில் என்ன உள்ளது என்பதை ஆய்வு செய்வதற்கு எலான் மஸ்கிற்கு சொந்தமான ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் ஆர்வம் காட்டி வருகிறது.

இந்நிலையில், எலான் மஸ்க் சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: வரும் 2026ம் ஆண்டு செவ்வாய் கிரகத்திற்கு ஆளில்லா விண்கலம் அனுப்பப்படும். செவ்வாய் கிரகத்தில் தரையிறங்குவதற்கான நம்பகத்தன்மையை சோதிக்க, முதலில் வீரர்கள் யாரும் இல்லாத …

தமிழ்நாடு இணைய பாதுகாப்பு கொள்கை 2.0-வை தமிழக அரசு வெளியிட்டது.

தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் திணைக்களத்தால் வழங்கப்பட்ட ஆவணம் டிஜிட்டல் கையொப்பச் சான்றிதழ், மின்னஞ்சல் பாதுகாப்பு, கடவுச்சொல் கொள்கை, சமூக ஊடகக் கொள்கை, காப்புப்பிரதி உள்ளிட்ட தகவல் பாதுகாப்பு தணிக்கை போன்றவற்றை உள்ளடக்கியது.

இந்த ஆண்டு ஆகஸ்ட் 23 ஆம் தேதி வெளியிடப்பட்ட …

WhatsApp, Telegram, Signal மற்றும் Messenger போன்ற பல்வேறு சமூக ஊடக தளங்கள் மெசெஜ்களை எடிட் செய்யும் அம்சம் ஏற்கனவே நடைமுறையில் இருக்கிறது., இந்த வசதி X இல் இல்லாமல் இருந்த நிலையில், DMகளைத் திருத்த தற்போது எக்ஸ் இப்போது அனுமதிக்கிறது.

எலோன் மஸ்க்கின் சமூக வலைதளமான X முக்கிய அம்சங்களில் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த …

இந்தியாவில் எங்கு பார்த்தாலும் ஆன்லைன் பணப் பரிவர்த்தனை அதிகரித்துவிட்டது. குறிப்பாக பேடிஎம், கூகுள் பே, போன் பே போன்ற யுபிஐ தளங்கள் வழியாக, மக்கள் அதிகமாக பண பரிவர்த்தனை செய்கிறார்கள். இது சாதாரணமாக பெட்டிக்கடைகளில் சாக்லேட் வாங்குவதில் தொடங்கி, ரயில் கட்டணம், மின்சாரக் கட்டணம், வீட்டு வாடகை வரை யுபிஐ மூலமாகவே பணம் செலுத்துகின்றனர். இதன் …

புனேவில் உள்ள குவாண்டம் டெக்னாலஜிகளுக்கான DRDO இளம் விஞ்ஞானிகள் ஆய்வகம் (DYSL-QT) மற்றும் மும்பையில் உள்ள டாடா இன்ஸ்டிடியூட் ஆஃப் ஃபண்டமெண்டல் ரிசர்ச் (TIFR) ஆகியவற்றின் விஞ்ஞானிகள் 6-குவிட் குவாண்டம் செயலி குறித்த சோதனையை வெற்றிகரமாக முடித்துள்ளனர். இந்த சாதனை நாட்டின் குவாண்டம் கம்ப்யூட்டிங் திறன்களில் ஒரு முக்கியமான படியை குறிக்கிறது.

குவாண்டம் தொழில்நுட்பம் என்றால்