இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி (SBI), தனது வாடிக்கையாளர்களுக்கு ஒரு முக்கியமான சேவை மாற்றத்தை அறிவித்துள்ளது. எஸ்பிஐ-யின் ஆன்லைன் வங்கிச் சேவை தளமான OnlineSBI மற்றும் மொபைல் செயலியான YONO Lite ஆகியவற்றில் கிடைக்கும் mCASH எனப்படும் உடனடிப் பணப் பரிமாற்ற சேவை, வரும் டிசம்பர் 1 முதல் நிரந்தரமாக நிறுத்தப்பட உள்ளது. இந்த mCASH சேவை, வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்கு விவரங்கள் தேவையில்லாமல், பெறுநரின் […]

குழந்தைகள் தினத்தையொட்டி மாணவர்களுக்கு பிரத்யேக மொபைல் சேவை திட்டத்தை பிஎஸ்என்எல் நிறுவனம் வழங்குகிறது. இந்தியாவின் பெரிய அளவிலான தொலைத்தொடர்பு சேவை வழங்கும் நிறுவனமான பிஎஸ்என்எல் நிறுவனம் குழந்தைகள் தினத்தைக் கொண்டாடும் வகையில் மாணவர்களுக்கான பிரத்யேக மொபைல் சேவை திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த மாணவர்களுக்கான மொபைல் சேவை திட்டம் டிசம்பர் 13-ம் தேதி வரை தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் 251 ரூபாயில் அதி விரைவான 100 ஜிபி தரவுகளையும் வரையறையற்ற […]

உலகெங்கிலும் கோடிக்கணக்கான மக்கள் தங்கள் அன்றாட தேவைகளுக்கு செயற்கை நுண்ணறிவு சாட்பாட்களை (AI Chatbot) நம்பியிருக்கும் நிலையில், மருத்துவ மற்றும் சுகாதார ஆலோசனைகளுக்கு இவற்றை தவிர்ப்பது அவசியம் என ஹைதராபாத்தை சேர்ந்த மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செயலிழப்பு : சமீபத்தில் நடந்த ஒரு சம்பவத்தில், 30 வயதுப் பெண் ஒருவர், தனக்குப் பொருத்தப்பட்ட சிறுநீரகத்தை இழந்துள்ளார். சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு முன்பு சுமார் 7 […]

பொதுவாக கேமரா அல்லது மைக்க்ரோஃபோன் (mic) ஆந்ல் இருந்தால் தான் ஒரு ஸ்மார்ட்போன் மூலம் உளவு பார்க்க முடியும் என்று நம்மில் பலரும் நினைக்கிறோம்.. ஆனால், இது ஒரு தவறான நம்பிக்கை என்று ஐஐடி–டெல்லி (IIT-Delhi) ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். அவர்கள் நடத்திய சமீபத்திய ஆய்வில், ஸ்மார்ட்போன்களின் ஜிபிஎஸ் (GPS) அமைப்பு வெறும் இடம் (location) மட்டுமல்லாமல், அதன் சுற்றுப்புறச் சூழலையும், உங்கள் இயக்கத்தையும், கூடத்தில் எத்தனை பேர் உள்ளனர் என்பதையும் […]

உலகம் முழுவதும் சமூக ஊடகங்களின் பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில், குறிப்பாக பதின்ம வயது சிறுவர்கள் (16 வயதுக்குட்பட்டோர்) இதில் அதிக நேரம் செலவிடுகின்றனர். இதனால் மன அழுத்தம், பதட்டம் மற்றும் மனச்சோர்வு போன்ற உளவியல் ரீதியான பாதிப்புகள் ஏற்படுவதாகவும், குழந்தைகளின் சுயமரியாதை பாதிக்கப்படுவதாகவும் ஆய்வுகள் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வந்தன. இந்நிலையில், சமூக ஊடகங்களின் தீய தாக்கத்தில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் நடவடிக்கையில் ஆஸ்திரேலியா ஒரு முன்னோடி முடிவை […]

இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) தற்போது நடைமுறையில் உள்ள தொலைத்தொடர்பு சேவை வழங்கும் நிறுவனங்கள் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த அம்சங்களுக்கு இடையேயான ஒழுங்குமுறை நெறிமுறைகள் குறித்த மதிப்பீடுகள் என்ற தலைப்பில் ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையச் சட்டம் 1997 பிரிவு 11 (1) (பி) பிரிவின்படி, தொலைத்தொடர்பு சேவை வழங்கும் நிறுவனங்கள் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த அம்சங்களுக்கிடையேயான தொடர்புகள் குறித்த விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை விதிப்பதற்கு […]

தமிழகம் முழுவதும் உள்ள குடியிருப்பு மற்றும் வணிக இடங்களில் மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் வசதி கட்டாயம். விதிகளில் திருத்தம் செய்து தமிழ்நாடு அரசு அரசிதழ் வெளியீடு. ஒருங்கிணைந்த கட்டிட வளர்ச்சி விதிகளில் திருத்தம் செய்து உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்கள் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதற்குக் காரணம் பெட்ரோல் – டீசல் விலை அதிகமாக இருக்கிறது. அதேபோல, சுற்றுச் சுழலுக்கி மாசு ஏற்படுத்தாத எலெக்ட்ரிக் வாகனங்கள் அதிகம் […]

ChatGPT-ஐ உருவாக்கிய OpenAI நிறுவனம் இதுவரை சந்திக்கா மிகவும் கடுமையான சட்டரீதியான சோதனையை சந்தித்துள்ளது. கலிபோர்னியா நீதிமன்றங்களில் 7 வெவ்வேறு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன என்று நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் தெரிவித்டுள்ளது.. இந்த வழக்குகளில், ChatGPT ஆனது பயனர்களுக்கு மனரீதியான பாதிப்பை (mental harm) ஏற்படுத்துகிறது என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது. OpenAI நிறுவனம், பயனர்கள் மனரீதியான அல்லது உணர்ச்சிப்பூர்வமான துயரத்தின் அறிகுறிகளைக் காட்டினால் அவர்களுக்கு உதவக்கூடிய புதிய பாதுகாப்பு அம்சங்களை […]

தற்போதைய டிஜிட்டல் காலகட்டத்தில் பொருட்களை வாங்குவதற்கு மொத்தப் பணத்தையும் செலுத்த வேண்டியதில்லை என்ற நிலையை மாற்றி, மாத தவணை முறை (EMI) இன்று பலருக்கும் அத்தியாவசியத் தேவைகளை பூர்த்தி செய்ய உதவுகிறது. இந்த முறையே தற்போது புதிய வடிவத்தில், ‘இப்போது வாங்குங்கள், பிறகு பணம் செலுத்துங்கள்’ (Buy Now Pay Later – BNPL) என்ற அம்சமாகப் பல ஆன்லைன் செயலிகள் மற்றும் தளங்களில் பிரபலமடைந்து வருகிறது. இந்த BNPL […]

அனைத்து ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் பயனர்களுக்கும் கடும் பாதுகாப்பு எச்சரிக்கை ஒன்றை இந்திய கணினி அவசரக் குழு CERT-In (Computer Emergency Response Team of India) வெளியிட்டுள்ளது. அந்த குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் Google Android இயக்க முறையில் (Operating System) பல்வேறு குறைகள் கண்டறியப்பட்டுள்ளன. இதனை சைபர் தாக்குதலாளர்கள் பயன்படுத்தி, பாதிக்கப்பட்ட சாதனத்தில் அதிக நிலை அனுமதிகள் (elevated privileges) பெறவோ அல்லது தன்னிச்சையான குறியீடுகளை இயக்கவோ முடியும் […]