Apple Watch: ஆப்பிள் வாட்ச் மாடல்கள், அதனை அணிந்திருப்போர் உயிரை காப்பாற்றியதாக உலகம் முழுக்க ஏராளமான சம்பவங்கள் நடைபெற்று வருவதை நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். இதயத் துடிப்பு, ஈசிஜி மற்றும் பலவற்றை அளவிடும் சென்சார்களைப் பயன்படுத்தி, பயனர்களின் ஆரோக்கியத்தில் உள்ள அசாதாரணங்கள் மற்றும் உயிருக்கு ஆபத்து ஏற்படும் நிலையினைக் கண்டறிந்து, உயிர்களைக் காப்பாற்றியது பற்றி பல சம்பவங்கள் …
தொழில்நுட்பம்
Technology News – Get latest technology news on gadgets launches in India such as Mobile Phone, Latest Smartphones and Computers.
மகாராஷ்டிர மாநிலத்தில் முதல் ஏஐ பல்கலைக்கழகம் அமைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தற்போதை நவீன தொழில்நுட்ப காலகட்டத்தில் செயற்கை நுண்ணறிவு எனப்படும் ஏஐ, அனைத்து துறைகளையும் ஆக்கிரமித்துள்ளது. செயற்கை நுண்ணறிவு மனிதர்கள் மற்றும் தொழில்நுட்பம் செய்யக்கூடிய கடினமாக மற்றும் சிக்கல்கள் நிறைந்த வேலைகளை விரைவாக செய்து முடிப்பதால், அனைத்து நிறுவனங்களிலும் இதை பயன்படுத்த தொடங்கிவிட்டனர்.
இந்நிலையில் …
திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையம் அலங்கார் தியேட்டரில் அமரன் மீது பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்ட சம்பவத்தில் தேடப்பட்ட முக்கிய குற்றவாளி மேலப்பாளையம் இம்தியாஸ் 42, தீவிரவாத தடுப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ‘அமரன்’ திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில், நெல்லை மேலப்பாளையம் பகுதியில் உள்ள அலங்கார் சினிமாஸ் …
உலகம் முழுவதும் மில்லியன் கணக்கான பயனர்களைக் கொண்ட பிரபலமான AI சாட்போட் ChatGPT, தொழில்நுட்பக் கோளாறு காரணமாக செயலிழந்துள்ளது. இதனால் பயனர்கள் சேவையை அணுக முடியாமல் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் ஆதரவுடன் இயங்கும் OpenAI உருவாக்கிய ChatGPT, உலகளவில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இது பல்வேறு பணிகளுக்காகப் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. தற்போது ஏற்பட்டுள்ள …
கூகுள் ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் ஒரு அங்கமாகிவிட்டது. யாராவது ஏதாவது கேட்க அல்லது கற்றுக்கொள்ள விரும்பினால், அந்த நபர் உடனடியாக Google –ல் தேடுவார். இந்த நவீன தொழில்நுட்ப யுகத்தில் அனைத்தும் இணையத்தில் கிடைக்கின்றன. ஆனால் இந்த தேடுபொறியான கூகுளில் சில விஷயங்களை தேடுவது உங்களுக்கு மிகவும் ஆபத்தை விளைவிக்கும். இந்த சூழ்நிலையிலும் நீங்கள் சிறைக்கு செல்லலாம். …
TRAI : சமீபத்தில் அனைத்து தொலைத்தொடர்பு ஆபரேட்டர்களுக்கும், வாய்ஸ் கால் மற்றும் எஸ்எம்எஸ்களுக்கு ரீசார்ஜ் செய்யாவிட்டாலும் சிம் கார்டை செயல்பாட்டில் வைக்கவேண்டுமென்ற புதிய விதியை நடைமுறைப்படுத்துமாறு இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) அறிவுறுத்தியது. இந்தநிலையில், சில ஆப்ரேட்டர்கள், வாய்ஸ் கால் மற்றும் குறுஞ்செய்தி பேக்குகளை மட்டும் பயன்படுத்தவதாக குறிப்பிட்ட டிராய், டேட்டா தேவையில்லாத வாடிக்கையாளர்களிடம் …
இன்றைய காலத்தில் தொழில்நுட்பம் வளர்ச்சியடைந்துள்ள நிலையில், மோசடி சம்பவங்களும் அதிகரித்து வருகிறது. சிலர் தங்களுக்கே தெரியாமல் மோசடியில் சிக்கிக் கொண்டு தவிக்கின்றனர். அந்த வகையில் தற்போது ஒரு மோசடி சம்பவம் அதிர்ச்சியளிக்க கூடிய வகையில் அரங்கேறியுள்ளது. சிட்டி பேங்கின் ஊழியர் எனக் கூறிக்கொண்டு பாதிக்கப்பட்டவருக்கு வாட்ஸ் அப் மூலம் அழைப்பு வந்துள்ளது.
அதில் பேசியவர், உங்கள் …
விண்வெளிப் பொருளாதாரம் 8 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது. அடுத்த பத்தாண்டுகளில் இது 44 பில்லியன் டாலரை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என மத்திய அமைச்சர் Indian space economy grows to $8 billion தெரிவித்துள்ளார்.
நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர்; இந்திய விண்வெளித் துறையில் ஏற்பட்டுள்ள மாற்றத்தை எடுத்துரைத்த அமைச்சர் இந்தத் துறையில் தனியார் …
இந்தியாவில், ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா போன்ற தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள், அரசாங்கத்திற்கு சொந்தமான பிஎஸ்என்எல் ஆகிய நிறுவனங்கள் தொலைத்தொடர்பு சேவைகளை வழங்குகின்றன. வாடிக்கையாளர்களை ஈர்க்க, ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா ஆகிய நிறுவனங்கள் போட்டிப் போட்டுக் கொண்டு சலுகைகளை வழங்குகின்றன.
குறிப்பாக ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் இது போன்ற அதிரடி சலுகைகளை …
நகர்ப்புறங்கள் மொபைல் சிக்னல் பிரச்சனை இருக்காது. ஆனால் ஊரக பகுதிகள் மற்றும் கிராமப்புறங்களில் மக்கள் இன்னும் சிக்னல் பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர். இந்த நிலையில் சிக்னல் பிரச்சனைகளை சந்திக்கும் பயனர்களுக்கு ஒரு குட்நியூஸ் வெளியாகி உள்ளது.
மத்திய தொலைத்தொடர்புத் துறை தற்போது இன்ட்ரா சர்க்கிள் ரோமிங் (ICR) வசதியை அறிமுகம் செய்துள்ளது. அதாவது இதன் மூலம் …