பல நேரங்களில், தொலைபேசியில் ஒரு மால்வேர் இருந்தாலும் கூட, அது தெரியாது. ஆனால் அதற்கு சில அறிகுறிகள் உள்ளன, அவற்றைப் பார்த்தால் ஒரு வைரஸ் தொலைபேசியில் நுழைந்துள்ளது என்று யூகிக்க முடியும். ஹேக்கர்கள் ஏதேனும் ஒரு மால்வேரை பயன்படுத்தி, உங்கள் முக்கியமான தகவல்களைச் சேகரிப்பதன் உங்கள் வங்கிக் கணக்கை காலி செய்யலாம். ஆனால் பல நேரங்களில், தொலைபேசியில் மால்வேர் இருக்கும்போது காணப்படும் சில அறிகுறிகளை பார்க்கலாம்.. தொடர்ச்சியான பாப்-அப் விளம்பரங்கள் […]
தொழில்நுட்பம்
Technology News – Get latest technology news on gadgets launches in India such as Mobile Phone, Latest Smartphones and Computers.
சமூக ஊடகங்களிலும் அன்றாட வாழ்க்கையிலும் ஸ்மார்ட்போன்கள் குறித்து பல வதந்திகள் பரவி வருகின்றனர்.. ஏரோபிளேன் மோடில் சார்ஜ் போட்டால், போன் வேகமாக சார்ஜ் ஆகும் என்று பலர் நம்புகிறார்கள், அதே நேரத்தில் சிலர் போனின் பேட்டரியை ஃப்ரீசரில் வைத்திருப்பது அதை சரிசெய்யும் என்று நம்புகிறார்கள். நம்மில் பலரும் இது போன்ற வதந்திகளை கேட்டிருப்போம்.. சிலர் இந்த ட்ரிக்களை முயற்சி செய்து பார்த்திருப்போம்.. ஆனால் இந்த வதந்திகளின் பின்னணியில் உள்ள உண்மை […]
புதிய UPI சேவைகள் செயலிக்கு மாற விரும்பும் பயனர்களுக்கு ஒரு நல்ல செய்தி வந்துள்ளது.. PhonePe, GooglePay, Paytm ஆகிய செயலிகளுக்கு டஃப் கொடுக்கும் வகையில், அரசுக்குச் சொந்தமான தொலைத்தொடர்பு நிறுவனமான BSNL, BSNL Pay எனப்படும் தனது சொந்த UPI கட்டண சேவையை அறிமுகப்படுத்த உள்ளது. BHIM செயலியால் இயக்கப்படும் BSNL PAY இன் புதிய சேவைகள், அனைத்து வகையான ஆன்லைன் கட்டணங்களையும் செய்ய உதவும் என்று கூறப்படுகிறது.. […]
இன்றைய டிஜிட்டல் உலகம் வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் நிலையில், அதன் பாதுகாப்பும் முக்கியமானது. பெரும்பாலான பணப்புழக்கங்களும், ஆவணப் பரிமாற்றங்களும் ஆன்லைன் மூலமாக நடைபெறும் சூழலில், இ-மெயில் சேவைகளின் பாதுகாப்பு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. இந்நிலையில், உலகளவில் கோடிக்கணக்கான பயனர்களால் பயன்படுத்தப்படும் கூகுளின் ஜிமெயில் சேவைக்கு சமீபத்தில் ஹேக்கிங் அச்சுறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. சமீபத்தில் கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பில், அனைத்து ஜிமெயில் பயனர்களும் தங்களது கணக்குகளின் […]
அரசு நடத்தும் தொலைத்தொடர்பு நிறுவனமான BSNL தனது வாடிக்கையாளர்களுக்காக மூன்று புதிய OTT ப்ரீபெய்ட் பேக்குகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ப்ரீபெய்ட் பேக்குகளின் சிறப்பு என்னவென்றால், அவை OTTplay உடன் இணைக்கப்பட்டுள்ளன. புதிய பேக்குகள் இப்போது வாடிக்கையாளர்களுக்குக் கிடைக்கின்றன. இருப்பினும், அவற்றின் கிடைக்கும் தன்மை வட்டத்திற்கு வட்டம் மாறுபடலாம். இந்த ஆண்டின் தொடக்கத்தில், BSNL இலவச BiTV சேவையை அறிமுகப்படுத்தியது. சேவையை வெற்றிகரமாக சோதித்து அதன் பயனர்களுக்கு மேம்படுத்திய பிறகு, இந்த […]
இன்றைய டிஜிட்டல் யுகத்தில், ஸ்மார்ட்போன்களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஒரு நாளைக்கு பல மணிநேரத்தை ஸ்மார்ட்போன்களிலே செலவழிக்கின்றனர்… ஸ்மார்ட்போனை அதிகளவு பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து பல ஆராய்ச்சிகள் வெளிவந்துள்ளன. ஸ்மார்ட்போன் திரையில் இருந்து வெளிப்படும் நீல ஒளி ஒரு நபரை அவரது வயதிற்கு முன்பே முதுமையடையச் செய்யும் என்று ஒரு ஆராய்ச்சி கண்டறிந்துள்ளது. இது தோல் தொடர்பான பல பிரச்சனைகளையும் ஏற்படுத்தும். […]
தென்னிந்திய திரையுலகில் தனக்கென தனி இடத்தை பிடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தர் சௌந்தர்யா. கர்நாடகாவின் பெங்களூருவில் பிறந்து வளர்ந்த சௌந்தர்யா, காந்தர்வா என்ற படத்தின் மூலம் கன்னட திரையுலகில் அறிமுகமானார். முதல் படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதால், அவருக்கு தெலுங்கு, தமிழ், மலையாளம் போன்ற தென்னிந்திய மொழிகளில் நடிக்க வாய்ப்புகள் குவியத் தொடங்கியது.. 90களில் தென்னிந்திய சினிமாவின் உச்ச நடிகர்களாக இருந்த ரஜினி, கமல், சிரஞ்சீவி, மோகன்லால், நாகார்ஜுனா, […]
கலிஃபோர்னியாவில் ChatGPT உடனான பல மாத உரையாடல்களுக்குப் பிறகு தற்கொலை செய்து கொண்ட 16 வயது சிறுவனின் குடும்பத்தினர், OpenAI மற்றும் அதன் தலைமை நிர்வாகி சாம் ஆல்ட்மேன் மீது வழக்குத் தொடர்ந்துள்ளனர். தங்கள் மகனின் மரணத்திற்கு ChatGPT உடனான உரையாடல் தான் காரணம் என்று அந்த பெற்றோர் குற்றம்சாட்டி உள்ளனர்.. தற்கொலை செய்து கொண்ட சிறுவன் ஆடம் ரெய்ன் என அடையாளம் காணப்பட்டான், அவர் ChatGPT உடனான பல […]
உலகளாவிய செயற்கை நுண்ணறிவு (AI) கண்டுபிடிப்பு போட்டியில் இந்தியா 24 மதிப்பெண்களுடன் ஏழாவது இடத்தில் உள்ளது. நாட்டில் 29 குறிப்பிடத்தக்க AI மாதிரிகள் உள்ளன, மேலும் AI தொடர்பான முதலீடுகள் மொத்தம் 7.25 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருக்கின்றன. சுவாரஸ்யமாக, புதிய ஆய்வொன்றின் படி, வேலைத்தளங்களில் AI பயன்பாடு இந்தியாவில் மிகுந்த வளர்ச்சி பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 92% ஊழியர்கள் தங்கள் தினசரி பணிகளில் AI-ஐ பயன்படுத்துகிறார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. Linkee […]
இந்திய மற்றும் சீன நாட்டின் இடையிலான எல்லைப் பிரச்னை மற்றும் இருநாட்டு ராணுவத்தின் தாக்குதல் காரணமாக சுமார் 250-க்கும் மேற்பட்ட சீன செயலிகள் தடைசெய்யப்பட்டன. அதில் ஒன்று டிக்டாக். தனி மனிதன் சுதந்திரத்தின் விருப்பு வெறுப்புகளை வெளிப்படுத்தும் களமாக டிக் டாக் செயலி உலக அளவில் உலா வந்தது. குறிப்பாக, அரசியல்வாதிகளுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கியது என்றால் மிகையில்லை. அதாவது, சின்னச் சின்ன வீடியோக்களை பதிவு செய்யும் டிக் டாக் […]