இன்றைய அதி நவீன தொழில்நுட்ப உலகில் இண்டர்நெட் சேவை அத்தியாவசியமாகி விட்டது.. இணைய வசதியை எளிதாகவும் வசதியாகவும் மாற்றுவதில் வைஃபை பெரும் பங்களிப்பை வழங்குகிறது. முன்பு, இணையத்தைப் பயன்படுத்த வேண்டியிருந்தபோது, ​​கணினி அல்லது மடிக்கணினியை நேரடியாக கம்பி மூலம் இணைக்க வேண்டியிருந்தது. ஆனால் இன்று வைஃபை இந்தத் தொந்தரவை முடிவுக்குக் கொண்டு வந்துள்ளது. கம்பி இல்லாமல் இணையம் உங்கள் மொபைல், மடிக்கணினி அல்லது ஸ்மார்ட் டிவியை எவ்வாறு இண்டர்நெட் சென்றடைகிறது […]

இன்றைய நவீன உலகில் ஏஐ தொழில்நுட்பம், குறிப்பாக ChatGPT, நமது அன்றாட வாழ்க்கையின் ஒரு அங்கமாகிவிட்டது. எந்தவொரு சந்தேகம் அல்லது தகவல் தேவை என்றாலும், உடனடியாக சாட் ஜிபிடியைத்தான் நாடுகிறோம். சிலர், மருத்துவ ஆலோசனை பெறுவதற்கு கூட இதை பயன்படுத்துகின்றனர். எனவே, இந்த அபாயகரமான செயல் குறித்து மருத்துவர் பிரகாஷ் மூர்த்தி முக்கியமான எச்சரிக்கைகளை விடுத்துள்ளார். சமீபத்தில் ஒரு நோயாளி, சளிப் பிடிப்பதால் அவரது ரத்தப் பரிசோதனையில் லிம்போசைட்ஸ் (Lymphocytes) […]

ஏசி மற்றும் எல்இடி விளக்குகள் பிஎல்ஐ திட்டத்திற்கான விண்ணப்பங்கள் செப்டம்பர் 15, 2025 முதல் 30 நாட்களுக்கு வரவேற்கப்படுகின்றன. இது குறித்து மத்திய வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; உற்பத்தியுடன் கூடிய ஊக்கத்தொகை திட்டத்தின் கீழ் இந்தியாவில் குளிர்சாதனப் பெட்டிகள் மற்றும் எல்இடி விளக்குகளின் முக்கிய பாகங்களை உற்பத்தி செய்வதால் உருவாகும் வளர்ந்து வரும் சந்தை மற்றும் நம்பிக்கையின் விளைவாக, இந்தத் திட்டத்தின் கீழ் அதிக […]

நவீன தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சி, நம் அன்றாட வாழ்க்கையில் கற்பனைக்கும் எட்டாத மாற்றங்களை கொண்டு வருகிறது. அந்த வரிசையில், உலகப் புகழ்பெற்ற மெசேஜிங் செயலியான வாட்ஸ்அப், வீடியோ அழைப்பு அனுபவத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றுள்ளது. இனி நீங்கள் வீடியோ காலில் பேசும்போது, உங்கள் பின்னால் இருக்கும் சாதாரண பின்னணிக்கு பதிலாக, உங்கள் கற்பனைக்கு ஏற்றபடி ஒரு மாயாஜால உலகத்தை உருவாக்கலாம். இந்த புதிய வசதி, செயற்கை நுண்ணறிவு (AI) […]

கல்லூரிகள் இணையக் குற்றங்கள் மற்றும் டிஜிட்டல் பாதுகாப்பு தொடர்பாக, மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று யுஜிசி உத்தரவிட்டுள்ளது. சைபர் விழிப்புணர்வு, டிஜிட்டல் பாதுகாப்பு, பொறுப்பான ஆன்லைன் நடத்தை மற்றும் தரவு தனியுரிமை குறித்த விழிப்புணர்வை மாணவர்களுக்கு ஏற்படுத்த வேண்டும். இந்த பரிந்துரைகளுக்கு ஏற்ப, 2024 நவம்பர் 6-ம் தேதி, யு.ஜி.சி. “உயர் கல்வி நிறுவனங்களுக்கான சைபர் ஹைஜீன் அடிப்படை வழிகாட்டியை வெளியிட்டது. எனவே, உயர்கல்வி நிறுவனங்கள், உரிய வழிகாட்டுதலை […]

மொபைல் இன்டர்நெட் செயற்கைக் கோள்களிலிருந்தோ அல்லது டவர் மூலமோ வருகிறது என்று நாம் நினைத்துக்கொண்டிருக்கிறோம். ஆனால், உண்மையில் உலகின் இன்டர்நெட் போக்குவரத்தின் 99%க்கும் மேற்பட்டவை கடலுக்கடியில் பரந்து விரிந்துள்ள கேபிள்கள் வழியே பயணம் செய்கின்றன. இந்த அண்டர்சீ கேபிள்கள் தான் கண்டங்களையும் நாடுகளையும் இணைத்து, நொடியில் தகவலை பரிமாறிக் கொள்கின்றன. ஆச்சரியமாக இருக்கிறது. இல்லையா?. அதாவது செங்கடலில் கடலுக்கடியில் செல்லும் கேபிள் சேதமடைந்த போது. அதனால் மத்திய கிழக்கு நாடுகள் […]

சந்தையில் 230 லிட்டர் சிங்கிள் டோர் ஃப்ரிட்ஜ் வாங்க, நீங்கள் குறைந்தது ரூ. 20,000 செலவிட வேண்டும். ஆனால் அதே விலையில் டபுள் டோர் ஃப்ரிட்ஜ் வாங்க முடியும் என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆனால் இது உண்மை தான்.. பிளிப்கார்ட் பிக் பில்லியன் நாட்கள் விற்பனையின் ஒரு பகுதியாக, சில சலுகைகள் ஏற்கனவே வந்துவிட்டன. இந்த சலுகைகளின் ஒரு பகுதியாக, நீங்கள் ஒரு சிங்கிள் டோர் ஃப்ரிட்ஜ் […]

நாம் அன்றாட வாழ்வில் பல பொருட்களைப் பயன்படுத்துகிறோம், ஆனால் அவற்றின் வடிவமைப்பில் ஒருபோதும் கவனம் செலுத்துவதில்லை. USB போர்ட்டில் இருந்து உங்கள் சட்டையின் பொத்தான்கள் வரை, அனைத்தின் வடிவமைப்பிற்கும் ஒரு சிறப்பு காரணம் இருக்கிறது. அப்படிப்பட்ட ஒன்று தான் நமது மொபைலின் சிம் கார்டு. நீங்களும் சிம் கார்டின் ஒரு மூலை வெட்டப்பட்டிருப்பதைப் பார்த்திருக்க வேண்டும். ஆனால் சிம் கார்டு வடிவமைப்பு ஏன் இப்படி இருக்கிறது என்று நீங்கள் எப்போதாவது […]

தற்போதைய அதி நவீன தொழில்நுட்ப யுகத்தில் இண்டர்நெட் என்பது தற்போது இன்றியமையாத விஷயமாக மாறிவிட்டது.. நம் மொபைல் போன்களில் நாம் தினசரி இண்டர்நெட் வசதியை பயன்படுத்தி பல்வேறு வேலைகளை செய்கிறோம்.. பெரும்பாலும் நம்மில் பலரும் செயற்கைக்கோள்கள் அல்லது மொபைல் டவர்களில் இருந்து தான் இண்டர்நெட் வருகிறது என்று நினைக்கிறோம். உண்மையில், உலகின் இணைய போக்குவரத்தில் 99% உலகம் முழுவதும் பரவியுள்ள கடலுக்கடியில் உள்ள கேபிள்கள் வழியாகவே பயணிக்கிறது என்பது பலருக்கும் […]