fbpx

ஆண்ட்ராய்டு செல்போன் பயன்படுத்துவோருக்கு மத்திய அரசின் மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. ஆண்ட்ராய்டு வெர்ஷன்களில் பல பிரச்சனைகள் இருப்பதால், மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு 12 அல்லது அதற்குப் பிறகு வந்த வெர்ஷன்களை வைத்திருப்போருக்கு ஆபத்து உள்ளது.

இந்த பதிப்புகளில் பல ஆபத்துகள் இருப்பதால் எளிதாக …

உலகெங்கிலும் உள்ள வாட்ஸ்அப் பயனர்கள் மேம்பட்ட ஸ்பைவேர் தாக்குதலால் கடுமையான பாதுகாப்பு அச்சுறுத்தலை எதிர்கொள்கின்றனர். இந்த சைபர் உளவு 24 நாடுகளில் பயனர்களை குறிவைத்து நடத்தப்பட்டுள்ளது.

வாட்ஸ்அப் பயனர்களை குறிவைக்க இஸ்ரேலிய ஸ்பைவேர்  : இஸ்ரேலிய கண்காணிப்பு நிறுவனமான பாரகன் சொல்யூஷன்ஸுடன் இணைக்கப்பட்ட ஒரு ஸ்பைவேர், பத்திரிகையாளர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் சிவில் சமூக உறுப்பினர்களின் …

SPARKCAT (ஸ்பார்க்கேட்) என்ற ஆபத்தான வைரஸ், 28 பிரபலமான செயலிகளில் ஊடுருவி, தனிப்பட்ட மற்றும் நிதி தரவுகளுக்கு குறிப்பிடத்தக்க அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இந்த தீம்பொருள் ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன் பயனர்களைப் பாதிக்கிறது.

அறிக்கைகளின்படி, SPARKCAT ஏற்கனவே மில்லியன் கணக்கான சாதனங்களில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அபாயங்களைப் புரிந்துகொண்டு உடனடி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பது மிகவும் முக்கியமானது.கிரிப்டோகரன்சி …

ஏர்டெல், வோடபோன் ஐடியா (Vi) மற்றும் BSNL ஆகியவற்றைப் பயன்படுத்துபவர்களுக்கு ஒரு நல்ல செய்தி வந்துள்ளது. இனி நீங்கள் விலையுயர்ந்த ரீசார்ஜ் திட்டங்களை மீண்டும் மீண்டும் ரீசார்ஜ் செய்ய வேண்டியதில்லை. ரீசார்ஜ் செய்யாமலே உங்கள் மொபைல் நம்பரை ஆக்டிவாக வைத்திருக்க முடியும். எந்த ரீசார்ஜ் தேவையில்லாமல் செயலில் இலவச அழைப்புகளைப் பெறுவீர்கள். அதற்கு பிராட்பேண்ட் இணைப்பு …

அரசாங்க ஆவணங்கள் மற்றும் தரவுகளின் ரகசியத்தன்மைக்கு ஏற்படும் அபாயங்களைக் காரணம் காட்டி, ChatGPT மற்றும் DeepSeek உள்ளிட்ட AI கருவிகளை அதிகாரப்பூர்வமற்ற நோக்கங்களுக்காகப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு இந்திய நிதி அமைச்சகம் தனது ஊழியர்களைக் கேட்டுக் கொண்டுள்ளது.

ஆஸ்திரேலியா, இத்தாலி போன்ற நாடுகள் தரவு பாதுகாப்பு அபாயங்களைக் காரணம் காட்டி, டீப்சீக் பயன்பாட்டில் இதே போன்ற கட்டுப்பாடுகளை …

20 ஆண்டுகளுக்கு முன்பும் சந்தையில் விற்கப்பட்ட வாகனங்களை உற்பத்தியாளர்கள் அகற்றவேண்டும் என மத்திய அரசு தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகம் வாகன ஆயுள் காலத்தை வாகனங்களின் சுற்றுச்சூழலுக்கு உகந்த மேலாண்மைக்காக, 2025 ஜனவரி 06, தேதியிட்ட சுற்றறிக்கை 98(E)-ன் மூலம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு (வாகன ஆயுள் காலம்) விதிகள், 2025 ஐ …

Chinese app: கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய ராணுவத்துக்கும் சீனாவுக்கும் இடையே ஏற்பட்ட வன்முறை மோதலுக்குப் பிறகு, இந்திய அரசு சுமார் 50 சீன செயலிகளை தடை செய்தது. இவற்றில் செயலி ஒன்றை ரிலையன்ஸ் நிறுவனத்தால் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.

2020ல் கல்வான் பள்ளத்தாக்கில் நடந்த வன்முறை மோதலுக்குப் பிறகு இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே மோதல் அதிகரித்தது. அப்போது …

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தின் மக்களவையில் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அவர் தாக்கல் செய்த 8-வது பட்ஜெட் இதுவாகும்.

பட்ஜெட் அறிவிப்புகள்

➥ புற்றுநோய் உள்ளிட்ட உயிர்காக்கும் 36 மருந்துகளுக்கு இறக்குமதி வரி தள்ளுபடி செய்யப்படுகிறது. 6 மருந்துகளுக்கு 5 சதவீத சலுகை வரி; கோபால்ட் உள்ளிட்ட அரீய வகை தாதுக்களுக்கு சலுகை.

➥ …

பிப்ரவரி 1 முதல், சிறப்பு எழுத்துக்களைக் கொண்ட அனைத்து பரிவர்த்தனைகளும் மத்திய அமைப்பால் நிராகரிக்கப்படும் என்று NPCI (இந்திய தேசிய கொடுப்பனவு கழகம்) தெரிவித்துள்ளது.

நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (NPCI) அமைத்த புதிய விதிமுறைகளின்படி, யுனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ் (UPI) பரிவர்த்தனை ஐடிகள் இனி சிறப்பு எழுத்துக்களைக் கொண்டிருக்க அனுமதிக்கப்படாது. அதாவது @,#,%,& …

டிஜிட்டல் மீடியா மற்றும் OTT தொடர்களின் வருகையால், ஹெட்ஃபோன்கள் மற்றும் இயர்போன்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது. அலுவலக கூட்டங்கள், பள்ளி வகுப்புகள் மற்றும் ஆன்லைன் பயிற்சிகளும் வீட்டிலிருந்து தொடங்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக, பலர் ஹெட்போன்களை கண்மூடித்தனமாக பயன்படுத்துகின்றனர். இதன் பயன்பாடு மோசமானது என்று சொல்ல முடியாது. ஆனால் அவர்கள் நாள் முழுவதும் பயன்படுத்தினால், அது காதுகளில் மோசமான …