ஜப்பான் நாட்டை பூர்வீகமாக கொண்டு இயங்கும் இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனம் கவாசகி (Kawasaki). இந்நிறுவனம் புதிய பைக் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. பொதுவாக பைக்குக்கு இரண்டு சக்கரங்கள் இருக்கும், கரடு முரடான பாதையிலும், மலைகளின் மீதும் எற முடியாது. ஆனால் கவாஸாகி நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள இந்த கோர்லியோ (Kawasaki Corleo) பைக்குக்கு சக்கரங்கள் கிடையாது. அதற்கு …
அறிய வேண்டியவை
Things to Know: There are certain things that everyone should know about life. Things they need to know. Things they need to learn. சுய ஒழுக்கம். அறிய வேண்டியவை…
Sunscreen: மிச்சிகன் பல்கலைக்கழகத்தின் ஒரு புதிய ஆய்வு, சூரியனின் கடுமையான கதிர்களிலிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ள இன்று நாம் பயன்படுத்தும் சன்ஸ்கிரீன் 41,000 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததாகக் காட்டுகிறது.
கோடை காலத்தில் சூரியனின் வலுவான கதிர்களிலிருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ள சன்ஸ்கிரீனைப் பயன்படுத்துகிறோம். பெரும்பாலான மக்கள் இது இன்றைய காலத்தின் ஒரு பகுதி மற்றும் நவீன …
ஓட்டுநர் உரிமம், வாகன ஆர்.சி.யுடன் ஆதார் மற்றும் செல்போன் எண் இணைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. சாரதி, வாஹன் இணையதளத்தில் இடம்பெற்றுள்ள பெரும்பாலான ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி தரவுகள் 10 ஆண்டுகளுக்கு முன்பு பதியப்பட்டவை. இதில் பலவற்றில் ஆதார், செல்போன் எண் முழுமையாக இல்லாததால், சாலை விதிகளை மீறியவர்களை அடையாளம் காண்பதில் சிக்கல் நிலவுகிறது. இதனால், ஓட்டுநர் …
இன்றைய காலகட்டத்தில் புகைப்பிடிப்பது என்பது பலருக்கும் ஒரு சாதாரணமான விஷயமாக மாறிவிட்டது. ‘எதற்கு புகை பிடிக்கிறோம் என்று தெரியாமலே’ பலர் ஸ்டைலுக்கு புகைப்பிடிக்கின்றனர். புகைப்பிடிப்பது உயிருக்கே ஆபத்து என்று தெரிந்தும் கூட, பலரால் இந்த பழக்கத்தை கைவிட முடியவில்லை. இப்படி இருக்கையில் பலரும், டீ – காஃபி குடிக்கும்போது புகைப்பிடிப்பதை வழக்கமாக வைத்திருப்பார்கள். ஆனால், இது …
வெள்ளிக்கிழமைகளில் அம்மன் கோவிலுக்கு சென்று, தரிசிக்க வேண்டுமென்று காலம் காலமாக பின்பற்றப்பட்டு வருகிறது. செல்வத்திற்கு அதிபதியான மகாலட்சுமியின் அருள் உங்களுக்கு கிடைத்து, செல்வம் பெருகவும், வீட்டில் லட்சுமி கடாட்சம் நிறைந்திருக்கவும் தை மாதத்தில் வரும் வெள்ளிக்கிழமைகளில் அன்று பின் வருவதை செய்யலாம்.
வெள்ளிக்கிழமை நாட்களில் வீடுகளில் சாம்பிராணி தூபம் போட்டால், மகாலட்சுமி நிரந்தரமாகவே நம் வீட்டில் …
ஆதார் அட்டை இன்று நம் வாழ்வின் மிக முக்கியமான ஆவணமாக மாறியுள்ளது. வங்கி கணக்கு முதல் சிம் கார்டு வரை அனைத்து முக்கிய விஷயங்களுடனும் இது இணைக்கப்பட்டுள்ளது. நம்மில் பலர் நமது ஆதார் அட்டையில் உள்ள புகைப்படத்தைப் பார்க்கும்போது புன்னகைக்கிறோம். அது உண்மையிலேயே நாம் தானா என்று சந்தேகிக்க வைக்கிறது. ஆனால் உங்கள் ஆதார் அட்டையில் …
சென்னை ஐஐடி-யில் ஆசிரியர்கள் அல்லாத பிரிவுகளில் உள்ள பல்வேறு காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. குரூப்-ஏ, குரூப்-பி மற்றும் குரூப்-சி பிரிவுகளில் பல்வேறு பதவிகளுக்கு காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.
குரூப் – A பதவிகள்:
- நூலகர் – 1 இடம்
- தலைமை பாதுகாப்பு அதிகாரி -1 இடம்
- டெபியூட்டி பதிவாளர் – 2 இடங்கள்
- டெக்னிக்கல் அதிகாரி
நேஷனல் ஹெரால்டு பணமோசடி வழக்கில் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குற்றப்பத்திரிகை என்றால் என்ன, அதன் பிறகு தண்டனை எப்போது கிடைக்கும் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
நேஷனல் ஹெரால்டு பண மோசடி வழக்கில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி, சோனியா காந்தி மற்றும் காங்கிரஸ் வெளிநாட்டுத் தலைவர் …
“PM Modi AC Yojana” என்பது மத்திய அரசு அறிமுகப்படுத்திய ஒரு திட்டம் ஆகும், இது பொதுமக்களுக்கு குறைந்த விலையில் உயர் திறன் கொண்ட ஏசிகளை வழங்கும் நோக்கில் செயல்படுகிறது. இந்த திட்டம் மூலம், மக்கள் மாதாந்திர சேமிப்புகளை மேற்கொண்டு, புதிய ஏசி வாங்குவதில் சிறந்த தள்ளுபடி பெற முடியும். அந்தவகையில், இந்த பிரதமர் மோடி …
ஒரு வீட்டை வாடகைக்கு விடுவது என்பது பல்வேறு விதமான பொறுப்புகள் மற்றும் சட்டத்திற்கு உட்பட்டவையாகும். இதில் மிக முக்கியப் பங்கு வகிப்பது அட்வான்ஸ் தொகை தான். நம் நாட்டில் பொதுவாக ஒரு வீட்டை வாடகைக்கு விடும்போது, அந்த வீட்டிற்கு 3 மாதம் அல்லது 6 மாத வாடகையை அட்வான்ஸ் தொகையாக வீட்டு உரிமையாளர்கள் வாங்கிக் கொள்வார்கள்.…