fbpx

கோடைக்காலங்களில் பெண்கள் தங்கள் உடல் நலனில் அக்கறை கொள்ள வேண்டும். இந்த கோடைக்காலத்தில் பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். குறிப்பாக, சிறுநீரக பிரச்சனைகள் என்று வரும்போது யூரினரி ட்ராக் தொற்றுக்கு நீங்கள் சிசிக்சை அளிக்காவிட்டால், அது உங்களை பல்வேறு பிரச்சனைகளுக்கு கொண்டு செல்லும்.

சிறுநீர் மண்டலத்தில் சிறுநீரகம், சிறுநீர்ப்பை, யுரித்ரா என எந்த இடத்தில் வேண்டுமானாலும் …

கோடைக்காலத்தில் உடலை குளிர்ச்சியாக வைத்துக்கொள்வது அவசியமானது. அதே நேரத்தில் நாம் எடுத்துக்கொள்ளும் உணவும் சரியானதாக இருக்க வேண்டும். உடலை அதீத வெப்ப நிலைக்கு விடக்கூடாது. தண்ணீர் அருந்தாமல் வேலை பார்த்தால் உடலில் நாம் பல பிரச்னைகளை சந்திக்க நேரிடும்.

கொளுத்தும் கோடை வெயிலைச் சமாளிப்பதற்கும், உடலைச் சீராக வைத்துக்கொள்வதற்கும் ஏற்ற உணவு முறையைக் கடைப்பிடிப்பது நல்லது. …

இந்திய அரசின் கீழ் செயல்படும் பஞ்சாப் நேஷனல் வங்கி பல்வேறு காலியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. நாட்டின் அனைத்து பகுதிகளிலிருந்தும் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலி பணியிடங்கள்: ‘ஸ்பெஷலிஸ்ட் ஆபிசர்’ பிரிவில் ஆபிசர் கிரடிட் – 250, ஆபிசர் இன்டஸ்ட்ரி – 75, மேனேஜர் ஐ.டி., – 10, மேனேஜர் டேட்டா சயின்ஸ் – …

பொதுவாக, பெரும்பாலான மக்கள் தங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்ய எங்கிருந்தோ கடன் வாங்குகிறார்கள். சிலர் தெரிந்தவர்களிடமிருந்து கடன் வாங்குகிறார்கள், மற்றவர்கள் வங்கிகளில் கடன் வாங்குகிறார்கள். கடன் வாங்கியவர் திடீரென இறந்துவிட்டால் வங்கிகள் என்ன செய்யும்? அந்தப் பணத்தை எப்படிச் சேகரிக்கிறார்கள்? வங்கியில் கடன் வாங்கிய ஒருவர் திடீரென இறந்துவிட்டால், வங்கி நான்கு பேரிடமிருந்து பணத்தை வசூலிக்க …

இந்த உலகில் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு அரசர்களின் பேரரசின் கை ஓங்கியிருக்கிறது. எல்லா அரசர்களும் எதோ ஒரு காரணத்துக்காக போற்றிப்புகழப்படுகின்றனர். சிலர் கொடைத்தன்மைக்காக சிலர் வீரத்துக்காக. ஆனால் சிலரோ தங்களது மோசமான ஆட்சிக்காகவும் மிருகத்தனமான படையெடுப்புக்காகவும் வரலாற்றில் இடம் பெற்றிருக்கின்றனர். அந்த வகையில் இந்திய வரலாற்றில் மன்னிக்க முடியாத குற்றங்களை செய்த கொடூர அரசன் ஃபிரூஸ் …

இந்திய அணுசக்தி கழகத்தில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும், ஆர்வமும் உள்ளவர்கள் இறுதிநாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

பணியின் பெயர் : Scientific Assistant – B, Stipendiary Trainee/ Technician மற்றும் பல்வேறு காலியிடங்கள் உள்ளன.

காலிப்பணியிடங்கள் : 391

கல்வித் தகுதி :

அரசு அல்லது அரசு அங்கீகாரம் …

ஆதார் கார்டு என்பது இந்திய குடிமக்கள் அனைவருக்கும் முக்கிய ஆவணமாக பார்க்கப்படுகிறது. செல்போன் நம்பர் வாங்குவதில் இருந்து வங்கிக் கணக்கு தொடங்குவது வரை என அனைத்திற்குமே ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும், மத்திய – மாநில அரசுகளின் நலத்திட்ட உதவிகளை பெறவும் ரேஷன் கார்டு மற்றும் ஆதார் முக்கியமாக தேவைப்படுகிறது. அதேபோல், பான் கார்டுடன் ஆதாரை இணைப்பது, …

பிஎம் கிசான் நிதியுதவி பெற விவசாயிகள் மார்ச் 31 ஆம் தேதிக்குள் தேசிய அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்க வேண்டும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதுகுறித்து  திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அறிவிப்பில், விவசாயிகளை ஊக்குவிக்கும் விதமாக, பிரதமரின் கௌரவ உதவித் தொகை மானியத்தில் சொட்டு நீர் பாசன கருவிகள். வேளாண் உபகரணங்கள் மற்றும் இயந்திரங்களை வழங்கி …

குடும்ப உறுப்பினர்கள் எந்த பிரச்சனையையும் சந்திக்காமல் இருப்பதை உறுதி செய்வதற்கான ஒரு வழி ஆயுள் காப்பீடு ஆகும். இன்னொரு வகையில், இதுவும் ஒரு சேமிப்புக் கொள்கைதான். பலர் ஆயுள் காப்பீட்டை வாங்குவது பற்றி யோசித்து வருகின்றனர், ஆனால் அவர்களுக்கு சரியான ஆலோசனை மற்றும் வழிகாட்டுதல் கிடைக்கவில்லை. HDFC லைஃப்பின் உத்தி, விநியோகம், திட்டமிடல் மற்றும் மின் …

1947 ஆம் ஆண்டு இந்தியாவிலிருந்து பிரிந்து பாகிஸ்தான் ஒரு புதிய நாடாக மாறியதிலிருந்து, பாகிஸ்தான் மீது இந்தியாவின் முதல் விமானத் தாக்குதல் . அப்போதிருந்து, இரு நாடுகளும் ஒன்றுக்கொன்று பரஸ்பர எதிரிகளாகவே இருந்து வருகின்றன.

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பல போர்கள் நடந்துள்ளன. உலகில் வேறு எந்த அண்டை நாடும் இந்த இரண்டு நாடுகளுக்கும் இடையே …