வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ளும் ஒவ்வொருவருக்கும் ஒருவித பதற்றம் ஏற்படுவது இயல்பு. அதாவது, பிற நாட்டின் நாணயத்திற்கும் நமது நாட்டின் நாணயத்திற்கும் இடையிலான மதிப்பு வேறுபாடு என்னவாக இருக்கும் என்பதே அந்தப் பதற்றத்திற்கு காரணமாகும். அந்த நாட்டில் சிற்றுண்டிகள் மற்றும் உணவுகளின் விலை மலிவாக இருக்குமா அல்லது அதிகமாக இருக்குமா என்று அனைவரும் கவலை கொள்கின்றனர். குறிப்பாக, ஒரு கப் தேநீரின் விலை 20 ஆயிரம் ரூபாய் என்று கேட்டால், எவர் […]