இஸ்ரேல் – ஈரான் போர் இந்தியாவின் எரிபொருள் விநியோகத்தில் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு நிலவுவதால் இந்தியாவின் முக்கிய நகரங்களில் LPG நிரப்ப நீண்ட வரிசைகள் தற்போது காணப்படுகின்றன.. பலரும் கேஸ் சிலிண்டர் கிடைக்காது என்ற பீதியில் முன்பதிவு செய்து வருகின்றனர்.. இருப்பினும், LPG விநியோகஸ்தர்கள் பயனர்களுக்கு செயல்முறையை எளிதாக்க WhatsApp, மிஸ்டு கால், மொபைல் செயலிகள் மற்றும் IVRS உள்ளிட்ட பல முன்பதிவு விருப்பங்களை வழங்குவதால், […]

பொதுவாக, நம் நாட்டில் ஒரு கிலோ அரிசியின் விலை ரூ.50 முதல் ரூ.150 வரை இருக்கும். அதுவே மிகவும் விலை உயர்ந்த ‘பாஸ்மதி’ வகையாக இருந்தால், அதன் விலை ரூ.200 முதல் ரூ.300 வரை இருக்கலாம். ஆனால், ஒரு குறிப்பிட்ட வகை அரிசியின் விலை ரூ.12,000 முதல் ரூ.15,000 வரை உள்ளது. இதை நம்புவது சற்று கடினமாக இருந்தாலும், ஜப்பானைச் சேர்ந்த ‘Kinmemai Premium’ (கின்மேமை பிரீமியம்) அரிசி இந்தச் […]

அமெரிக்கா ஈரான் மீது தாக்குதல் நடத்தி வரும் நிலையில் பிரபல தீர்க்கதரிசி, பாபா வங்காவின் கணிப்புகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. இதுவரை அவரின் கணிப்புகளில் பெரும்பாலானவை உண்மையாகவே நடந்த நிலையில், அடுத்து என்ன நடக்கும் என்பது குறித்து அனைவரும் தீவிரமாக விவாதித்து வருகின்றனர். அப்படியென்றால், பாபா வங்காவின் சமீபத்திய கணிப்புகள் எவ்வாறு பலித்தன? இந்தப் போரின் போது எரிவாயு நெருக்கடியின் நிலை என்னவாக இருக்கும்? வாருங்கள், இந்தக் கட்டுரையில் […]

மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் பதறம் உலகளாவிய எரிபொருள் விநியோகச் சங்கிலியைப் பாதிக்கத் தொடங்கியுள்ளன. இந்தியாவில் எல்பிஜி (LPG) குறிப்பாக வணிக சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது.. இந்த நிலைமை மீண்டும் ஒரு புதிரான கேள்வியை எழுப்பியுள்ளது: எல்பிஜி சிலிண்டர்கள் ஏன் சமையலுக்குப் பயன்படுத்தப்படுகின்றன? இதுகுறித்து பார்க்கலாம்.. எல்பிஜியின் பரவலான பயன்பாட்டிற்கான முதன்மையான காரணம், குறைந்த அழுத்தத்தின் கீழ் அதன் திரவமாக்கலின் எளிமை. இது அதிக அளவு எரிவாயுவை சிறிய எஃகு […]

மேற்கு ஆசியாவில் அதிகரித்து வரும் பதட்டங்கள் மற்றும் ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே போர் தீவிரமடைந்துள்ள நிலையில் இந்தியாவில் எல்பிஜி சிலிண்டர்கள் குறித்த கவலைகள் அதிகரித்துள்ளன. குறிப்பாக உள்நாட்டு நுகர்வோர் சமையல் எரிவாயு பற்றாக்குறை ஏற்படுமா என்பதை அறிய ஆர்வமாக உள்ளனர். இருப்பினும், இந்த நேரத்தில் உள்நாட்டு எரிவாயு விநியோகம் பாதிக்கப்படவில்லை என்றும், மக்கள் வதந்திகளுக்கு கவனம் செலுத்தக்கூடாது என்றும் இந்திய அரசாங்கம் தெளிவுபடுத்தியுள்ளது. கடந்த சில வாரங்களாக, அமெரிக்கா, […]

மத்திய கிழக்கில் கடந்த சில நாட்களாக அமெரிக்கா – ஈரான் இடையிலான மோதல் கடுமையாகி வருகிறது. இந்த மோதல், உலகளாவிய போர்களில் இருந்து பாதுகாப்பானவை என கருதப்பட்ட ஐக்கிய அரபு அமீரகத்தின் பிரம்மாண்ட நகரங்களான அபுதாபி மற்றும் துபாய் வரை பரவியுள்ளது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரானுக்குள் பல முக்கிய ராணுவ மற்றும் மூலோபாய இடங்களை தாக்கியுள்ளன. இதற்கு பதிலடியாக, ஈரான் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை நடத்தியுள்ளது. […]

ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி எப்படி எதிரி நாடுகளின் இலக்காக மாறினார்? அதிநவீன பாதுகாப்பு இருந்தபோதிலும் இஸ்ரேலிய ஏவுகணைகள் அவரை எவ்வாறு கண்காணித்தன? இந்தக் கேள்விகளுக்கு இப்போது பரபரப்பான பதில்கள் கிடைத்து வருகின்றன. கமேனியின் குடியிருப்பு வளாகம் முதல் அவர் பயன்படுத்தும் தகவல் தொடர்பு அமைப்புகள் வரை அனைத்தும் பல ஆண்டுகளாக இஸ்ரேலிய கண்காணிப்பின் நிழலில் இருந்ததாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.. இஸ்ரேலிய உளவுத்துறை நீண்ட காலத்திற்கு […]

அமேசான் காடுகளின் மையத்தில், அமோன்டாவா என்ற பழங்குடியினர் வாழ்கின்றனர். அனைத்து பழங்குடியினருக்கும் ஒரு வாழ்க்கை முறை இருந்தாலும், இவர்கள் அனைவரிடமிருந்தும் வேறுபட்டவர்கள். மனித சமூகத்தின் பொதுவான கருத்துக்களை சவால் செய்யும் தனித்துவமான வாழ்க்கை முறையை அவர்கள் கொண்டுள்ளனர். அதைப் பற்றிய முழுமையான தகவல்களை இங்கே பார்க்கலாம்.. அமோன்டாவா பழங்குடியினரின் விசித்திரமான உலகம்! இந்த பழங்குடியின மக்கள் நாட்காட்டியைப் பயன்படுத்துவதில்லை, அவர்களின் பிறந்தநாள் அவர்களுக்குத் தெரியாது, நேரம் என்னவென்று அவர்களுக்குத் தெரியாது. […]

2026-ஆம் ஆண்டு பிறந்ததே தெரியவில்லை, அதற்குள் பிப்ரவரி மாதமும் விடைபெற தயாராகிவிட்டது. நாளை மறுநாள் மார்ச் மாதம் தொடங்கவுள்ள நிலையில், நாடு முழுவதும் பல்வேறு முக்கிய மாற்றங்கள் அமலுக்கு வரவுள்ளன. ரயில் பயணம் முதல் சமையல் எரிவாயு விலை வரை சாமானிய மக்களின் அன்றாட வாழ்க்கையில் நேரடித் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய இந்த புதிய விதிமுறைகளை முன்கூட்டியே தெரிந்துகொள்வது, உங்கள் குடும்ப பட்ஜெட்டை திட்டமிட உதவும். ரயில் பயணத்தில் புதிய நடைமுறை […]

நதிகள் எப்போதும் இயற்கையின் அதிசயமாக இருந்து வருகின்றன. உயரமான மலைகளில் இருந்து உருவாகி கடலில் கலக்கும் ஆறுகள் கோடிக்கணக்கான மக்களின் உயிர்நாடியாகும். ஆறுகள் பொதுவாக ஒரு திசையில் பாய்வதை நாம் கண்டிருக்கிறோம். ஆறுகள் உயரத்திலிருந்து தாழ்வாக ஈர்ப்பு விசை விதிகளைப் பின்பற்றுகின்றன. ஆனால் உலகில் ஒரே நேரத்தில் இரண்டு வெவ்வேறு திசைகளில் பாயும் ஒரு நதி உள்ளது. கனடாவில் உள்ள எச்சிமாமிஷ் நதி ஒரே நேரத்தில் இரண்டு திசைகளில் பாய்கிறது. […]