தமிழகத்தில் பண்டிகை காலங்கள் அடுத்தடுத்து நெருங்கி வரும் சூழலில், மக்கள் அன்றாடம் சமையலுக்கு பயன்படுத்தும் அரிசி, சமையல் எண்ணெய், பூண்டு மற்றும் காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை கடந்த இரண்டு மாதங்களில் 20 சதவீதம் வரை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. இது ஏழை மற்றும் நடுத்தரக் குடும்பங்களின் மாதாந்திர பட்ஜெட்டில் பெரும் துண்டை ஏற்படுத்தியுள்ளது. மளிகைப் பொருட்களில் காரத்திற்குப் பயன்படும் மிளகாய் வற்றல் கிலோ ரூ.220-லிருந்து தரத்திற்கு ஏற்ப ரூ.270 […]

இந்தியாவில் ஊட்டச்சத்து தொடர்பான பிரச்சினைகளின் தன்மை தொடர்ந்து மாறி வருகிறது. ஒருபுறம் ஊட்டச்சத்துக் குறைபாடு நீடிக்கும் நிலையில், மறுபுறம் அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் போதுமான அளவில் கிடைக்காத பிரச்சினையும் பல்வேறு வயதினரிடையே அதிக கவனத்தைப் பெறுகிறது. குறிப்பாக Vitamin B12 மற்றும் Vitamin D குறைபாடு உடலின் ஆற்றல், நரம்புகள், தசைகள், எலும்புகள் உள்ளிட்ட பல முக்கிய செயல்பாடுகளை பாதிக்கக்கூடியதாக உள்ளது. இந்தியாவில் இந்த இரண்டு சத்துகளின் குறைபாடு […]

பெண்களின் இனப்பெருக்க ஆரோக்கியத்தை மட்டுமின்றி, உடலின் ஒட்டுமொத்த வளர்சிதை மாற்றத்தையும் பாதிக்கக்கூடிய முக்கியமான ஹார்மோன் தொடர்பான பிரச்சினைகளில் ஒன்றாக PCOS எனப்படும் பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் உள்ளது. இந்தியாவில் கணிசமான எண்ணிக்கையிலான பெண்கள் இந்தப் பிரச்சினையை எதிர்கொள்கின்றனர். உடல் எடை அதிகமாக இருந்தால் மட்டுமே PCOS ஏற்படும் என்ற தவறான எண்ணமும் பலரிடம் உள்ளது. உடல் எடை மற்றும் BMI இயல்பான நிலையில் இருக்கும் பெண்களுக்கும் PCOS ஏற்படலாம். இதனை […]

உலக புகழ்பெற்ற எலக்ட்ரானிக்ஸ் தயாரிப்பு நிறுவனமான டைசன் (Dyson), வாயின் உட்பகுதியை துல்லியமாக கண்காணிக்கும் கேமரா, செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் மவுத்வாஷ் தெளிப்பான் வசதிகளுடன் கூடிய ‘கேமராஜெட்’ (CameraJet) என்ற அதிநவீன எலக்ட்ரிக் டூத்பிரஷை அறிமுகம் செய்துள்ளது. பாரிஸ் நகரில் செப்டம்பர் 1-ஆம் தேதி நடைபெற்ற நிகழ்வில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த சாதனத்திற்கு அமெரிக்க மதிப்பில் 499.99 டாலர், அதாவது இந்திய மதிப்பில் சுமார் 47,000 ரூபாய் என விலை […]

தற்கால அவசர மற்றும் இயந்திர வாழ்க்கையில், குறிப்பாக பெங்களூரு போன்ற பெருநகரங்களில் உள்ள தகவல் தொழில்நுட்பம் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களில் பணியாற்றும் இளைஞர்களுக்கு பணிச்சுமையால் மன அழுத்தம் ஏற்படுவது தவிர்க்க முடியாததாகிவிட்டது. இந்த அழுத்தத்தில் இருந்து விடுபடவும், வார இறுதி விடுமுறை நாட்களை புத்துணர்ச்சியுடன் கழிக்கவும் பலரும் இயற்கை எழில் கொஞ்சும் இடங்களுக்கு மலையேற்றம் செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். அந்த வகையில் மலையேற்ற பிரியர்களின் விருப்ப பட்டியலில் முதலிடம் பிடித்து […]

Waterfalls | அன்றாட இயந்திர வாழ்க்கையின் பரபரப்பு, வேலை பளு மற்றும் மன சோர்வில் இருந்து விடுபட இயற்கை நமக்கு அளித்த சிறந்த வரப்பிரசாதம் அருவிக் குளியல் ஆகும். ஆர்ப்பரித்து கொட்டும் குளிர்ந்த நீரில் நீராடுவது உடலுக்கும் மனதிற்கும் உடனடி புத்துணர்ச்சியை வழங்கும். இயற்கை எழிலும், மூலிகை குணங்களும் நிறைந்த தமிழ்நாட்டின் டாப் 10 நீர்வீழ்ச்சிகள் மற்றும் அவற்றின் சிறப்பம்சங்கள்: ஆகாய கங்கை அருவி (நாமக்கல்): கொல்லிமலையில் அய்யாறு என்ற […]

40 வயதைக் கடந்த பெண்களுக்கு உடற்பயிற்சி என்பது உடல் எடையைக் கட்டுப்படுத்துவதற்கான ஒரு வழியாக மட்டும் இல்லாமல், வயதுக்கு ஏற்ப உடலில் ஏற்படும் மாற்றங்களை சமாளிக்க உதவும் முக்கியமான பழக்கமாகவும் மாறுகிறது. வேலை, குழந்தைகள், குடும்பப் பொறுப்புகள் என பரபரப்பாக இயங்கும் பெண்களுக்கு நீண்ட நேரம் உடற்பயிற்சி செய்வது சிரமமாக இருந்தாலும், தினசரி வாழ்க்கைக்கு ஏற்ற வகையில் குறுகிய நேரத்தை ஒதுக்குவது பல்வேறு நன்மைகளை அளிக்கும். 40 வயதுக்குப் பிறகு […]

நேபாளம் நாட்டில் கடந்த மாதம் 26ஆம் தேதி ஏற்பட்ட பெருவெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி ஆயிரக்கணக்கான பொதுமக்கள் உயிரிழந்துள்ள நிலையில், ஏராளமானோர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போயுள்ளனர். திடீரென பெருக்கெடுத்து ஓடிய கடும் காற்றாற்று வெள்ளத்தால், அந்நாட்டின் ரசுவா (Rasuwa) மாவட்டத்தின் பெரும்பகுதி ஒட்டுமொத்தமாக உருக்குலைந்து முற்றிலும் தரைமட்டமாகியுள்ளது. வெள்ளத்தின் கோர பிடியில் சிக்கி வீடுகள், அரசு அலுவலகங்கள், பாலங்கள், போக்குவரத்துச் சாலைகள் உள்ளிட்ட அனைத்தும் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. […]

இந்தியாவில் கோடிக்கணக்கான மக்களால் அன்றாடம் பயன்படுத்தப்பட்டு வரும் முன்னணி தகவல் தொடர்பு செயலியான வாட்ஸ் அப், தனது பயனர்களின் வசதிக்காக புதிய கட்டணச் சேவை வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. பயனர்கள் இனி தங்கள் அன்றாட அத்தியாவசிய பயன்பாட்டுக் கட்டணங்களை வாட்ஸ்அப் செயலியில் இருந்தே நேரடியாகவும், பாதுகாப்பாகவும் செலுத்தும் வகையில் இந்த அதிரடி மாற்றத்தை மெட்டா நிறுவனம் வெளியிட்டுள்ளது. இச்சேவை NPCI கீழ் இயங்கும் அதிகாரப்பூர்வ ‘பாரத் பில் பேமெண்ட் சிஸ்டம்’ (Bharat […]

இன்றைய நடுத்தர குடும்பங்களில் சொந்த வீடு வாங்குவதற்காகக் கணவன் மற்றும் மனைவி இருவரும் இணைந்து ‘கூட்டு வீட்டுக் கடன்’ (Joint Home Loan) பெறுவது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது. ஆனால், எதிர்பாராத சூழ்நிலைகளால் அந்த தம்பதியினர் விவாகரத்து பெற்றுப் பிரிய நேரிட்டால், நிலுவையில் உள்ள வீட்டுக் கடனை யார் அடைப்பது, சொத்து யாருக்குச் சொந்தமாகும், மாதாந்திரத் தவணையை (EMI) யார் செலுத்துவது என்பது போன்ற பல்வேறு சட்ட மற்றும் நிதிச் […]