தேர்தல் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பலகையை வீட்டின் வெளியே வைத்து ஓட்டு கேட்டு வரும் வேட்பாளர்களுக்கு அதிர்ச்சி கொடுத்து வருகிறார் பிரபல கரூர் மருத்துவர். கரூர் பண்டரிநாதன் தெருவில் கடந்த 50 ஆண்டுகளாக மருத்துவமனை நடத்திவரும் பிரபல மருத்துவர் மோகன் என்பவர், தனது மருத்துவமனையுடன் அமைந்துள்ள வீட்டு கேட்டில் ஓட்டு கேட்டு வருபவர்களுக்கு அதிர்ச்சி தரும் வகையில் தேர்தல் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பலகையை தொங்கவிட்டுள்ளார். அந்தப் பலகையில் மாண்புமிகு […]

AC ஓடும் போது சீலிங் ஃபேன்களை பயன்படுத்தக்கூடாது என்று சிலர் சொல்வார்கள். ஏனெனில்.. சீலிங் ஃபேன்கள் அனல் காற்றை கீழேதள்ளும். ஆனால், சீலிங் ஃபேனை ஏசியுடன் பயன்படுத்தும்போது, ஃபேன் அறையில் உள்ள காற்றையே தள்ளுகிறது. இது அறையில் உள்ளவர்களை குளிர்ச்சியாகவும் வசதியாகவும் ஆக்குகிறது. ஒரு சீலிங் ஃபேன் அறையின் ஒவ்வொரு மூலையிலும் குளிர்ந்த காற்றைப் பரப்புகிறது. அத்தகைய சூழ்நிலையில் ஏசி அதிகம் வேலை செய்ய வேண்டியதில்லை. ஆனால், அறையிலிருந்து குளிர்ந்த […]

Most expensive: ஹெலிகாப்டரில் டெலிவரி செய்யப்படும் உலகின் மிக விலையுயர்ந்த காலணி மூன் ஸ்டார் ஷூஸ்’. இந்த ஒரு ஜோடி காலணிகளின் விலை ரூ.163 கோடிக்கும் அதிகம். உலகின் சிறந்த சொகுசு பிராண்ட் ஷூக்களை நீங்கள் பார்த்திருப்பீர்கள், ஆனால் உலகின் மிக விலையுயர்ந்த காலணிகளின் விலை என்ன என்று யாராவது உங்களிடம் கேட்டால், நீங்கள் சில லட்சங்கள் அல்லது கோடிகள் சொல்வீர்கள். அப்படிப்பட்ட உலகிலேயே மிகவும் விலையுயர்ந்த காலணிகளாக ‘மூன் […]

WhatsApp: காது கேளா மாற்றுத்திறனாளி பயனர்களுக்காக அசத்தாலன அப்டேட் ஒன்றை வாட்ஸ் அப் விரைவில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. குறுந்தகவல்களை பகிர்ந்து கொள்ள உதவும் WhatsApp செயலி அனைவருக்கும் மிகவும் உபயோகமாக இருக்கிறது. இந்த செயலி Meta குழுமத்திற்கு கீழ் வந்த பிறகு, அதனை மேலும் மேலும் மேம்படுத்தும் வகையில் பல்வேறு Updates வழங்கப்பட்டு வருகின்றன. உலகம் முழுவதும் WhatsApp பயனாளர்களின் எண்ணிக்கை 5 பில்லியனை கடந்து சென்று வருகிறது. ஒருவரை […]

RANSOMWARE: இந்தியாவில் தொடர்ந்து நடைபெற்று வரும் ரான்ஸம்வேர் தாக்குதல்கள் இணைய(CYBER) உலகத்தை அச்சுறுத்துவதாக அதிர்ச்சியளிக்கும் அறிக்கை வெளியாகி இருக்கிறது. டேட்டாக்களில் நடைபெறும் பெரும்பாலான தவறுகளுக்கும் விதிமீறல்களுக்கும் மனித தவறுகளே காரணம் என புதிய அறிக்கை ஒன்று வெளியாகி இருக்கிறது. 34 சதவீத நிறுவனங்களில் இணையதள தாக்குதல்கள் மற்றும் ரான்ஸம்வேர் தாக்குதல்களுக்கு மனித தவறுதான் காரணம் என அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. சைபர் கிரிமினர்களால் அதிக தாக்குதல் நடத்தப்படும் நாடுகளின் பட்டியலில் […]

மத்திய அரசின் கீழ் செயல்படும் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம், சுகாதார உதவிகளை வழங்க பல்வேறு வழிகளில் செயல்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, ஆயுஷ்மான் பாரத் யோஜனா, பிரதான் மந்திரி ஜன் ஆரோக்யா யோஜனா என்று அழைக்கப்படும் ‘ஆயுஷ்மான் பாரத் யோஜனா’ என்ற திட்டம் பிரதமர் மோடியால் தொடங்கி வைக்கப்பட்டது. இந்த திட்டத்தின் படி, ஒரு நபர் இந்தியா முழுவதும் உள்ள அரசு அல்லது தனியார் மருத்துவமனைகளில் […]

சுகன்யா சம்ரித்தி யோஜனா திட்டம் என்று சொல்லப்படும் செல்வமகள் சேமிப்பு திட்டத்தின் முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது. செல்வமகள் சேமிப்பு திட்டமானது, பெண் குழந்தைகளுக்கான சேமிப்பு திட்டமாகும். அதிக வட்டி வழங்கப்படும் திட்டம் என்பதால், வாடிக்கையாளர்களின் ஆதரவை இந்த திட்டம் தொடர்ந்து பெற்று வருகிறது. வெறும் ரூ.250 அல்லது நீங்கள் விரும்பும் தொகையை செலுத்தி, செல்வமகள் கணக்கை ஆரம்பிக்கலாம். இந்த திட்டத்தில், மாதா மாதம் பணம் செலுத்த வேண்டும் […]

AI: ஹிப்போக்ரடிக் நிறுவனம் NVIDIA உடன் இணைந்து வீடியோ கால் மூலம் நோயாளிகளுக்கு மருத்துவ ஆலோசனை வழங்கும் AI செவிலியர்களை அறிமுகப்படுத்தியுள்ளது. ஹெல்த்கேர் உடன் தொழில்நுட்பத்தை இணைக்கும் ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தில் NVIDIA, ஹிப்போக்ரடிக் இணைந்து AI செவிலியர்கள் அறிமுகப்படுத்துகிறது. இது மனித செவிலியர்களின் செலவில் ஒரு பகுதியிலேயே சேவைகளை வழங்குவதாகவும் வீடியோ அழைப்புகள் மூலம் மருத்துவ ஆலோசனைகளை வழங்கி வருவதாலும், சுகாதாரத்துறையில், பெரிய கேம் – சேஞ்சராக உருவெடுத்துள்ளது. […]

Lok Sabha: வீடற்ற வாக்காளர்கள் தங்கள் வாக்குரிமையைப் பயன்படுத்த எதிர்கொள்ளும் சவால்களை எளிமையாக்கும் வகையில் இந்திய தேர்தல் ஆணையம் தீர்வு ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. 2024 ஆம் வருட பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி முதல் நடைபெற இருக்கிறது. இறுதி கட்ட வாக்குப்பதிவுகள் ஜூன் 1 ஆம் தேதி முடிவடைந்து ஜூன் 4-ஆம் தேதி வாக்குகள் எண்ணிக்கை நடைபெற்று தேர்தல் முடிவுகள் வெளியாகும். அந்தவகையில், தேர்தல் […]

ZOOM செயலியை பயன்படுத்துபவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து மத்திய அரசின் CERT எச்சரிக்கை தகவலை பகிர்ந்து உள்ளது. ZOOM என்பது தொழில் முறை தகவல் தொடர்பிற்கு பயன்படுத்தப்படும் ஒரு செயலியாகும். தொலைதூரத்தில் பணிபுரியும் ஊழியர்கள் தங்களது சகா பணியாளர்கள் மற்றும் குழுக்களுடன் வீடியோ மற்றும் ஆடியோ கான்பரன்சிங் செய்வதற்கு இந்த செயலியை பயன்படுத்துகின்றனர். உங்கள் அலுவலக பணி தொடர்பாக நீங்கள் அதிக முறை ZOOM பயன்படுத்துகிறீர்கள் […]