fbpx

Black hole: குவாண்டம் கம்ப்யூட்டிங் மற்றும் இயந்திர கற்றலைப் பயன்படுத்தி கருந்துளைகளின் ரகசியங்களைக் கண்டுபிடித்து, விண்வெளி, நேரம் மற்றும் ஈர்ப்பு விசை பற்றிய புதிய நுண்ணறிவுகளை வெளிப்படுத்தியுள்ளனர்.

பிரகாசிக்கும் நட்சத்திரங்கள் மற்றும் சுழலும் விண்மீன் திரள்களுக்கு அப்பால், விண்வெளியில் மிகவும் மர்மமான சில பொருட்கள் உள்ளன. அதுதான் கருந்துளைகள். இந்த வான சக்தி நிலையங்கள், அவற்றின் …

பெரம்பலூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு அறிவிப்பின் படி, காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. விருப்பமுள்ளவர்கள் இறுதிநாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

பதவியின் பெயர் : பாதுகாப்பு அலுவலர் நிறுவனம் சாராதது (Security Officer is non-institutional care)

காலிப்பணியிடங்கள் : 01

கல்வித் தகுதி :

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் சமூக பணி, …

Railway: இந்திய ரயில்வேயில் 1036 காலிப்பணியிடங்களுக்காக வெளியிடப்பட்ட வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்க பிப்ரவரி 16ம் தேதிவரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஆசிரியராக பணிபுரிய வேண்டும் என தங்களை தயார்படுத்தி வருபவர்களுக்கு இந்தியன் ரயில்வே அருமையான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்தியன் ரயில்வேயின் கீழ் முதுகலை ஆசிரியர், பட்டதாரி பயிற்சி பெற்ற ஆசிரியர், தொடக்கப்பள்ளி ஆசிரியர் என சுமார் 700 …

புதுக்கோட்டை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.. இதற்கு புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

பணியிடம் :

1. பாதுகாப்பு அலுவலர் (நிறுவனம் சாரா) இதற்கு காலிப்பணியிடங்கள் 1 ஆகும். இதற்கு ஒப்பந்த மாத ஊதியம் ரூபாய் 27,804 ஆகும். 

2. …

நமது இந்திய ரயில்வே 170 ஆண்டுகால நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ளது. பிரிட்டிஷ் காலத்தில் இந்தியாவில் ரயில் சேவைகள் கிடைத்தன. மக்கள் ரயிலில் பயணம் செய்ய விரும்புவதற்கு முக்கிய காரணங்களில் ஒன்று கழிப்பறைகள். இந்த வசதி மற்ற பயணங்களில் கிடைக்காது. குளியலறைகள் ரயில்களில் மட்டுமே கிடைக்கும். ஆனால் ரயில்களில் குளியலறைகள் இல்லாத ஒரு காலம் இருந்தது என்பது …

எல்லா வாகனங்களிலும் அவற்றை நிறுத்த பிரேக்குகள் உள்ளன. ஆனால் கடலில் பயணம் செய்யும், கப்பல்களுக்கு பிரேக்குகள் இல்லை. இதற்கான காரணமும், கப்பல்களை நிறுத்த எந்த நுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்றன என்பதையும் இந்த பதிவில் பார்க்கலாம்.

சாலையில் செல்லும் வாகனங்களை நிறுத்ஹ்ட பிரேக்குகளைப் பயன்படுத்த வேண்டியிருக்கும். இதனால் வாகனம் உடனடியாக நின்றுவிடுகிறது. இது மட்டுமல்லாமல், ஒரு விமானம் தரையிறங்கும் …

நம்மில் பலர் நமது சம்பாத்தியம் முழுவதையும் வங்கிகளில் சேமித்து வைக்கிறோம். சேமித்த பணத்தை ஏடிஎம்மில் இருந்து எடுத்துக்கொண்டே இருக்கிறார்கள். ஆனா.. இனிமே, ஏடிஎம்ல இருந்து பணம் எடுக்குறதுக்கு முன்னாடி கொஞ்சம் கவனமா இருக்கணும். ஏனென்றால்.. வாடிக்கையாளர்களுக்கு புதிய விதிகளை ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. 

அதன்படி, ஏடிஎம்களில் இருந்து பணம் எடுத்தால், கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். …

நிதி பரிவர்த்தனைகளில் மோசடி மற்றும் குற்றங்களைத் தடுக்க இந்திய ரிசர்வ் வங்கி மற்றொரு கடுமையான முடிவை எடுத்துள்ளது. ரிசர்வ் வங்கி, பணம் செலுத்துதல் மற்றும் தீர்வு அமைப்புகள் சட்டம் 2007 இன் கீழ் அபராதங்கள் மற்றும் விதிமுறைகளை திருத்தியுள்ளது. இதன் விளைவாக, அங்கீகரிக்கப்படாத பணம் செலுத்துவதற்கோ அல்லது பரிவர்த்தனைகளில் ரிசர்வ் வங்கி விதிமுறைகளைப் பின்பற்றாததற்கோ அபராதங்கள் …

Nitin Gadkari: தேசிய நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் கார் உரிமையாளர்களுக்கு ஒரு நல்ல செய்தி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள சுங்கச்சாவடிகளில் வருடாந்திர அல்லது வாழ்நாள் சுங்கச்சாவடிகள் வசதியை மத்திய அரசு விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது. மத்திய அரசின் திட்டத்தின்படி, பயணிகள் வெறும் ரூ.3,000க்கு சுங்கச்சாவடிகள் மூலம் பயணிக்கும் வசதியைப் பெறுவார்கள். இதேபோல், 15 ஆண்டுகளுக்கு வாழ்நாள் முழுவதும் …

Guinness World Record: பிரேசிலில் ரூ.40 கோடிக்கு இந்திய இன நெல்லூர் பசு வியாடினா-19 விற்பனையாகி புதிய கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளது.

பிரேசிலின் மினாஸ் ஜெரைஸில் கால்நடை கண்காட்சி நடைபெற்றது. இதில் பல்வேறு நாடுகளை சேர்ந்த பல்வேறு இன மாடுகள் பங்கேற்றன. இதில் வியாடினா-19 என்ற இந்திய நெல்லூர் இன பசு ரூ.40 கோடிக்கு …