சுதந்திர தின விழாவில் பிரதமர் நரேந்திர மோடி அணிந்துள்ள தலைப்பாகைகள் ஒவ்வொரு ஆண்டும் தனித்துவமான கலாச்சாரம் மற்றும் மாநிலங்களின் பாரம்பரியத்தை பறைசாற்றும் வகையில் அமைந்துள்ளன. ராஜஸ்தானி பாந்தனி, லெஹரியா ஸ்டைல்கள் மற்றும் மூவர்ண வடிவங்கள் என 2014 முதல் 2026 வரை அவர் அணிந்த தலைப்பாகைகளின் சிறப்பம்சங்களின் தொகுப்பு இதோ. 2026-ஆம் ஆண்டு தனது 13-வது தொடர் சுதந்திர தின உரையாற்றிய பிரதமர் மோடி, மஞ்சள் மற்றும் வெள்ளை நிற […]
அறிய வேண்டியவை
Things to Know: There are certain things that everyone should know about life. Things they need to know. Things they need to learn. சுய ஒழுக்கம். அறிய வேண்டியவை…
ஒரே பிரிட்டிஷ் ஆட்சியின் பிடியில் இருந்து விடுதலை பெற்ற இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு அண்டை நாடுகளும், தங்களின் சுதந்திர தினத்தை வெவ்வேறு தேதிகளில் கொண்டாடி வருகின்றன. பாகிஸ்தான் ஆகஸ்ட் 14-ஆம் தேதியும், இந்தியா ஆகஸ்ட் 15-ஆம் தேதியும் சுதந்திர தினத்தை அனுசரிப்பதற்கு பின்னால் பிரிட்டிஷ் சட்டம், வைஸ்ராய் மவுண்ட்பேட்டனின் பயணத் திட்டம் மற்றும் வரலாற்று நிகழ்வுகள் முக்கியக் காரணங்களாக அமைந்துள்ளன. உண்மையில், 1947-ஆம் ஆண்டு பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் […]
புதிய கார் வாங்கும்போதோ அல்லது இருக்கும் காரை மெருகேற்ற விரும்பும்போதோ, அலாய் வீல்களை (Alloy Wheels) தேர்ந்தெடுப்பதா அல்லது வழக்கமான ஸ்டீல் வீல்களையே (Steel Wheels) பயன்படுத்துவதா என்ற குழப்பம் வாகன ஓட்டிகள் மத்தியில் எழுவது இயல்பு. பொதுவாக கார் தயாரிப்பு நிறுவனங்கள் தயாரிப்பு செலவை குறைக்கும் நோக்கில் அடிப்படை மாடல்களில் ஸ்டீல் வீல்களையும், உயர் ரக மாடல்களில் கூடுதல் வடிவமைப்பு மற்றும் செயல்திறனுக்காக அலாய் வீல்களையும் வழங்குகின்றன. இருப்பினும் […]
ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 15-ஆம் தேதி, இந்தியாவின் சுதந்திர தின விழா கொண்டாட்டங்களின் மையப்புள்ளியாக டெல்லி செங்கோட்டை விளங்குகிறது. பிரதமர் செங்கோட்டையின் வரலாற்றுச் சிறப்புமிக்க கொடிமர உரையிலிருந்து தேசியக் கொடியை ஏற்றி, நாட்டு மக்களுக்கு உரையாற்றுவது வழக்கமாகும். 1947-ல் இந்தியா பிரிட்டிஷ் ஆட்சியில் இருந்து விடுதலையான தருணத்தை, தற்போதைய சுதந்திரக் கொண்டாட்டங்களோடு இணைக்கும் ஒரு பாலமாக இப்பாரம்பரியம் திகழ்கிறது. இந்த மரபு 1947-ல் இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவால் […]
ஆகஸ்ட் 15 என்றாலே குழந்தைகளுக்கு கொடியேற்றம், தேசிய கீதம், பள்ளி விழாக்கள், இனிப்புகள் என கொண்டாட்டம்தான் நினைவுக்கு வரும். ஆனால், இந்த சுதந்திரம் எப்படி கிடைத்தது என்பதை குழந்தைகள் தெரிந்துகொள்வதும் முக்கியம். பெற்றோர்கள் இதை வரலாற்றுப் பாடம் போல இல்லாமல், அவர்களுக்கு புரியும் வகையில் ஒரு சின்னக் கதையாகச் சொல்லிக் கொடுத்தால், நாட்டின் வரலாற்றை ஆர்வமாக தெரிந்துகொள்ளும் வாய்ப்பு கிடைக்கும். “குட்டீஸ்… நாம இப்போ நம்ம நாட்டுல சுதந்திரமா இருக்கோம் […]
ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி நாடு முழுவதும் சுதந்திர தின விழா மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது. டெல்லி செங்கோட்டையில் நாட்டின் பிரதமர் தேசியக் கொடியை ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு உரையாற்றுவது வழக்கமான மரபாக திகழ்கிறது. பல தசாப்த கால போராட்டங்கள் மற்றும் எண்ணற்ற தியாகங்களுக்குப் பிறகு இந்தியா சுதந்திரக் காற்றை சுவாசிக்கத் தொடங்கிய இந்த வரலாற்று நாளுக்குப் பின்னால் பல சுவாரசியமான நிகழ்வுகள் உள்ளன. […]
இந்தியாவின் சுதந்திர தின விழாவில் டெல்லி செங்கோட்டையில் நாட்டின் பிரதமர் மூவர்ணக் கொடியை ஏற்றுவதும், மாநில தலைநகரங்களில் அந்தந்த மாநில முதலமைச்சர்கள் தேசியக்கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்துவதும் வழக்கமான நிகழ்வாக மாறியுள்ளது. ஆனால், 50 ஆண்டுகளுக்கு முன்பு வரை மாநிலங்களில் ஆளுநர்களே தேசியக் கொடியை ஏற்றி வந்த நிலையில், அந்த மரபை மாற்றி அமைத்து வரலாற்றுப் புரட்சிக்கு வித்திட்ட பெருமை தமிழ்நாட்டையே சேரும். கடந்த 1974 ஆம் ஆண்டு […]
செவ்வாய் கிரகத்தில் காணப்பட்ட ஒரு பாறை அமைப்பு, சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த அமைப்பு மனிதர்கள் உருவாக்கிய கதவு போன்ற தோற்றத்தில் இருப்பதால், சிலர் அதை வேற்றுகிரகவாசிகள் வாழ்ந்ததற்கான சான்றாகக் கருதத் தொடங்கினர். இந்த புகைப்படம் செவ்வாயை ஆய்வு செய்து வரும் ரோவர் கருவி மூலம் பதிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. செவ்வாய் கிரகத்தின் காலே பள்ளத்தில் உள்ள மவுண்ட் ஷார்ப் பகுதியில் இருக்கும் பாறைகள் மற்றும் மண் […]
அன்றாட சமையலை வேகமாக முடிக்க உதவும் சாதனங்களில் பிரஷர் குக்கருக்கு முக்கிய இடம் உண்டு. சில நிமிடங்களில் உணவை சமைத்துவிடலாம் என்பதால் பெரும்பாலான வீடுகளில் இது தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. ஆனால், அவசரத்தில் குக்கரை சரியாகப் பயன்படுத்தாமல் இருப்பது ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தலாம். குறிப்பாக அழுத்தம் மற்றும் அதிக வெப்பத்தில் இயங்குவதால், சிறிய கவனக்குறைவுகூட விபத்துக்கு வழிவகுக்கும். அதனால், குக்கரை பயன்படுத்தும் ஒவ்வொரு முறையும் சில அடிப்படை விஷயங்களை கவனிப்பது […]
மார்பகப் புற்றுநோய் என்றாலே மார்பகங்களில் தோன்றும் கட்டிகள் அல்லது தோற்ற மாற்றங்கள் மட்டுமே அறிகுறிகள் என பெரும்பாலோர் கருதி வரும் நிலையில், தொடர்ச்சியான முதுகுவலியும் அதன் அறிகுறியாக இருக்கலாம் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் சமூக ஊடகங்களில் கவனம் ஈர்த்த 27 வயது இளம்பெண் ஒருவரின் மருத்துவப் பின்னணி பலரையும் உறைய வைத்துள்ளது. ஒரு மாதத்திற்கும் மேலாக நீடித்த கடுமையான முதுகு வலியால் அவதிப்பட்டு வந்த அந்தப் பெண்ணை […]

