காலையில் எழுந்தவுடன் ஒரு கப் டீ குடிப்பது முதல், மாலை நேரத்தில் குடும்பத்தினருடன் சேர்ந்து டீ அருந்துவது வரை, இந்தியர்களின் அன்றாட வாழ்க்கையில் டீக்கு ஒரு முக்கிய இடம் உள்ளது. பலருக்கு டீ என்பது வெறும் பானம் மட்டுமல்ல; சோர்வை போக்கும் ஒரு பழக்கம், உறவுகளை இணைக்கும் ஒரு சிறிய தருணமாகவும் உள்ளது. ஆனால், அதிகமாக டீ குடித்தால் உடலுக்கு பாதிப்பு ஏற்படும் என்ற கருத்தும் பலரிடம் காணப்படுகிறது. உண்மையில், […]
அறிய வேண்டியவை
Things to Know: There are certain things that everyone should know about life. Things they need to know. Things they need to learn. சுய ஒழுக்கம். அறிய வேண்டியவை…
உடலில் ஏற்படும் பல்வேறு பாதிப்புகளை துல்லியமாக கண்டறிய மருத்துவர்கள் பரிந்துரைக்கும் முக்கியமான பரிசோதனைகளில் எக்ஸ்ரே மற்றும் சிடி ஸ்கேன் ஆகியவை முக்கிய இடம் பிடிக்கின்றன. ஆனால், இதில் பயன்படுத்தப்படும் கதிர்வீச்சு உடலுக்கு ஆபத்தை ஏற்படுத்துமா? அடிக்கடி ஸ்கேன் எடுத்தால் புற்றுநோய் ஏற்படும் அபாயம் அதிகரிக்குமா என்ற சந்தேகம் பலருக்கும் உள்ளது. இதுகுறித்து சென்னையைச் சேர்ந்த நரம்பியல் மருத்துவர் பிரபாஷ் பிரபாகரன் விளக்கம் அளிக்கிறார். எக்ஸ்ரே மற்றும் சிடி ஸ்கேன் இரண்டிலும் […]
இனிப்பான சுவை மற்றும் தனித்துவமான மணத்தால் அனைவரையும் கவரும் சீத்தாப்பழம், ஊட்டச்சத்துகள் நிறைந்த பழங்களில் ஒன்றாகும். இந்தப் பழத்தை அளவோடு தொடர்ந்து உணவில் சேர்த்துக் கொண்டால், உடலுக்கு தேவையான பல்வேறு சத்துக்கள் கிடைக்க உதவும். அதுமட்டுமல்லாமல், சீத்தாப்பழத்தின் தோல், விதை, இலை மற்றும் மரப்பட்டை என ஒவ்வொரு பகுதியும் பாரம்பரிய மருத்துவத்தில் பல்வேறு பயன்பாடுகளுக்காக நீண்ட காலமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. சீத்தாப்பழத்தில் வைட்டமின் சி, வைட்டமின் பி6, பொட்டாசியம், மக்னீசியம், […]
காலையில் அவசரமாக காலை உணவை தயாரிக்க வேண்டிய சூழல் வந்துவிட்டதா? ஆனால் வீட்டில் இட்லி மாவு இல்லையா? கவலைப்பட வேண்டாம். உங்கள் வீட்டில் அவல் இருந்தாலே போதும். அதைக் கொண்டு மிக எளிதாக, மென்மையான மற்றும் சுவையான அவல் இட்லியை செய்து அசத்தலாம். இதற்கு காரசாரமான தக்காளி சட்னி சேர்த்துச் சாப்பிட்டால் சுவை இன்னும் அட்டகாசமாக இருக்கும். மேலும், அவல் குறைந்த கிளைசீமிக் இன்டெக்ஸ் (Low Glycemic Index) கொண்ட […]
தற்போதைய வாழ்க்கை முறையில் இதய நோய், நீரிழிவு, உடல் பருமன் உள்ளிட்ட பல்வேறு உடல்நலப் பிரச்சனைகள் அதிகரித்து வரும் நிலையில், ஆரோக்கியமான உணவுகளை தேர்வு செய்வதில் மக்கள் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர். குறிப்பாக, இடைவேளையில் சாப்பிடும் நொறுக்குத் தீனிகளை ஆரோக்கியமான மாற்றுகளால் மாற்ற வேண்டும் என்று மருத்துவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். அந்த வகையில், எளிதில் கிடைக்கக்கூடியதும், பல்வேறு ஊட்டச்சத்துகள் நிறைந்ததுமான உப்புக்கடலை (வறுத்த கருப்பு கொண்டைக்கடலை) சிறந்த […]
தேங்காய் என்பது நமது அன்றாட உணவில் முக்கிய இடம் வகிக்கும் இயற்கை உணவுப் பொருளாகும். சமையலில் சுவையை அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல், உடலுக்கும் சருமத்திற்கும் பல்வேறு நன்மைகளை வழங்கக்கூடியதாகவும் கருதப்படுகிறது. மேலும், தலைமுடி பராமரிப்பிலும் தேங்காய் மற்றும் தேங்காய் சார்ந்த பொருட்கள் பாரம்பரியமாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. தேங்காயில் புரதம், ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் உடலுக்குத் தேவையான பல்வேறு சத்துகள் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால், அதை அளவோடு உணவில் சேர்த்துக்கொள்வது உடலுக்கு தேவையான […]
பலரும் படுக்கை விரிப்புகள் அழுக்காகத் தெரிந்த பிறகுதான் அவற்றை துவைப்பது வழக்கம். ஆனால், சுகாதார நிபுணர்களின் கருத்துப்படி, வெளிப்படையாக சுத்தமாகத் தெரிந்தாலும், படுக்கை விரிப்புகள், தலையணை உறைகள் மற்றும் போர்வைகளில் தினமும் வியர்வை, உடலிலிருந்து உதிரும் சருமத் துகள்கள், உடல் எண்ணெய், தூசி மற்றும் நுண்ணுயிரிகள் படிந்துகொண்டே இருக்கும். இதனால் அவற்றை சரியான இடைவெளியில் சுத்தம் செய்யாவிட்டால், சருமப் பிரச்சினைகள், ஒவ்வாமை, துர்நாற்றம் மற்றும் தூக்கத்தின் தரத்தில் பாதிப்பு போன்ற […]
வெள்ளை நிற ஆடைகள் அணிந்தால் தோற்றத்திற்கு தனி அழகும் நேர்த்தியும் கிடைக்கும். ஆனால் அவற்றை நீண்ட நாட்கள் அதே வெண்மையுடன் பராமரிப்பது பலருக்கும் சவாலாகவே உள்ளது. சில முறை துவைத்த பிறகே வெள்ளை ஆடைகள் மஞ்சள் அல்லது சாம்பல் நிறமாக மாறத் தொடங்குகின்றன. வியர்வை, அழுக்கு, தவறான துவைக்கும் முறை மற்றும் அதிகப்படியான சோப்பு பயன்பாடு போன்ற காரணங்களால் இந்த மாற்றம் ஏற்படுகிறது. இருப்பினும், சில எளிய பராமரிப்பு முறைகளைப் […]
தமிழர் பாரம்பரிய மருத்துவ முறைகளில் முக்கிய இடம் பெறும் மூலிகைகளில் ஒன்றாக வசம்பு கருதப்படுகிறது. குறிப்பாக கிராமப்புறங்களில் இன்றும் குழந்தைகளின் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் வீட்டு வைத்தியமாக இது பயன்படுத்தப்பட்டு வருகிறது. வசம்பை லேசாகச் சுட்டு, பாலில் கலந்து குழந்தைகளுக்கு கொடுக்கும் பழக்கம் பல குடும்பங்களில் தொடர்கிறது. இதனால் குழந்தைகளுக்கு பசியின்மை குறைவதோடு, சிறிய அளவிலான தொற்றுகள் ஏற்படும் வாய்ப்பும் குறையும் என்று பாரம்பரிய நம்பிக்கை உள்ளது. இதன் காரணமாகவே வசம்புக்கு […]
நல்ல தூக்கம் என்பது உடலுக்கும் மனதுக்கும் கிடைக்கும் இயற்கையான ஓய்வு. ஆனால், பலர் தூங்குவதற்கு சிரமப்படுவது அல்லது காலையில் சோர்வாக எழுவது போன்ற பிரச்சினைகளை அனுபவிக்கின்றனர். இதற்கு மன அழுத்தம் மட்டுமல்ல, நாம் தூங்கும் படுக்கையறையின் சூழலும் முக்கிய காரணமாக இருக்கலாம். படுக்கையறை அமைதியாகவும், சுத்தமாகவும், ஒழுங்காகவும் இருந்தால் மட்டுமே மூளைக்கு முழுமையான ஓய்வு கிடைக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். படுக்கையறையை அழகுபடுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் பலர் தேவைக்கு […]

