இந்திய தனித்துவ அடையாள ஆணையம் 0 முதல் 5 வயது வரையிலான குழந்தைகளுக்கான ஆதார் அட்டை பெறுவதற்கான நடைமுறைகளில் ஒரு முக்கிய மாற்றத்தை அறிவித்துள்ளது. இனி, குழந்தைகளின் ஆதார் சேர்க்கை அவர்களின் பிறப்புச் சான்றிதழின் அடிப்படையில் மட்டுமே மேற்கொள்ளப்படும் என்று அறிவித்துள்ளது. பிறப்புச் சான்றிதழ் இணைப்பு : புதிய செயல்முறையின் கீழ், ஒரு குழந்தைக்கு ‘பால் ஆதார்’ வழங்கப்பட்டதும், அவர்களின் பிறப்புச் சான்றிதழ் நேரடியாக UIDAI உடன் இணைக்கப்படும். இதனால், […]
அறிய வேண்டியவை
Things to Know: There are certain things that everyone should know about life. Things they need to know. Things they need to learn. சுய ஒழுக்கம். அறிய வேண்டியவை…
உத்தரகாண்ட் மாநிலத்தில் அமைந்துள்ள முசோரி, மலைகளின் ராணி என்று அழைக்கப்படுகிறது.. பனி போர்த்திய அழகான மலைகள், குளிர்ந்த காற்று ஆகியவற்றை தாண்டி, இந்த பள்ளத்தாக்குகளில் ஒரு இளம் மன்னரின் மறக்கப்பட்ட கதை மறைந்துள்ளது. இந்த மன்னர் தனது அரியணையை மட்டுமல்ல, புகழ்பெற்ற கோஹினூர் வைரத்தையும் ஒருக்கட்டத்தில் தனது அடையாளத்தையும் இழந்தார். ஆம்.. இது பஞ்சாபின் கடைசி சீக்கிய ஆட்சியாளரும் மகாராஜா ரஞ்சித் சிங்கின் மகனுமான மகாராஜா துலீப் சிங்கின் கதை. […]
Bank of Maharashtra has released the second phase of recruitment notification for the financial year 2025-26.
Aadhaar mandatory within the first 15 minutes of booking a train ticket.. Effective from October 1st..!!
அஸ்பெஸ்டாசிஸ் என்பது நுரையீரலை பாதிக்கும் ஒரு நோயாகும். நீண்ட காலமாக அஸ்பெஸ்டாஸ் இழைகளையும், தூசியையும் சுவாசிப்பவர்களுக்கு இந்த நோய் ஏற்படுகிறது. இது ஒரு வகையான கனிமம் ஆகும். இது காற்றில் நுட்பமான மற்றும் நீண்ட காலம் நீடித்திருக்கும் இழைகளாக மாறும். இந்த இழைகள் நுரையீரலுக்குள் நுழையும்போது, அவை நுரையீரலை சுற்றியுள்ள சவ்வுகளில் தடிப்பையும், வடுவையும் உருவாக்குகின்றன. இது சுவாசிப்பதை மிகவும் கடினமாக்கி, நாளடைவில் உயிருக்கு ஆபத்தான சூழலை கூட உருவாக்கிவிடும். […]
உணவு உடலை வலுப்படுத்த உதவுகிறது. உணவு சரியாக சமைக்கப்பட்டால், அது உடலுக்கு ஊட்டச்சத்தை வழங்குகிறது. மறுபுறம், காய்கறிகள் அல்லது இறைச்சி சரியாக சமைக்கப்படாவிட்டால், அது உடலுக்கு பல வழிகளில் தீங்கு விளைவிக்கும். சமைக்காத கோழியை சாப்பிடுவது உடலை முடக்கும் என்று எய்ம்ஸின் மருத்துவரால் எச்சரிக்கப்படுகிறது. எய்ம்ஸ், ஹார்வர்ட் மற்றும் ஸ்டான்போர்டில் பயிற்சி பெற்ற இரைப்பை குடல் நிபுணர் டாக்டர் சௌரப் சேத்தி, சமூக ஊடகங்களில் ஒரு வீடியோவைப் பகிர்ந்துள்ளார். சமைக்காத […]
குறைவான தூக்கம் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்று நாம் அடிக்கடி கேள்விப்படுகிறோம். இது இதய நோய்கள், மனச்சோர்வு மற்றும் பலவீனமான நோய் எதிர்ப்பு சக்தி போன்ற பிரச்சினைகளின் அபாயத்தை அதிகரிக்கிறது. ஆனால் அதிகமாக தூங்குவது சமமாக ஆபத்தானது என்பது உங்களுக்குத் தெரியுமா? ஒரு நாளைக்கு 9 மணி நேரத்திற்கும் மேலாக தூங்குவது குறைவாக தூங்குவதை விட ஆபத்தானது என்று சமீபத்திய ஆராய்ச்சி காட்டுகிறது. தூக்கம் ஏன் முக்கியம்? உடலுக்கும் மனதுக்கும் […]
தமிழ்நாடு அரசு, கால்நடை வளர்ப்போரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஒரு சிறப்புப் பயிற்சி முகாமை தொடங்கியுள்ளது. ‘வெற்றி நிச்சயம்’ திட்டத்தின் கீழ் கால்நடை பராமரிப்புத் துறையும், தமிழ்நாடு அரசு திறன் மேம்பாட்டுக் கழகமும் இணைந்து இந்த பயிற்சியை நடத்துகிறது. ராணிப்பேட்டை கால்நடை நோய் தடுப்பு மருந்து நிலைய வளாகத்தில் செப்.8ஆம் தேதி இந்த முகாமானது தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த முகாம் மூலம் மொத்தம் 180 கால்நடை […]
பொதுவாக அம்மனுக்கு தான் மாவிளக்கு ஏற்றி வழிபடுவது வழக்கம். அதுவும் வெள்ளிக்கிழமை, ஆடி மாதம், திருவிழா ஆகிய காலங்களில் தான் மாவிளக்கு ஏற்றுவார்கள். ஆனால் அம்மனை போல் பெருமாளுக்கும் மாவிளக்கு ஏற்றி வழிபடும் வழக்கம் உள்ளது. திருப்பதி ஏழுமலையானை நினைத்து வீடுகளில் மாவிளக்கு ஏற்றும் வழக்கம் உள்ளது. புரட்டாசி மாதத்தில் பெருமாளுக்கு மாவிளக்கு வைத்து வழிபடுபவர்கள், வழிபட வேண்டும் என நினைப்பவர்கள் முக்கியமான கவனிக்க வேண்டிய மற்றும் கடைபிடிக்க வேண்டிய […]
இந்த ஆண்டில் (2025) மொத்தம் 4 கிரகணங்கள் நிகழும் என முன்பே அறிவிக்கப்பட்டது. அதில் இரண்டு சூரிய கிரகணங்களும், இரண்டு சந்திர கிரகணங்களும் அடங்கும். ஏற்கனவே ஒரு சூரிய கிரகணம் மற்றும் இரண்டு சந்திர கிரகணங்கள் நிகழ்ந்துவிட்ட நிலையில், இந்த ஆண்டின் இரண்டாவது மற்றும் கடைசி சூரிய கிரகணம் இம்மாதத்தில் (செப்டம்பர்) நிகழ உள்ளது. அதாவது இந்த ஆண்டின் இரண்டாவது சூரிய கிரகணம், செப்டம்பர் 21ஆம் தேதியான ஞாயிற்றுக்கிழமை அன்று […]

