இன்றைய நவீன உலகில் ஏஐ தொழில்நுட்பம், குறிப்பாக ChatGPT, நமது அன்றாட வாழ்க்கையின் ஒரு அங்கமாகிவிட்டது. எந்தவொரு சந்தேகம் அல்லது தகவல் தேவை என்றாலும், உடனடியாக சாட் ஜிபிடியைத்தான் நாடுகிறோம். சிலர், மருத்துவ ஆலோசனை பெறுவதற்கு கூட இதை பயன்படுத்துகின்றனர். எனவே, இந்த அபாயகரமான செயல் குறித்து மருத்துவர் பிரகாஷ் மூர்த்தி முக்கியமான எச்சரிக்கைகளை விடுத்துள்ளார். சமீபத்தில் ஒரு நோயாளி, சளிப் பிடிப்பதால் அவரது ரத்தப் பரிசோதனையில் லிம்போசைட்ஸ் (Lymphocytes) […]

இந்திய தனித்துவ அடையாள ஆணையம் 0 முதல் 5 வயது வரையிலான குழந்தைகளுக்கான ஆதார் அட்டை பெறுவதற்கான நடைமுறைகளில் ஒரு முக்கிய மாற்றத்தை அறிவித்துள்ளது. இனி, குழந்தைகளின் ஆதார் சேர்க்கை அவர்களின் பிறப்புச் சான்றிதழின் அடிப்படையில் மட்டுமே மேற்கொள்ளப்படும் என்று அறிவித்துள்ளது. பிறப்புச் சான்றிதழ் இணைப்பு : புதிய செயல்முறையின் கீழ், ஒரு குழந்தைக்கு ‘பால் ஆதார்’ வழங்கப்பட்டதும், அவர்களின் பிறப்புச் சான்றிதழ் நேரடியாக UIDAI உடன் இணைக்கப்படும். இதனால், […]

உத்தரகாண்ட் மாநிலத்தில் அமைந்துள்ள முசோரி, மலைகளின் ராணி என்று அழைக்கப்படுகிறது.. பனி போர்த்திய அழகான மலைகள், குளிர்ந்த காற்று ஆகியவற்றை தாண்டி, இந்த பள்ளத்தாக்குகளில் ஒரு இளம் மன்னரின் மறக்கப்பட்ட கதை மறைந்துள்ளது. இந்த மன்னர் தனது அரியணையை மட்டுமல்ல, புகழ்பெற்ற கோஹினூர் வைரத்தையும் ஒருக்கட்டத்தில் தனது அடையாளத்தையும் இழந்தார். ஆம்.. இது பஞ்சாபின் கடைசி சீக்கிய ஆட்சியாளரும் மகாராஜா ரஞ்சித் சிங்கின் மகனுமான மகாராஜா துலீப் சிங்கின் கதை. […]