ஈரானில் இந்தியர்களைக் கடத்துவதற்கான போலி வேலைவாய்ப்புச் சலுகைகள் தொடர்பான பல வழக்குகள் பதிவாகியதைத் தொடர்ந்து, வெளியுறவு அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. சமீப காலமாக, இந்தியாவை சேர்ந்த பலர், வேலை வாய்ப்பு கிடைக்கும் என்ற தவறான வாக்குறுதிகளாலும், அல்லது பிற நாடுகளுக்கு வேலைக்காக அனுப்பப்படுவீர்கள் என்ற ஆசவார்த்தைகளை கூறியும் ஈரானுக்குப் பயணிக்கத் தூண்டப்பட்ட சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.ஈரானை அடைந்ததும், இந்த இந்தியர்கள் குற்றவியல் கும்பல்களால் கடத்தப்பட்டு, அவர்களை விடுவிக்க அவர்களுடைய குடும்பங்களிடமிருந்து […]

பெருமாள் மாதமாக கொண்டாடப்படும் புரட்டாசி மாதம் முதல் சனிக்கிழமை, செப்டம்பர் 20 இன்று வருகிறது. 2025 புரட்டாசி முதல் சனிக்கிழமை என்ன செய்யலாம் என்று பார்க்கலாம். புரட்டாசி மாதம் என்றாலே, புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, படையல், என்று ஒவ்வொரு சனிக்கிழமையும் களைகட்டும். இன்று, செப்டம்பர் 20, புரட்டாசி மாத முதல் சனிக்கிழமை ஆகும். புரட்டாசி சனிக்கிழமைகளில், முதல் சனி, இரட்டிப்புப் பலன்களைத் தரும். இந்த நாளில் என்ன செய்யலாம் என்று […]

மகாளய அமாவாசையின் சிறப்பு என்னவென்றால், மாதாந்தோறும் அமாவாசை திதி கொடுத்தாலும் இந்த மகாளய அமாவாசை திதி கொடுப்பது காசி, ராமேஸ்வரத்தில் திதி கொடுப்பது போன்று ஆகும்.அமாவாசை நாளில் இறந்து போன முன்னோர்கள் பூமிக்கு வருவார்கள். அதாவது திதி கொடுக்கப்படாத முன்னோர்களுக்கு வழக்கமாக காசி ராமேஸ்வரத்தில் சென்று தான் திதி கொடுப்பார்கள் . ஆனால் அதனை இந்த மகாளய அமாவாசையில் செய்யலாம் என்று சாஸ்திரங்கள் சொல்கின்றன. மகாளய அமாவாசையில் நூறு கோதானங்கள் […]

சூரிய கிரகணம் முக்கிய வானியல் நிகழ்வாக பார்க்கப்படுகிறது. இது இந்து மதம் மற்றும் ஜோதிடத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. சூரிய கிரகணம் என்பது பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ சந்திரன் வரும் ஒரு வானியல் நிகழ்வாகும்.வானியல் நிகழ்வு ஒரு காட்சி மட்டுமல்ல, உலகின் பல்வேறு பகுதிகளில் கலாச்சார, அறிவியல் மற்றும் வானியல் முக்கியத்துவத்தையும் கொண்டுள்ளது. அதன்படி, இந்த ஆண்டின் கடைசி சூரிய கிரகணம் நாளை (செப்.21) அன்று […]

சமீபத்தில் நடந்த ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பாகிஸ்தானுக்கு துருக்கி அளித்த ஆதரவின் காரணமாக இந்தியாவிற்கும் துருக்கிக்கும் இடையிலான உறவுகள் மோசமடைந்துள்ள நிலையில், குறிப்பாக ஒட்டோமான் பேரரசின் ஆட்சிக் காலத்தில், மோதல்கள் உட்பட, துருக்கியுடன் பாரதத்திற்கு ஒரு வரலாற்று வரலாறு உண்டு. அத்தகைய ஒரு குறிப்பிடத்தக்க துணிச்சலான கதை, முகலாய பேரரசர் பாபரின் மகள் மற்றும் பேரரசர் அக்பரின் அத்தை.. ஒட்டோமான் பேரரசை எதிர்த்த முகலாய இளவரசி குல்பதன் பேகத்தின் […]

உங்கள் இதயத்துடிப்பு, ரத்த ஓட்டம் மற்றும் உங்கள் எலும்புகளின் அசைவைக் கூட கேட்கும் அளவுக்கு அமைதியான ஒரு இடத்தைப் பற்றி நீங்கள் எப்போதாவது கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இது ஒரு பேண்டசி கதை போல தோன்றலாம், ஆனால் அத்தகைய அறை உண்மையில் உள்ளது. இது உலகின் மிகவும் அமைதியான அறை. அதைப் பற்றி அறிந்து கொள்வோம். உலகின் இந்த அமைதியான அறை, அமெரிக்காவின் வாஷிங்டனில் உள்ள ரெட்மண்டில் உள்ள அதன் தலைமையகத்தில் மைக்ரோசாப்ட் […]

நமது பயண அனுபவங்களை தீர்மானிப்பதில் ஹோட்டல்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஹோட்டல்களை தேர்ந்தெடுக்கும்போது, அவற்றின் வசதிகள் மற்றும் சேவையின் அடிப்படையில் ஸ்டார் மதிப்பீடுகளை நாம் கவனிக்கிறோம். பொதுவாக, ஹோட்டல்கள் 1 முதல் 5 ஸ்டார் வரை மதிப்பீடுகளை பெறுகின்றன. ஆனால், சில ஆடம்பர ஹோட்டல்கள் அவற்றின் பிரமிக்க வைக்கும் வசதிகளுக்காக 7 ஸ்டார் ஹோட்டல்கள் என்று குறிப்பிடப்படுகின்றன. இது அதிகாரப்பூர்வ மதிப்பீடு இல்லையென்றாலும், சர்வதேச அளவில் ஒரு சிறப்பு அங்கீகாரமாக […]

Mercedes-Benz Hurun India Wealth அறிக்கையின்படி, 2021 முதல் இந்தியாவின் செல்வம் வாய்ந்த குடும்பங்கள் வேகமாகப் பெருகி, 8,71,700 ஆக இரட்டிப்பு அளவில் வளர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளது. இந்தியாவில் ₹8.5 கோடி அல்லது அதற்கு மேற்பட்ட சொத்துக்களைக் கொண்ட குடும்பங்கள் தற்போது மொத்த குடும்பங்களின் 0.31% ஆக உள்ளன. இந்த எண்ணிக்கை 2021 ஆம் ஆண்டில் 0.17% இருந்ததை விட குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்துள்ளது. அதேபோல், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியில் நம்பிக்கை […]

தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வரும் மகத்தான திட்டங்களில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டமும் ஒன்று. இத்திட்டம், கோடிக்கணக்கான பெண்களுக்கு பேருதவியாக இருந்து வருகிறது. இத்திட்டத்தில் ஏற்கனவே 1.15 கோடி பெண்கள் பயன்பெற்று வரும் நிலையில், விடுபட்ட தகுதியான பெண்களையும் இத்திட்டத்தில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், சமீபத்தில், ‘உங்களுடன் ஸ்டாலின்’ என்ற சிறப்பு முகாம்கள் மூலம் புதிய விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இந்த முகாமில் சமர்ப்பிக்கப்பட்ட மனுக்களில் சுமார் […]