காலையில் எழுந்ததும் நாம் செய்யும் முதல் வேலை பல் துலக்குவது தான். உடல் சுத்தம் எவ்வளவு முக்கியமோ அதே அளவிற்கு வாய் சுத்தமும் அவசியம். உங்கள் பற்களுக்கு ஏற்ற டூத்பேஸ்ட்டை பயன்படுத்த வேண்டும். தற்போது கடைகளில் பலவகையான டூத்பேஸ்டுகள் கிடைக்கின்றன. அவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு நோக்கங்களுக்காக தயாரிக்கப்பட்டுள்ளன. எனவே அவற்றை தெரிந்து கொண்டு உங்களுக்கு தேவையான டூத்பேஸ்ட்டை பயன்படுத்துவது உங்களது வாய்வழி சுகாதாரத்தை பாதுகாக்க உதவிகரமாக இருக்கும். டூத்பேஸ்ட்களில் வேம்பு, […]
அறிய வேண்டியவை
Things to Know: There are certain things that everyone should know about life. Things they need to know. Things they need to learn. சுய ஒழுக்கம். அறிய வேண்டியவை…
இதய ஆரோக்கியம் மற்றும் இரத்த சர்க்கரை அளவை ஒழுங்குபடுத்துவது மட்டுமின்றி, வேர்க்கடலையில் காணப்படும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மூளை திசுக்களை ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தில் இருந்து பாதுகாக்க உதவுவதோடு அறிவாற்றல் சிதைவின் வாய்ப்பைக் குறைக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் வைட்டமின் ஈ, பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் ஆகியவை வேர்க்கடலையில் காணப்படும் முக்கிய வைட்டமின்கள் ஆகும். அதேபோல், வேர்க்கடலையை அதிகமாக சாப்பிட்டாலும் எதிர்மறை விளைவுகள் ஏற்படும் என்று சொல்லப்படுகிறது. வேர்க்கடலை சாப்பிட்ட உடன் தண்ணீர் குடிக்கக் […]
தமிழர் மரபில் மகிழ்ச்சியின் அடையாளமே வாழை மரங்களும், மாவிலைத் தோரணமும். அதனால்தான் பண்டிகைகள், திருவிழாக்கள், விஷேச நாட்கள் , குடும்ப நிகழ்ச்சிகள் என எதுவானாலும், அதைக் கொண்டாடும்போது, வீட்டு வாசலில் மாவிலைத் தோரணமும், வாழை மரங்களையும் கட்டுகிறார்கள். தமிழர் மரபில் மகிழ்ச்சியின் அடையாளமே வாழை மரங்களும், மாவிலைத் தோரணமும். அதனால்தான் பண்டிகைகள், திருவிழாக்கள், விஷேச நாட்கள் , குடும்ப நிகழ்ச்சிகள் என எதுவானாலும், அதைக் கொண்டாடும்போது, வீட்டு வாசலில் மாவிலைத் […]
வாஸ்து சாஸ்திரத்தில் மெயின் கதவு முக்கிய பங்கு வகிக்கிறது, ஏனெனில் இது நல்ல ஆற்றல் மற்றும் செழிப்பிற்கான நுழைவுப் புள்ளியைக் குறிக்கிறது. வாஸ்து கொள்கைகளின்படி, நன்கு வடிவமைக்கப்பட்ட சரியாக வைக்கப்பட்டுள்ள மெயின் வாசல் நல்ல அதிர்வுகளின் ஓட்டத்தை மேம்படுத்துவதோடு இணக்கமான வாழ்க்கை சூழலைத் தரும். இந்த ப்ளாகில், மெயின் வாசல் வாஸ்துவின் இடம், திசை, அளவு, பொருள், நிறம், பெயர்ப்பலகை, படிகளின் எண்ணிக்கை, வைக்க வேண்டிய கடவுள் சிலைகள் மற்றும் […]
பொதுவாக ஒரு வீட்டிற்கு குடியேறும் முன்போ அல்லது வீட்டை வாங்கும் முன்போ, அந்த வீடு வாஸ்து சாஸ்திரத்தின் படி அமைந்துள்ளதா என்பதைப் பார்த்தே எதுவும் செய்வோம். ஏனெனில் நல்ல வாஸ்துப்படி கட்டப்படாத வீடு, பணப்புழக்கத்தைக் குறைப்பதோடு, துரதிர்ஷ்டத்தை வரவழைக்கும் என பலர் நம்புகிறார்கள். அதிலும் சிலர் வீட்டின் வாசல் எந்த திசையை நோக்கியுள்ளது என்பதையும் பார்ப்பார்கள். அதில் தெற்கு பக்க வீடு என்றாலே வேண்டாம் சாமி என்பார்கள். கிழக்கும், வடக்கும் […]
நாம் குடியிருக்கும் வீடு நேர்மறை ஆற்றலுடன் நிறைந்திருந்தால் தான், அந்த வீட்டில் சந்தோஷமும், செல்வமும் நிறைந்திருக்கும். உங்க்ள் வீட்டில் நேர்மறை ஆற்றலை நிறைந்திருக்க வேண்டுமென்றால், குடியிருக்கும் வீடு வாஸ்துப்படி இருக்க வேண்டும். அதோடு, வீட்டில் வைத்திருக்கும் பொருட்களும் வாஸ்துப்படி சரியான திசையில் இருக்க வேண்டும். அந்த வகையில், வீட்டில் இருக்கும் குப்பைத் தொட்டியை சரியான இடத்தில் வைக்காவிட்டால், குடும்பத்தில் உள்ளவர்கள் பல பிரச்சனைகளை சந்திப்பார்கள். அதுவும், குப்பை தொட்டியை தவறான […]
தற்போதைய காலகட்டத்தில் நாட்டில் உள்ள அனைத்து வீடுகளிலுமே கேஸ் அடுப்பு நுழைந்து விட்டது. நமக்கு தெரிந்ததெல்லாம் அடுப்பை ஆன் செய்வது, சமைப்பது மட்டுமே. ஆனால், கேஸ் அடுப்பை பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய பல விஷயங்கள் உள்ளன. ஆனால், கேஸ் அடுப்பின் நெருப்பை நாம் எப்போதும் ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ள மாட்டோம். ஆனால், அந்த நெருப்பு படிப்படியாக உங்கள் ஆரோக்கியத்தை பாதிக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா..? சரியான சுடரின் […]
நமது உடல் வெப்பம் அல்லது உஷ்ணமாக இருந்தால், அதை உடல் சூடு என்று சொல்வார்கள். பொதுவாக, மனித உடலின் இயல்பான வெப்பநிலை என்பது 37°C (98.6°F) ஆகும். இந்த வெப்பநிலை அதிகமாகும் போது, “உடல் சூடு” என்கிறோம். உடல் சூடு ஏற்பட பல காரணங்கள் சொல்லப்படுகிறது. தீவிரமான உடற்பயிற்சி, அதிக உடல் உழைப்பு, வெப்பமான வானிலை அல்லது வெப்பமான சூழலில் இருப்பது, உடலில் போதுமான நீர்ச்சத்து இல்லாதது ஆகியவை காரணமாக […]
புதுச்சேரி அரசின் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையில் உள்ள 30 காலிப்பணியிடங்களை போட்டித்தேர்வின் மூலம் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. டெபியூட்டி தாசில்தார் (Deputy Tahsildar) – 30 இதில் பொதுப் பிரிவில் – 12, பொருளாதாரத்தில் பிரிவினர் – 3, எம்பிசி – 5, எஸ்சி – 5, ஒபிசி – 3, பிசிஎம் – 1, இபிசி – 1 மற்றும் மாற்றுத்திறனாளிகள் – 1 என […]
இந்திய ரிசர்வ் வங்கி கடந்த சில வாரங்களுக்கு முன்பு தங்க நகைக்கடன் தொடர்பாக புதிய கட்டுப்பாடுகளை விதித்தது. இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், ரிசர்வ் வங்கி தற்போது ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. வங்கிகள் அல்லாத நிறுவனங்களில் வழங்கப்படும் கடன்கள் குறித்து ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்கோத்ரா முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி, வங்கிகள் அல்லாத நிதி நிறுவனங்கள், கூட்டுறவு வங்கிகள் மற்றும் அரசுத் துறைகளில் […]

