நாடு முழுவதும் பொதுத்துறை வங்கிகளில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் இன்றைக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. பணியின் பெயர் : Customer Service Associates (Clerk) மொத்த காலியிடங்கள் : 10,277 பணியிடம் : இந்தியா முழுவதும் (தமிழ்நாடு – 894, புதுச்சேரி – 19 காலியிடங்கள்) கல்வித் தகுதி : ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். […]

நாடு முழுவதும் கோடிக்கணக்கான பயனாளர்கள், ரேஷன் கார்டு பட்டியலில் இருந்து நீக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதுதொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், வருமான வரி செலுத்துபவர்கள், சொந்தமாக கார் வைத்திருப்பவர்கள், நிறுவனங்களில் இயக்குநராக செயல்படும் நபர்கள் போன்றோர், இலவச மற்றும் மானிய ரேஷன் உதவிக்குரிய நபர்கள் அல்ல என்றும், இவர்கள் சமூக பாதுகாப்பு திட்டங்களை தவறாக பயன்படுத்தக் கூடாது என்றும் மத்திய அரசு கூறியுள்ளது. எனவே, மாநில அரசுகள் […]

கடந்த சில பத்தாண்டுகளாக விரைவான நகரமயமாக்கல் மற்றும் தொழில்மயமாக்கல் இருந்தபோதிலும், இந்தியா பெரும்பாலும் கிராமப்புற/விவசாயப் பொருளாதாரமாகவே உள்ளது. நாட்டில் மொத்தம் 6,40,930 கிராமங்கள் உள்ளன, இந்த எண்ணிக்கை 6,64,369 ஆக அதிகரித்துள்ளதாக பல்வேறு தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் ஆசியாவின் மிகப்பெரிய கிராமமும் இந்தியாவில் அமைந்துள்ளது என்பது உங்களுக்குத் தெரியுமா? இது மற்றொரு தனித்துவமான அம்சத்தையும் கொண்டுள்ளது.. இந்த குக்கிராமத்தில் உள்ள ஒவ்வொரு வீட்டிலும் குறைந்தது ஒரு குடும்ப உறுப்பினர் இந்திய […]

ஒவ்வொரு வீட்டிலும் இருக்கும் ஒரு முக்கியமான பொருள் டூத் பேஸ்ட். நம் பற்களை சுத்தம் செய்ய இதை தினமும் பயன்படுத்துகிறோம். ஆனால், இதன் பயன்பாடு அதைவிட அதிகம் என்பதை உங்களுக்குத் தெரியுமா..? டூத் பேஸ்ட் என்பது வெறும் பற்களை சுத்தம் செய்யும் பொருள் அல்ல. வீட்டில் உள்ள மற்ற பொருட்களையும் சுத்தம் செய்யலாம். புதிது போல ஜொலிக்கும் ஷூ : வழக்கமாக நாம் அணியும் ஷூவுக்கு மேல் தூசி, அழுக்கு […]

திருவண்ணாமலை மாவட்டத்தில் அமைந்துள்ள கிராமத்தின் பசும் பண்ணையில், பசுக்களோடு பேசிக்கொண்டு இயற்கையை வாழ்வாக மாற்றியுள்ளார் ஒரு விவசாயி. அவர் தான் குணா. பசு வளர்ப்பை பழமையான தொழில் என்று சொல்பவர்களுக்கு மத்தியில், இது ஒரு வசதியான தொழில்முறை என்பதை நிரூபித்துக் காட்டியுள்ளார். முன்பு, சென்னையில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த குணா, கொரோனா ஊரடங்கின் போது மீண்டும் தனது கிராமத்திற்கே திரும்பினார். வேலை இழப்பு, வருமான சிக்கல் […]