தமிழ்நாட்டில் பெண்களின் சமூக மற்றும் பொருளாதார மேம்பாட்டை நோக்கமாகக் கொண்டு பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. அதில் ஒரு திட்டம் தான் “மகளிர் நன்னிலம் நில உடைமை” திட்டம். குறிப்பாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த பெண்களை நில உரிமையாளர்களாக மாற்றி, அவர்களின் வாழ்வாதாரத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மண்ணும் வாழ்வும் பிணைந்திருக்கும் கிராமப்புறங்களில் நிலம் என்பது சொத்தல்ல. அது குடும்பத்தின் […]

தமிழ்நாட்டில் சாலை பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கத்தில், அரசின் கீழ் இயங்கும் சாலை பாதுகாப்பு கண்காணிப்பு அலகில் பல்வேறு பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. சாலை பாதுகாப்பை மேம்படுத்துவதும், பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் இந்த நியமனங்களின் முக்கிய நோக்கமாகும். தற்போது, நிபுணர்கள், உதவியாளர்கள் மற்றும் டேட்டா என்ட்ரி ஆபரேட்டர்கள் உள்ளிட்ட பதவிகளுக்கு தகுதியும் அனுபவமும் கொண்டவர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். இந்த பணியிடங்கள் தற்காலிகமானவையாக இருந்தாலும், சாலை பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு பணிகளில் பங்களிக்க […]

தமிழ்நாடு அரசு சார்பில் ஏழை, எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் செய்யப்பட்டு வருகிறது. அதில் முதலிடத்தை பிடித்திருப்பது கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் தான். இத்திட்டம் மூலம் மாதந்தோறும் தகுதியுள்ள பெண்களுக்கு ரூ.1,000 வழங்கப்பட்டு வருகிறது. இதனால், கோடிக்கணக்கான பெண்கள் பயன்பெற்று வருகின்றனர். இந்நிலையில், வரும் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, தமிழ்நாடு அரசு மகளிருக்கு ஒரு இனிய செய்தியை அறிவித்துள்ளது. வழக்கமாக, மாதந்தோறும் 15 ஆம் தேதி தான் […]

உலகின் மிகப்பெரிய உற்பத்தியாளராகவும், மிகப்பெரிய நுகர்வோர் சந்தையாகவும் சீனா உள்ளது, இப்போது அது மிக உயரமான பாலங்களைக் கொண்ட நாடாக மாறியுள்ளது. ஹுவாஜியாங் கேன்யன் பாலம் (Huajiang Canyon Bridge) உலகின் மிக உயரமான பாலமாக தேர்ச்சி பெற்றுள்ளது. இதன்மூலம் தெற்காசிய நாடு உலகத் தரம் வாய்ந்த பொறியியலைக் கொண்டுள்ளது என்பதைக் காட்டியுள்ளது. இந்தப் பாலம் ஒரு ஆழமான பள்ளத்தாக்கின் குறுக்கே நீண்டுள்ளது மற்றும் 2,900 அடி நீளத்தைக் கொண்டுள்ளது. […]

தற்போதைய டிஜிட்டல் காலகட்டத்தில் அனைவரிடமுமே வங்கிக் கணக்கு இருக்கும். வாடிக்கையாளர்கள் தங்களுடைய மதிப்புமிக்க ஆவணங்கள், நகைகள் போன்றவை பாதுகாப்பாக வைக்க வங்கி லாக்கர் சேவையை நாடுவது வழக்கம். இதனை மேலும் பாதுகாப்பானதாக மாற்றும் நோக்கத்தில், ரிசர்வ் வங்கி புதிய கட்டுப்பாடுகளையும், புதிய விதிகளையும் கடந்த சில ஆண்டுகளில் எடுத்து வந்துள்ளது. தற்போது, இந்த நடவடிக்கைகள் இன்னும் தீவிரமாக்கப்பட்டுள்ளன. பாதுகாப்பு அம்சங்களை வலுப்படுத்தும் நோக்கில், அனைத்து வங்கி லாக்கர் அறைகளிலும் 24 […]

பெண்கள் அதிகமாக சுத்தம் செய்வது திருமண உறவுக்குள் நெருக்கம் குறைவதற்கு வழிவகுக்கிறது, இதனால் இருவருக்குமான உறவின் உடன்பாடும், மன நெருக்கமும் பாதிக்கப்படுகின்றன. எளிதாகவே அந்தத் தம்பதியர் விடுபடவும், பிரிவதற்கும் வழி உருவாகலாம். அதிகப்படியான சுத்தம் செய்வதால் ஏற்படும் உணர்ச்சி ரீதியான பாதிப்பு: பெண்கள் அதிக நேரம் சுத்தம் செய்வதன் மூலம் உணர்ச்சி சோர்வு மற்றும் மன அழுத்தம் ஏற்படுகிறது. இதனால், அவர்கள் உணர்ச்சி மற்றும் உடல் நெருக்கத்தைப் பெறுவதில் குறைவு […]

சாப்பிட்ட பிறகு மக்கள் தூங்கவோ அல்லது வேலை செய்ய உட்காரவோ தொடங்குகிறார்கள், இது அவர்களுக்கு ஆபத்தானது என்பதை நிரூபிக்கக்கூடும். சாப்பிட்ட பிறகு நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து தெரிந்துகொள்ளுங்கள். நம்மில் பலரும் சாப்பிட்ட உடனே பல வேலைகளையும் பல உணவுப் பொருட்களையும் சேர்த்து சாப்பிடுவோம். இது நம் உடலுக்கு ஆரோக்கியம் கிடையாது. தினசரி காலை மதியம் இரவு என்று மூன்று வேலையும் தவறாமல் சாப்பிடுகிறோம்.அப்படி சாப்பிட்ட உடனே […]

ஒரு நாய் மனிதனின் சிறந்த நண்பன் என்று கூறப்படுகிறது, ஆனால் அதே நாய் உங்களை கடித்தால், அது வாழ்நாள் முழுவதும் பிரச்சனையை ஏற்படுத்தும். பெரும்பாலும் மக்கள் நாய் கடிகளை லேசாக எடுத்துக்கொள்வார்கள், காயத்தை கழுவினால் போதும் என்று நினைப்பார்கள். அதேசமயம், நாய் கடித்தால் பல ஆபத்தான நோய்கள் ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது என்பதே உண்மை. ஒரு நாய் உங்களை கடித்தால், 24 மணி நேரத்திற்குள் முதல் ஊசி போடுவது அவசியம். […]

பல்கேரியாவின் பிரபல பார்வையற்ற தீர்க்கதரிசி பாபா வங்கா “பால்கனின் நாஸ்ட்ராடாமஸ்” என்று அழைக்கப்படுகிறார். அவர் 1996 இல் இந்த உலகத்தை விட்டு வெளியேறியிருக்கலாம், ஆனால் அவரது கணிப்புகள் இன்னும் உலகை சிந்திக்க வைக்கின்றன. அவரது பல கூற்றுகள் உண்மையாகிவிட்டன, அதனால்தான் மக்கள் இன்னும் அவரது கணிப்புகளை தீவிரமாக எடுத்துக்கொள்கிறார்கள். இப்போது நாம் 2025 ஆம் ஆண்டின் எட்டாவது மாதத்தில் இருக்கிறோம், அந்த நேரத்தில் பாபா வங்கா 2026 ஆம் ஆண்டிற்கு […]

விநாயகர் சதுர்த்தி இந்தியா முழுவதும் நாளை மறுநாள் கொண்டாடப்பட உள்ளது. முழு முதற்கடவுளாக இந்து சமயத்தினரால் போற்றப்படும் விநாயகர் அவதரித்த தினமே விநாயகர் சதுர்த்தியாக கொண்டாடப்படுகிறது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலைகள் விற்பனை, பூக்கள், பழங்கள் மற்றும் காய்கறிகள் விற்பனை தீவிரமாக நடைபெற்று வருகிறது. விநாயகர் சதுர்த்தி தினத்தில் 21 இலைகள், 21 பூக்கள், 21 பழங்கள் வைத்து நன்மைகள் பெருகி, கஷ்டங்கள் தீரும் என்பது பக்தர்கள் நம்பிக்கை […]