நாடு முழுதும் தெரு நாய்கள் தொல்லை அதிகரித்து வருவதால், முதியோர், குழந்தைகள் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர். நாய்க்கடி தொடர்பான வீடியோக்கள் வெளியாகி பெரும் அதிர்வலைகளையும் ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக தெருநாய்க்கடி மற்றும் அதனால் ஏற்படும் ரேபிஸ் நோயால் உயிரிழப்புகளும் தொடர்கின்றன. அதன் அடிப்படையில், இந்த விவகாரத்தை உச்ச நீதிமன்றம் தாமாக முன் வந்து கடந்த மாதம் 28ல் விசாரித்தது. தொடர்ந்து கடந்த 11ம் தேதி இவ்வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற […]
அறிய வேண்டியவை
Things to Know: There are certain things that everyone should know about life. Things they need to know. Things they need to learn. சுய ஒழுக்கம். அறிய வேண்டியவை…
உலகளாவிய செயற்கை நுண்ணறிவு (AI) கண்டுபிடிப்பு போட்டியில் இந்தியா 24 மதிப்பெண்களுடன் ஏழாவது இடத்தில் உள்ளது. நாட்டில் 29 குறிப்பிடத்தக்க AI மாதிரிகள் உள்ளன, மேலும் AI தொடர்பான முதலீடுகள் மொத்தம் 7.25 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருக்கின்றன. சுவாரஸ்யமாக, புதிய ஆய்வொன்றின் படி, வேலைத்தளங்களில் AI பயன்பாடு இந்தியாவில் மிகுந்த வளர்ச்சி பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 92% ஊழியர்கள் தங்கள் தினசரி பணிகளில் AI-ஐ பயன்படுத்துகிறார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. Linkee […]
தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் சமூகத்தில் இருந்து வந்துள்ள மாணவர்களுக்கு, மத்திய கல்வி நிறுவனங்களில் உயர் கல்வி பயில தகுதியும், நிதிசார்ந்த ஆதரவும் வழங்கும் வகையில், மாநில அரசு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 2025-2026 கல்வியாண்டுக்கான புதியதும் புதுப்பித்தலும் செய்ய வேண்டிய கல்வி உதவித்தொகை (scholarship) திட்டத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த கல்வி உதவித் திட்டத்தின் கீழ், இந்திய தொழில்நுட்ப நிறுவனங்கள் (IIT), மேலாண்மை கழகங்கள் […]
சாதாரணமாக கோதுமை மாவு, கடலை மாவு, மைதா, அரிசி மாவு போன்ற மாவுகளை தான் பயன்படுத்துவோம். ஆனால் இதைத் தவிர்த்து பயன்படுத்தக்கூடிய பல மாவு வகைகள் உள்ளன. அதில் ஒன்று தான் தேங்காய் மாவு. தேங்காய் பால் எடுத்த பின்னர் இருக்கும் தேங்காயை உலர வைத்து மென்மையாக அரைத்து பயன்படுத்துவது. பேக்கிங் தொடங்கி பல சமையல் ரெசிபிகளில் இந்த தேங்காய் மாவு பயன்படுத்தலாம். சுவையுடன் உணவுக்கு நல்ல நறுமணம் கொடுக்கும். […]
உலக சுகாதார அமைப்பின் (WHO) கூற்றுப்படி, 2022 ஆம் ஆண்டில் 19.8 மில்லியன் மக்கள் இருதய நோய்களால் இறந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது, இது உலகளாவிய மொத்த இறப்புகளில் கிட்டத்தட்ட 32% ஆகும். இவற்றில், 85% இறப்புகள் மாரடைப்பு மற்றும் பக்கவாதத்தால் ஏற்பட்டவை. இதயத்திற்கு இரத்தம் மற்றும் ஆக்ஸிஜனை அனுப்பும் தமனியில் அடைப்பு ஏற்படும்போது மாரடைப்பு ஏற்படுகிறது. இதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம். கார்டியாலஜிஸ்ட் டாக்டர் சஞ்சய் போஜ்ராஜ், இன்ஸ்டாகிராமில் ஒரு முக்கியமான […]
இந்தியாவில் விநாயகர் சதுர்த்தி மிகுந்த பக்தி மற்றும் உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது. வீட்டிற்கு விநாயகர் சிலையை அழைத்து வந்து, பல நாட்களுக்கு பூரண பக்தியுடன் வழிபடுவது முழு சூழலையும் நல்ல அதிர்வுகளாலும், ஆன்மீக நேர்மறையான சக்தியாலும் நிரப்புகிறது. இந்த ஆண்டு திருவிழா ஆகஸ்ட் 27 முதல் தொடங்கும். விநாயகர் சிலையை வீட்டுக்குக் கொண்டு வரும் போது, பிள்ளையாரின் தும்பிக்கை எந்த திசையில் வளைந்துள்ளது என்பதை எப்போதாவது நீங்கள் கவனித்திருக்கிறீர்களா? இந்த மிகச் […]
வாய் புற்றுநோய் என்பது இந்தியாவில் ஆண்களில் அதிகமாக காணப்படும் புற்றுநோய்களிலொன்று. உண்மையில், உலகளவில் வாய் புற்றுநோயால் பாதிக்கப்படும் மக்களின் எண்ணிக்கையில் இந்தியா முன்னணியில் உள்ளது. இதன் காரணமாகவே, இந்த நோயை ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிதல் மிகவும் முக்கியமானதாகிறது. பிராக் நகரத்தைச் சேர்ந்த கதிர்வீச்சு புற்றுநோய் நிபுணர் டாக்டர் ஜிரி கியூப்ஸ், வாயில் மூன்று வாரங்களுக்கு மேல் குணமாகாமல் நீடிக்கும் இந்த பிரச்சனை கவலைக்குரியதாக மாறும் என்று சுட்டிக்காட்டினார். குறிப்பாக, வாயின் […]
Government job in Cooperative Bank.. Generous salary guaranteed..
Salary up to Rs.1.33 lakhs.. Videographer job in Tamil Nadu government.. Apply immediately..!!
If you save Rs.300 every day, you can earn Rs.17 lakh.. Do you know about this scheme..?

