ஆதார் அட்டையுடன், வாக்காளர் அடையாள அட்டையை இணைப்பதற்கான கால அவகாசம், 2024 மார்ச் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்திய தேர்தல்‌ ஆணையத்தின்‌ ஆணையின்படி வாக்காளர்‌ பட்டியலுடன்‌ ஆதார்‌ எண்ணை இணைக்கும்‌ பணியானது கடந்த 01.08.2022 முதல்‌ தொடங்கி நாளது வரை நடைடுபற்று வருகிறது. இந்நிலையில்‌, வாக்காளர்கள்‌ எவரேனும்‌ தங்களது அதார்‌ விவரங்களை வாக்காளர்‌ பட்டியலுடன்‌ நாளது வரை இணைக்காமல்‌ இருந்தால், அவ்வாக்காளர்களுக்காக கால அவகாசம் […]

ஆன்லைன் சூதாட்டம், பந்தயம் தொடர்பாக சட்டம் இயற்ற மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது என மத்திய அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் தெரிவித்துள்ளார். ஆன்லைன் விளையாட்டுக்கு இளைஞர்கள் அடிமையாவதை தடுக்கும் வகையில் அவ்விளையாட்டுகளை வடிவமைக்கும் இணையதளங்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளதா? என நாடாளுமன்ற மக்களவையில் திமுக உறுப்பினர் எஸ்.ஆர்.பார்த்திபன் கேள்வி எழுப்பியிருந்தார்.இதற்கு மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் எழுத்துப்பூர்வமாக அளித்துள்ள பதிலில், திறமையின் அடிப்படையிலான விளையாட்டு […]

தமிழ்நாட்டில்‌ அனைத்து குடிமக்களும்‌ இ-சேவை மையம்‌ தொடங்குவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. இத்திட்டமானது படித்த இளைஞர்களையும்‌, தொழில்‌ முனைவோர்களையும்‌ ஊக்குவிக்கும்‌ வகையில்‌ இ-சேவைமையம்‌ இல்லாத பகுதிகளில்‌ இ-சேவைமையங்களை நிறுவி செயல்படுத்த இத்திட்டம்‌ துவங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு மின்‌ஆளுமை முகமை, அரசு இ-சேவை மையங்களான தமிழ்நாடு அரசு கேபிள்டிவி நிறுவனம் தொடக்க வேளாண்மை கூட்டுறவுகடன்‌ வழங்கும்‌ சங்கங்கள்‌, தமிழ்நாடு மகளிர்நல மேம்பாட்டு நிறுவனம்‌,மீன்வளத்துறை, மற்றும் கிராமப்புற தொழில்முனைவோர்‌ மூலம்‌ மக்களுக்கான அரசின்‌ சேவைகளை, அவர்களின்‌ […]

JIPMER ஆணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். ஜிப்மர் ஆணையத்தில் காலியாக உள்ள Junior Resident பணிகளை நிரப்புவது குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.56,100/- மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். அதன்படி, Junior Resident […]

உலகின் முதல் பீர் தூளை Klosterbrauerei Neuzelle எனும் ஜெர்மன் மதுபான ஆலை நிறுவனம் உருவாக்கியுள்ளது. கிழக்கு ஜெர்மனியை தளமாக கொண்ட Klosterbrauerei Neuzelle எனும் மதுபான ஆலை சாதாரண தண்ணீரை நிமிடங்களில் பீராக மாற்றுவதற்கான வழியைக் கண்டுபிடித்துள்ளது. அதாவது இன்ஸ்டண்ட் காபி தூள் போல இன்ஸ்டண்ட் பீர் தூளை தயாரித்துள்ளது. இதன்மூலம், பீர் ஏற்றுமதிக்கான பயணத்தில் ஏற்படும் அதிக கார்பன் வெளியீட்டை குறைக்க முடியும் என நம்புவதாக இந்த […]

இந்தியா இன்ஃப்ராஸ்ட்ரக்சர் பைனான்ஸ் கம்பெனி லிமிடெட் என்ற நிறுவனத்தில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பினை அந்நிறுவனம் வெளியிட்டு இருக்கிறது. அந்த அறிவிப்பின்படி ஐ.ஐ.எஃப்.சி.எல் நிறுவனத்தில் காலியாக உள்ள 26 இடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பினை தற்போது அந்த நிறுவனம் வெளியிட்டு இருக்கிறது. இந்த காலியிடங்களுக்கு தகுதியும் திறமையும் வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த வேலை வாய்ப்பிற்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் முதுகலையில் பட்டம் […]

அமெரிக்காவில் சிகிச்சையளிப்பதற்கு கடினமாக இருக்கும் ஒரு கொடிய பூஞ்சை தொற்று அபாயகரமான நிலையில் வேகமாக பரவிவருகிறது என்று மத்திய நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அமெரிக்காவில் தற்போது கேண்டிடா ஆரிஸ் எனப்படும் பூஞ்சை மூலமாக புதிய நோய் தொற்று உருவாகியுள்ளது. Candida auris ஒரு வகை ஈஸ்ட் ஆகும், இது பலவீனமான நோயெதிர்ப்பு திறன் உள்ளவர்களின் இரத்த ஓட்டத்தில் நுழைந்து உடல் முழுவதும் பரவினால், அது […]

நடப்பாண்டுக்கான ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் இறுதி போட்டி உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமான அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுதொடர்பாக espn cricket info வெளியிட்ட செய்தி குறிப்பில், 4 ஆண்டுக்கு ஒருமுறை ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்றுவருகிறது. அதன்படி, நடப்பாண்டுக்கான ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெறவுள்ளது. அதன்படி, வரும் அக்டோபர் மாதம் 5 ஆம் தேதி தொடங்கி […]

கையில் செல்போன் இருந்தாலே யூடியூப் சேனல் தொடங்கிவிடலாம் என்ற நிலைமை வந்துவிட்டது. இதனால் பலரும் இஷ்டத்துக்கு வீடியோ வெளியிட்டு போலியான தகவல்களை பரப்பி வருகின்றனர். இதனால், உண்மை பின்தள்ளப்பட்டு பதற்றம், வன்முறை சம்பவங்கள் நிழும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதற்காக ஆர்வத்தைத் தூண்டும் வகையிலான முகப்புப் படங்களும் வைத்து வீடியோக்கள் குறித்து பரப்பப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில், தற்போது மேலும் 110 யூடியூப் சேனல்களுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. நாட்டின் இறையாண்மைக்கு […]

இந்திய ரிசர்வ் வங்கி மார்ச் 31-ஆம் தேதி அனைத்து வங்கி கிளைகளும் திறந்திருக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுதொடர்பாக ரிசர்வ் வங்கி அனைத்து வங்கிகளுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், அனைத்து வங்கிகளும் மார்ச் 31-ஆம் தேதி வங்கி நேரப்படி திறந்திருக்க வேண்டும். அந்த நாளில் வாடிக்கையாளர்களுக்கு அனைத்து சேவைகளையும் தடையின்றி வங்கிகள் வழங்க வேண்டும். குறிப்பாக வங்கி கிளைகளில் கவுண்டர் பரிவர்த்தனை சேவைகள் வழங்க வேண்டும். அதன் பிறகு NEFT, […]