சமையலறை புகையை தவிர்க்கவும், அனல் காற்றை வெளியேற்றவும் சமையலறையில் எக்ஸாஸ்ட் ஃபேன் வைத்திருப்பது மிகவும் அவசியம். இது இல்லாத சமையலறையையும் பார்ப்பது அரிது. சமையலறையில் எக்ஸாஸ்ட் ஃபேன் இல்லாவிட்டால் சமைப்பது மிக வும் கடினம். ஏனெனில் இது சமைக்கும்போது உண்டாகும் புகையை வெளியிட உதவுகிறது. ஆனால் நாளாக ஆக சமையலறை எண்ணெய் பிசுக்கு, தூசி ஆகியவை ஃபேனில் ஒட்டிக்கொள்ளும். இதனால் ஃபேன் ஒழுங்காக சுற்றாது. அவ்வாறு சுற்றினாலும் சரியான முறையில் […]

உறக்கம் என்பது மனிதனுக்கு மிகவும் தேவையான ஒன்று. சிலர் தூங்கும்போது இரண்டு தலையணைகள் வைத்துக்கொண்டு தூங்குவார்கள். சிலர் தலையணையே இல்லாமல் தூங்கும் பழக்கம் கொண்டவர்களாக இருப்பார்கள். அதனால் ஏற்படும் நன்மை, தீமைகள் என்ன தெரியுமா. தலையணை இல்லாமல் படுத்து உறங்கும்போது முதுகெலும்பின் பொசிஷன் நேராக இருக்கும். இது கழுத்து மற்றும் முதுகு வலியைக் குறைக்கும். பொதுவாக, தலையணை வைத்து உறங்கும்போது ஒருவர் தன்னை அறியாமலேயே முகத்தை தலையணையில் வைத்து அழுத்துவார். […]

போர் விமானங்களை போல அதனை ஓட்டும் விமானிகளின் உடையும் மிகவும் சிறப்பு வாய்ந்தது. அதுகுறித்து இந்த பதிவில் பார்க்கலாம். நவீன காலத்தில் எந்தவொரு போரிலும் எந்தவொரு நாட்டிற்கும் முதுகெலும்பாக போர் விமானங்கள் செயல்படுகின்றன. இவற்றைக் கொண்டு, எந்த எதிரிப் பகுதியையும் சில நொடிகளில் அழிக்க முடியும். உலகெங்கிலும் உள்ள பல நாடுகள் ஐந்தாம் தலைமுறை போர் விமானங்களைப் பயன்படுத்துகின்றன, மேலும் ஆறாவது மற்றும் ஏழாம் தலைமுறை போர் விமானங்களை உருவாக்கும் […]

அரசுத்துறை ஊழியர்களும், தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் நபர்களும், தங்கள் ஓய்வுக்காலம் நிதிநிலை பாதிக்காமல் இருக்கவேண்டும் என்பதற்காக, பல்வேறு ஓய்வூதிய சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்து வருகின்றனர். அந்தவகையில், எஸ்பிஐ மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் 2022 பிப்ரவரியில் அறிமுகப்படுத்திய ‘ரிட்டையர்மெண்ட் பெனிபிட் பண்ட்’, தற்போது நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த திட்டம் பங்குசந்தை தொடர்பானதால் ஓரளவு அபாயம் இருந்தாலும், நீண்ட காலம் தொடர்ந்து முதலீடு செய்தால் ஓய்வுக்குப் பிறகு நிதியாக நம்பிக்கையுடன் […]

இந்தியா ஒரு பண்பாட்டு பன்முகத்தன்மைக் கொண்ட நாடு. அதில் சில பழங்குடி மக்கள் பின்பற்றும் பாரம்பரியங்கள், நவீன மத வழக்கங்களுக்கு எதிராகவும், வேறுபட்ட சிந்தனையிலும் இருக்கின்றன.. சத்தீஸ்கர் மாநிலத்தில் வாழும் முரியா (Murya) பழங்குடியினர் பின்பற்றும் Ghotul பாரம்பரியம் இதற்கொரு தனித்துவமான எடுத்துக்காட்டு. இந்த பழங்குடியினத்தில், திருமணத்திற்கு முன்பு உடலுறவு கொள்வது வழக்கமாக உள்ளது. இளம் வயதிலேயே, 10 வயதுக்கு மேற்பட்ட திருமணமாகாத ஆண், பெண்கள், Ghotul எனப்படும் மூங்கிலால் […]

கிருஷ்ணகிரி மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரியில் ஓட்டுனர் பணியிடங்களை நிரப்ப வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 2 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் நிரந்தர நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன.  வயது வரம்பு: அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வுகள் பொருந்தும். பொது பிரிவினருக்கு 20 to 32 வயது வரை இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு – 20 to 37 வயது வரை […]

தமிழக அரசு வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள், பெண்களுக்கு உதவும் வகையில் நலத்திட்டங்களை மேற்கொண்டு வருகிறது. நான் முதல்வன் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் இலவசமாக பல்வேறு துறைகளில் நிபுணர்கள் கொண்டு பயிற்சிகள் வழங்கப்பட்டு முன்னணி தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தி தரப்படுகிறது. அந்த வகையில் பெண்களுக்கு உதவிடும் அழகுக்கலைப் பயிற்சிக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அழகுக்கலை என்பது வளர்ந்து வரும் முக்கிய தொழிலாக உள்ளது. சிறிய அளவு முதல் பெரிய […]

நீங்கள் பழைய ஸ்மார்ட்போன் பயன்படுத்துகிறீர்கள் என்றால் இப்போதே எச்சரிக்கையாக இருங்கள். இன்று (ஜூன் 1, 2025) முதல் சில பழைய ஐபோன் மற்றும் ஆண்ட்ராய்டு சாதனங்களில் வாட்ஸ்அப் வேலை செய்வதை நிறுத்திவிடும். நீங்கள் பழைய ஸ்மார்ட்போன் பயன்படுத்துகிறீர்கள் என்றால் இப்போதே எச்சரிக்கையாக இருங்கள். ஜூன் 1, 2025 முதல் சில பழைய ஐபோன் மற்றும் ஆண்ட்ராய்டு சாதனங்களில் வாட்ஸ்அப் வேலை செய்வதை நிறுத்திவிடும். முன்னதாக இந்த மாற்றம் மே மாதத்தில் […]

இந்திய மரபுகளில் பல விஷயங்கள் வெறும் ஃபேஷன் அல்லது அலங்காரம் போலவே தோன்றுகின்றன, ஆனால் உண்மையில், அவற்றின் பின்னால் ஒரு ஆழமான ஆன்மீக மற்றும் ஜோதிட முக்கியத்துவம் மறைந்துள்ளது. புதுமணப் பெண்கள் அல்லது திருமணமான பெண்கள் தங்கள் காலில் கொலுசு அணிவதையும், சில பெண்கள் கருப்பு நூலையும் பயன்படுத்துவதையும் நீங்கள் அடிக்கடி பார்த்திருப்பீர்கள். இது அலங்காரத்திற்காக மட்டும் செய்யப்படுவதில்லை, ஆனால் அதன் பின்னால் பல நன்மைகள் மற்றும் பரிகாரங்கள் மறைக்கப்பட்டுள்ளன. […]

பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டங்களில்‌ மீனவ விவசாயிகள் மானியம் பெறுவது எப்படி என்பதை பார்க்கலாம். மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வள அமைச்சகத்தின் மீன்வளத்துறை, மீன்வளம் மற்றும் நீர்வாழ் உயிரின வளர்ப்பு உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிதி என்ற திட்டத்தினை செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் கீழ், பல்வேறு மீன்வள உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த சலுகை அடிப்படையில் மானியம் வழங்கப்படுகிறது. மீனவர்கள் மற்றும் மீன்வளர்ப்போருக்கு விபத்து காப்பீட்டுத் தொகை வழங்கி, காப்பீட்டுத் […]