பூஞ்சைகளினால் உருவாக்கப்பட்ட லாக்கேஸ் என்ற நொதி, ஜவுளித்துறையில் ஆடைகளுக்கு சாயமேற்றிய பிறகு நீர் நிலைகளில் திறந்து விடப்படும் அபாயமான சாயக்கழிவுகளின் மூலக்கூறுகளை சிதைக்கும் திறன் கொண்டதாக கண்டறியப்பட்டுள்ளது. இது சாயக்கழிவுகளை இயற்கையான முறையில் சுத்திகரிக்க உதவுவதால், சுற்றுச்சூழல் மாசுபாட்டை குறைக்க உதவும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொல்கத்தாவைச் சேர்ந்த பேராசிரியர் ரஞ்சித் பிஸ்வாஸ் மற்றும் டாக்டர்.சுமன் சக்ரவர்த்தி ஆகியோர் இணைந்து இதற்கான சோதனையை மேற்கொண்டுள்ளனர். புற ஊதாக்கதிர் ஸ்பெக்ட்ரோஸ்கோபி மற்றும் கணினி […]
அறிய வேண்டியவை
Things to Know: There are certain things that everyone should know about life. Things they need to know. Things they need to learn. சுய ஒழுக்கம். அறிய வேண்டியவை…
வேலூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தப் பணிக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களின் அடிப்படையில் விண்ணப்பித்து பயன்பெறலாம். பதவியின் பெயர் கால்நடை மருத்துவ ஆலோசகர் பணி (Veterinary Consultant) காலியிடங்கள் 5 கல்வித்தகுதி கால்நடை மருத்துவ படிப்பு B.V.SC & A.H with Computer Knowledge பணி காலம் ஓராண்டு நிபந்தனைகள் இருசக்கர வாகன […]
பொருளாதாரத்தில் நலிவடைந்த பட்டியல் வகுப்பினர் தங்களது விருப்பப்படி எந்த பயிற்சி நிலையத்திலும் மாணவர்கள் கற்கலாம். நாடு முழுவதும் போட்டித் தேர்வுகளில் பங்கேற்கும் வகையில் பொருளாதாரத்தில் நலிவடைந்த பட்டியல் வகுப்பினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு உதவும் வகையில் மத்திய அரசின் இலவசப் பயிற்சி திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் மொத்தம் 8,761 மாணவர்கள் பயனடைந்துள்ளனர். இதன் மூலம் 1,239 […]
கோடை விடுமுறை வர இருப்பதால் வெளியூர் செல்லும் பொதுமக்கள் வசதிக்காக சென்னையில் இருந்து 500 சிறப்பு பேருந்துகளை இயக்க முடிவு செய்துள்ளதாக அரசு போக்குவரத்து கழக உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கோடை காலம் தொடங்கவுள்ள நிலையில், பொதுமக்கள் பலரும் தங்களது சொந்த ஊருக்குத் திரும்புவது குடும்பத்துடன் சுற்றுலா செல்வது வழக்கம். இந்நிலையில், கோடை விடுமுறையை ஒட்டி, பொதுமக்களின் வசதிக்காக, சுமார் 500 சிறப்பு பேருந்துகளை சென்னையில் இருந்து இயக்க முடிவு […]
ஷேக்ஸ்பியர் மொழியில் காலநிலை மாற்றத்தை விளக்குமாறு ட்விட்டர் பயனர் ஒருவருக்கு கவிதை வடிவில் ChatGPT பதிலளித்துள்ள நிலையில் அது தற்போது வைரலாகி வருகிறது. GPT-4 என்ற ChatGPT-ன் புதிய அப்டேட்-ஐ சமீபத்தில் அந்நிறுவனம் வெளியிட்டிருந்தது. இதன் சிறப்பே மல்டிமாடலிட்டி, உரை, படங்கள் மற்றும் ஒலிகள் போன்ற பல முறைகளில் கேள்விகளை புரிந்து கொண்டு செயல்படும் திறன் தான். உதாரணமாக ஒரு குளிர்சாதனப் பெட்டியின் உட்புறத்தைப் படம் எடுத்து அனுப்பினால், அது […]
தமிழ்நாடு அங்கக வேளாண்மை கொள்கையில் மாற்றங்களை சேர்த்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். இது குறித்து அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு முதலமைச்சரால் 14.3.2023 அன்று தமிழ்நாடு அங்கக வேளாண்மைக் கொள்கை 2023 வெளியிடப்பட்டது. தமிழ்நாட்டில், இதற்கு முன்பாக அங்கக வேளாண்மைக்கு என்று எந்தவொரு கொள்கையும் இல்லாத நிலையில், அதன் தேவையை அறிந்து, மக்களின் உடல் நலத்தை பேணிக் காக்கவும், மண்வளம், இயற்கை […]
சென்னையில் இயங்கி வரும் சென்ட்ரல் லெதர் ரிசர்ச் இன்ஸ்டிடியூட் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்புகளை அந்நிறுவனம் வெளியிட்டு இருக்கிறது. அந்த அறிவிப்பின்படி சென்ட்ரல் லெதர் ரிசர்ச் இன்ஸ்டிட்யூட்டில் காலியாக உள்ள 15 இடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பினை அந்நிறுவனம் வெளியிட்டு இருக்கிறது. அந்த அறிவிப்பின்படி ஜூனியர் சயின்டிஃபிக் அட்மினிஸ்ட்ரேடிவ் அசிஸ்டன்ட், ப்ராஜெக்ட் அசிஸ்டன்ட் , ப்ராஜெக்ட் அசோசியேட் 1, ஜூனியர் ரிசர்ச் ஃபெல்லோ ஆகிய பிரிவுகளில் […]
பெண்கள், அனைத்து துறைகளிலும் தற்போதும் முன்னேற்றம் கண்டு வருகின்றனர். அந்தவகையில் பெண்கள் பற்றிய குணாதிசயங்கள் மற்றும் சுவாரஸியமான ரகசியகளை இந்த பதிவில் காணலாம். ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால் உலகம் அறிவில் ஓங்கித் தழைக்கும்” என்றும், பாரதத்தில் புதுமைப் பெண்கள் தோன்ற வேண்டும் என்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார் மகாகவி பாரதியார். “பெண்கள் அடிமைகளாக வாழ்வதற்கு சமூகம் வகுத்துள்ள நெறிமுறைகளே காரணம் என்று கூறியதோடு “ஆணுக்கு பெண் சமம்” என்றும் கூறினார் […]
இத்தாலி நாட்டை சேர்ந்த எலெனா கார்னாரோ பிஸ்கோபியா என்பவர் 1678 ஆம் ஆண்டில் பிஹெச்டி பெற்ற உலகின் முதல் பெண் என்ற பெருமையை பெற்றுள்ளார். இத்தாலி நாட்டின் வெனிஸ் என்ற இடத்தில் 1646 ஆண்டு ஜூன் 5ஆம் தேதி எலெனா கார்னாரோ பிஸ்கோபியா பிறந்தார். அன்றைய காலகட்டத்தில் பெண்கள் என்றாலே அவர்கள் அடுப்பங்கரை உள்ளிட்ட வீட்டு வேலை செய்வதற்கு மட்டும் தான் என்று முடக்கப்பட்ட நிலை இருந்தது. ஆனால் எலெனா […]
உலகில் உள்ள தலைசிறந்த மற்றும் விசித்திரமான அருங்காட்சியகங்கள் எங்கெங்கே உள்ளது அதில் அடங்கியுள்ள சுவாரஸியங்கள் பற்றி இதில் தெரிந்துகொள்வோம். உலகில் அருங்காட்சியகங்கள் இல்லாத நாடுகளே இல்லை. அந்தவகையில் இங்கிலாந்தின் யார்க் நகரில் உள்ள நேஷனல் ரெயில்வே அருங்காட்சியகம் உலகின் மிகப்பெரிய ரெயில்வே அருங்காட்சியகமாக திகழ்கிறது. 150 ஆண்டுகளுக்கு முந்தைய பழமையான ரெயில் என்ஜின்களைக் கூட இங்கே பார்க்கலாம். செகண்ட் நம் வால்ஸ் என்ட் அருங்காட்சியகம் இதுவும் இங்கிலாந்தில் உள்ளது. இங்கே […]