உடலில் உள்ள வெள்ளை இரத்த அணுக்களின் விழிப்புணர்வை இஞ்சி அதிகரிப்பதாக ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது. முழுவிவரங்களை இந்த தொகுப்பில் பார்க்கலாம். உணவின் சுவையை அதிகரிப்பதோடு, அபரிமிதமான மருத்துவ குணங்களைம் இஞ்சி உள்ளடங்கியுள்ளது. இதன் காரணமாக உலகம் முழுவதும் அதன் பயன்பாடு அதிகரித்து வருகிறது. இருமல் மற்றும் சளி ஆகியவற்றிலிருந்து நம்மை காக்கிறது உடலை உள்ளே இருந்து வெப்பமாக்கி நன்மை பயக்கும் இஞ்சியின் மருத்துவ குணங்கள் எண்ணிலடங்காதவை. மேலும் இதயத்தை தீவிர […]

தக்காளியை அதிகளவில் உணவில் சேர்த்துக் கொண்டால், சருமத்தில் அலர்ஜியை ஏற்படுத்தி, இருமல், தும்மல், தொண்டை எரிச்சல், வயிற்று உபாதைகள் போன்ற பிரச்சனையை உருவாக்கும் என்று தெரியவந்துள்ளது. நாம் அன்றாடம் பயன்படுத்தப்படும் உணவுகளில் தக்காளி முக்கிய பங்கு வகிக்கிறது. தக்காளி இல்லாமல் எந்த சமையலும் முழுமையடைவதில்லை. அதன்படி, தக்காளியில் பல அற்புத நன்மைகள் இருந்தாலும், அளவுக்கு அதிகமாக இதனை எடுத்துக் கொள்வதால் பல்வேறு சிக்கல்கள் உண்டாகும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். தக்காளியில் […]

சென்னையில் வாடகைக்கோ அல்லது லீசுக்கோ நல்ல வீடு அமைவது என்பது மிகப்பெரிய வரம். வாடகையோ, லீசு எவ்வளவாக இருந்தாலும், தனிவீடாக இருந்தால் மக்கள் அதிகம் விரும்புவார்கள். ஆனால், அப்படி கிடைப்பது கடினம். மக்களின் இந்த தேவைகளை புரிந்து கொண்டு சரியாக சேவை செய்யும் ரியல் ஸ்டேட் புரோக்கர்கள் சென்னையில் அதிக அளவில் இருக்கிறார்கள். ஆனால் அதேநேரம் ஒரு சில புரோக்கர்கள் பணத்திற்கு ஆசைப்பட்டு சில தில்லாலங்கடி வேலைகளை செய்வது உண்டு. […]

பெற்றோர்களின் பெயரில் சொத்து இருக்கும் வரை அவர்களை விழுந்து விழுந்து கவனித்துக் கொள்ளும் பிள்ளைகள், தங்கள் பெயருக்கு அந்த சொத்து கைமாறியவுடன் அவர்களை கவனிக்காமல் அலட்சியம் செய்யும் போக்கு தற்போது அதிகரித்து வருகிறது. அதன் விளைவுதான் நாட்டில் இன்று அதிகரித்திருக்கும் முதியோர் காப்பகங்கள். இதை வெளியில் சொன்னால் வெட்கக் கேடு என்று நினைத்து பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகள் மேல் கொண்ட பாசத்தால் அவர்கள் செய்யும் தவறுகளை கண்டும் காணாமலும் பொறுத்துக் […]

நாட்டில் பொதுமக்களின் நலனுக்காக மத்திய அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், தபால் நிலையங்களில் பொதுமக்களுக்கு உதவும் வகையில் பல்வேறு விதமான சேமிப்புத் திட்டங்கள் இருக்கிறது. தபால் நிலையங்களில் குறைந்த அளவு முதலீடு செய்வதன் மூலம் நல்ல லாபம் கிடைப்பதால் பெரும்பாலான மக்கள் தபால் நிலையங்களில் சேமிப்புத் திட்டங்களை தொடங்க விரும்புகிறார்கள்.‌ இந்நிலையில், தபால் நிலையங்களில் தேசிய சேமிப்பு மாதாந்திர கணக்கு வருமான திட்டம் நல்ல லாபம் […]

மத்திய திறன் மேம்பாட்டு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகம் சார்பில் இளைஞர்களுக்கு திறன் பயிற்சிகளை வழங்குவதற்கும் அவர்களை தொழில் முனைவோராக மாற்றவும் அவர்களை வேலை வாய்ப்புகளுக்கு அதிக அளவில் தகுதி உடையவராக மாற்ற மத்திய அரசு பல பயிற்சி நிறுவனங்களை செயல்படுத்தி வருகிறது. இதில், பெண்களும் பல பயிற்சி பெற்று வருகின்றனர். அவர்களை ஊக்குவிக்கும் விதமாக அரசு மகிழ்ச்சியான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது, மத்திய அரசின் தொழில் பயிற்சி […]

செங்கல்பட்டு மாவட்டத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிகளுக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம். பதவியின் பெயர்: Medical Officer Staff Nurse MPHW Support Staff சம்பளம்: Medical Officer – ரூ.60,000 Staff Nurse – ரூ.18,000 MPHW – ரூ.14,000 Support Staff – ரூ.8,500 கல்வித்தகுதி: Medical Officer பதவிக்கு MBBS […]

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் செயல்படுத்தப்படும் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தில் 97 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள்: திட்ட நிர்வாகி (தொழில் மேம்பாடு) – 13, திட்ட நிர்வாக (கணக்கு) – 18, திட்ட நிர்வாகி (திறன் மற்றும் வேலைகள்) -25, இளம் தொழில் வல்லுநர்கள் – 30, மாவட்ட நிர்வாக அதிகாரி – 2, திட்ட நிர்வாக (அக்கவுண்ட்ஸ் மற்றும் அட்மின்) – […]

தேசிய பிற்படுத்தப்பட்டோர் பிரிவு நிதி, மேம்பாட்டுக் கழகம் (NBCFDC), பெண்களுக்கான புதிய பொற்காலத் திட்டத்தின் கீழ் சிறு வணிகம் செய்வதற்கு குறைந்த வட்டியில் கடன் அளித்து வருகிறது. பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிறப்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இனத்தைச் சேர்ந்த பெண்கள் இத்திட்டத்தை கீழ் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுவாக, இதுபோன்ற கடன் திட்டங்களில், ஒட்டு மொத்த திட்டத் தொகையில் பயனாளிகள் குறைந்தது 5% முதல் 10% வரை பங்களிப்பு செய்ய வேண்டும். […]

அமெரிக்காவில் சைலாசின் என்ற போதைப்பொருளை உட்கொண்ட நபர்கள் ஜாம்பி போன்று மாறியும் உடலில் துளைகள் ஏற்பட்டு வீதிகளில் தள்ளாடும் வீடியோ வெளியாகிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் துப்பாக்கி கலாசாரத்தையடுத்து போதை பயன்பாடே பெரிய அபாயமாக மாறியுள்ளது. போதைப்பொருள் எடுத்துக் கொள்ளும் நபர்கள் வன்முறையிலும் ஈடுபடுவதால் அவர்களை சுற்றியுள்ளவர்களின் உயிருக்கும் கூட ஆபத்து ஏற்படும் சூழல் நிலவுவருகிறது. இதனால் போதைப்பொருள் பயன்பாட்டிற்குக் கடுமையான தடையை விதிக்க வேண்டும் என்று பலர் […]