fbpx

புதுக்கோட்டை மாவட்டத்தில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் வேலை தேடும் இளைஞர்கள் பயன்பெறும் வகையில், தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இந்த முகாம் வரும் 21ஆம் தேதி காலை 10 மணி முதல் புதுக்கோட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெறுகிறது. இந்த முகாமில் 15-க்கும் மேற்பட்ட …

வாட்ஸ் அப் பயனர்களுக்கு இந்திய ரிசர்வ் வங்கி முக்கிய எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் தொழில்நுட்பம் வளர்ச்சியடைந்துள்ள நிலையில், அதுதொடர்பான சைபர் குற்றங்களும் அதிகரித்து வருகிறது. இதனால், மக்கள் மோசடியில் சிக்கிவிடாமல் கவனமாக இருக்குமாறு மத்திய – மாநில அரசுகள் அடிக்கடி எச்சரித்து வருகின்றனர். இந்த மோசடிகளில் சிக்கி பலரும் லட்சக்கணக்கில் பணத்தை இழந்த சம்பவம் இன்றளவு …

டிவிக்களின் விலை 7 சதவீதம் வரை உயர வாய்ப்புள்ளதாக தொழில்துறை வல்லுநர்கள் கூறியுள்ளனர்.

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருகிறது. மேலும், திறந்த செல்களின் விலைகளும் அதிகரித்து வருவதால், இந்தியாவில் பல முன்னணி தொலைக்காட்சி நிறுவனங்களின் டிவி விலைகள் உயர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அதாவது, டிவிக்களின் விலை 7% வரை …

ரேஷன் கார்டு என்பது தற்போது முக்கிய ஆவணமாக பார்க்கப்படுகிறது. மத்திய – மாநில அரசுகளின் நிதியுதவி, நிவாரணம் உள்ளிட்டவை ரேஷன் கடைகள் மூலமாகவே பொதுமக்களுக்கு வழங்கப்படுகிறது. மேலும், அரிசி, சர்க்கரை, கோதுமை உள்ளிட்டவை ரேஷன் அட்டைதாரர்களுக்கு மானிய விலையில் வழங்கப்பட்டு வருவதால், நாட்டில் ஏராளமான பொதுமக்கள் பயன்பெற்று வ்ருகின்றனர்.

குடும்பத்தில் யாரேனும் இறந்துவிட்டாலோ அல்லது பெண்கள் …

ஆதார் அட்டை என்பது தனியார் மற்றும் அரசு தொடர்பான பல பணிகளுக்காக ஆடையாள சான்றாக பயன்படுத்தப்படும் ஒரு ஆவணமாகும். இந்திய குடிமக்களுக்கான அடையாளமாக ஆதார் அட்டை (Aadhaar Card) அறியப்படுகிறது. பள்ளியில் சேர்க்கை பெறுவதோ, வங்கிக் கணக்கு தொடங்குவதோ அல்லது அரசுத் திட்டத்தில் பயன்பெறுவதோ அல்லது பிற வசதிகளைப் பெறுவதோ என நாம் அன்றாட வாழ்க்கையில் …

தமிழ்நாட்டு மக்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை மின்சார வாரியம் வெளியிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் புதிய மின் இணைப்புகளை 3 நாட்களுக்குள் வழங்க வேண்டுமென மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. அதன்படி, வீடு, கடைகளுக்கு மின்சாரம் கோரி விண்ணப்பித்தோருக்கு 3 நாட்களுக்குள் மின் இணைப்பு கொடுக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய மின் இணைப்புக்கு விண்ணப்பிக்கும் போது அங்கு டிரான்ஸ்பார்மர் …

நமது முன்னோர்கள் உணவை மருந்தாக சாப்பிட்டு ஆரோக்கியமாக வாழ்ந்தார்கள். ஆனால் நாம் மருந்தை உணவாக சாப்பிட்டு வருகிறோம். உடல் ஆரோக்கியம் என்பது நாம் உண்ணும் உணவில் தான் உள்ளது. இதனால் நாம் என்ன உணவு சாப்பிடுகிறோம் என்பது மிகவும் முக்கியமான ஒன்று. ஆனால் இன்றுள்ள காலகட்டத்தில் பார்ப்பதற்கு அழகாக இருப்பதை எல்லாம் வாங்கி சாப்பிடுகின்றனர்.

இதனால் …

ஒரு மனிதனுக்கு சொத்து இருக்கிறதோ இல்லையோ, ஆரோக்கியம் கட்டாயம் இருக்க வேண்டும். பல கோடி சொத்து சேத்து வைத்து விட்டு, அதை அனுபவிக்க முடியாமல் நோயால் அவதிப்படுபவர்கள் அநேகர். அந்த வகையில் உடல் ஆரோக்கியமாக இருக்க, பலர் பல விதமான முயற்சிகளை செய்வது உண்டு. அப்படி நமது முதல்வர் ஸ்டாலின் அவர்கள் காலையில் எழுந்ததும் முதல்வர் …

நமது தமிழ்நாட்டை பொறுத்தவரை பெரும்பாலான வீடுகளில் கற்றாழை செடி இருக்கும். இந்த கற்றாலையை முகம் மற்றும் முடிக்கு தேய்க்க பலர் பயன்படுத்துவது உண்டு. இப்படி முடி மற்றும் முகத்தில் தேய்ப்பதால் பல நன்மைகள் கிடைக்கும். ஆதே சமயம் இதில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளன. இதனால் கற்றாழையை அடிக்கடி ஜூஸ் செய்து குடிக்கலாம். இப்படி செய்து …

தற்போது உள்ள காலகட்டத்தில், பலருக்கு இருக்கும் பிரச்சனை என்றால் அது உடல் எடை தான். டல் எடையை எப்படியாவது குறைத்து விட வேண்டும் என்று போராடுபவர்களின் எண்ணிக்கை அதிகம். இதற்கு முக்கிய காரணம் உடலுழைப்பில்லாத வாழ்க்கை முறை மற்றும் உணவு பழக்கம் தான். இப்படி அதிகரித்த எடையை குறைக்க பலர் பல விதமான முயற்சிகளை செய்வது …