உலகம் முழுவதும் பல்வேறு நிறுவனங்கள் ஆட்குறைப்பு செய்துவரும் நிலையில் ஸ்காட்லாந்தில், மாதம் ரூ.4 லட்சம் சம்பளம் என்ற அறிவிப்பு வெளியாகியும் இன்னும் ஒருவர் கூட அந்த வேலைக்கு விண்ணப்பிக்கவில்லை என்பது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் தொகை பெருக்கம், சுயத்தொழில் செய்ய விருப்பமின்மை மற்றும் உலகின் முன்னணி நிறுவனங்கள் தற்போது வேலை நீக்க நடவடிக்கையை எடுத்து வருவதை அடுத்து பலர் வேலை இழந்து உள்ளனர். மேலும் படித்து வேலை இல்லாமல் […]
அறிய வேண்டியவை
Things to Know: There are certain things that everyone should know about life. Things they need to know. Things they need to learn. சுய ஒழுக்கம். அறிய வேண்டியவை…
ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 2 தற்காலிக விடைக் குறிப்பு வெளியிடப்பட்டுள்ளது . இது தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலைவர் நந்தகுமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு 2021இல் பட்டதாரி ஆசிரியர் பணிக்கான தகுதித்தேர்விற்கு உரிய தாள் 2க்கான தேர்வுகள் கம்ப்யூட்டர் மூலம் பிப்ரவரி 3-ம் தேதி முதல் 15-ம் தேதி வரையிலும் நடத்தப்பட்டது. தற்போது தேர்வுக்கான கேள்விகளுக்கு உரியத் தற்காலிக உத்தேச வினைக்குறிப்புகள் […]
சவுதி அரேபியா தலைநகர் ரியாத்தின் மையப் பகுதியில் 19 சதுர கிலோமீட்டர் பரப்பளவு, 400 மீட்டர் உயரத்தில் பிரமாண்ட கட்டடம் ஒன்று உருவாக்கப்படும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. சவுதி அரேபிய அரசு 100 மைல் நீள ஸ்கை ஸ்கிராப்பர் திட்டத்தை கடந்த ஆண்டு அறிவித்தது. இதன் கட்டுமானப் பணி நடைபெற்று வருகிறது. சவுதி விஷன் 2030 என்ற திட்டத்தின் ஒரு பகுதியாக ரியாத் நகரின் மையப் பகுதியில், தி […]
தொந்தரவு செய்ய வேண்டாம் என்ற DND பட்டியலில் பதிவு செய்திருந்த போதிலும் தேவையற்ற அழைப்புகள் வருவதாக 92 சதவீதம் பேர் கருத்துக்கணிப்பில் பதிலளித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை என அனைவரிடமும் செல்போன்களின் பயன்பாடு அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்தநிலையில், முக்கியமான வேலையில் இருக்கும் போது திடீரென புதிய எண்ணில் இருந்து அழைப்பு வரும். போனை எடுத்தால், லோன் வேண்டுமா சார். கிரெடிட் கார்டு வேண்டுமா சார், […]
கோடைக்காலத்தில் உடல் சூட்டை அதிகரிக்கும் உணவு வகைகள் எவை என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம். கோடைக்காலம் தொடங்கிவிட்டதால், அதன் தாக்குதலில் இருந்து தப்பிக்க ஒரே வழி நாம் சரியான உணவு முறைகளை பயன்படுத்த வேண்டும். உடம்பை குளிர்ச்சியாக வைக்கும் நீர்ச்சத்து நிறைந்த உணவுகள், பழங்கள் மற்றும் ஜூஸ்களை எடுத்து வரலாம். சில வகை உணவுகள் உடல் வெப்பநிலையை அதிகரிக்கும். உடல் வெப்பநிலையை உயர்த்தக் கூடிய உணவுகள் எவை என அறிவோம். […]
ஏர் இந்தியா இன்ஜினியரிங் லிமிடெட் சர்வீஸ் நிறுவனத்தில் காலியாக உள்ள ஏர்கிராஃப்ட் சர்வீஸ் டெக்னீசியன் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டு இருக்கிறது. இந்த அறிவிப்பின்படி யார் இந்தியா நிறுவனத்தில் காலியாக உள்ள ஏர் கிராஃப்ட் டெக்னீசியன் பணிகளுக்கான 90 காலியிடங்களை நிரப்புவதற்கு தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பின்படி ஏர் இந்தியா இன்ஜினியரிங் சர்வீஸில் பணிபுரிய விருப்பம் உள்ள நபர்கள் டிப்ளமோ இன்ஜினியரிங் படிப்பில் எலக்ட்ரிக்கல், […]
ரயிலில் பயணிக்கும்போது இனி நீங்கள் உணவு ஆர்டர் செய்தால், கூடுதல் பணம் செலுத்த வேண்டியிருக்கும். ஆம், ரயில்வே உணவுப்பொருட்களின் விலையை அதிகரித்துள்ளது. அதன்படி, இனி மக்கள் ரயில்வேயில் விலையுயர்ந்த (indian railways food price list) உணவுகளை மட்டுமே பெற முடியும். இந்த விலை உயர்வானது ரொட்டி முதல் தேநீர் வரை என அனைத்திலும் பொருந்தும். ரயில்வே உணவு மெனுவில் மேலும் பல்வேறு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக IRCTC தெரிவித்துள்ளது. இதனால் […]
இந்தியாவில் கடந்தாண்டு அக்டோபர் மாதம் 5ஜி சேவை பயன்பாட்டுக்கு வந்தது. ஜியோ நிறுவனம் நாடு முழுவதும் சுமார் 277-க்கும் மேற்பட்ட நகரங்களில் 5ஜி சேவையை கொண்டு வந்துள்ளது. அதேபோல், ஏர்டெல் நிறுவனமும் 133-க்கும் மேற்பட்ட நகரங்களில் 5ஜி சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்நிலையில், 5ஜி சேவை ஆன் நிலையில் இருக்கும் போது, ஃபோன் கால் வந்தால், திடீரென கட் ஆவதாக புதிய புகார்கள் எழுந்துள்ளன. 5ஜி சேவையில் ஃபோன் இயங்கும் போது […]
மாணவர்களை ஒன்றாம் வகுப்புக்கு பள்ளியில் சேர்க்கும் வயதை 6 ஆக உயர்த்த வேண்டும் என மத்திய அரசு மாநில அரசுகளுக்கு கடிதம் அனுப்பியுள்ளது. இதுதொடர்பான கடிதத்தில், ”தேசிய கல்விக் கொள்கை 2020, குழந்தைகளின் அடிப்படைக் கட்டத்தில், அவர்களின் கற்றலை வலுப்படுத்த பரிந்துரைப்பதாக கூறப்பட்டுள்ளது. அதன்படி, 3 முதல் 8 வயது வரையுள்ள அனைத்து குழந்தைகளுக்கும், 3 ஆண்டுகள் பிரீ-ஸ்கூல் கல்வியும், 2 ஆண்டுகள் ஒன்றாம் மற்றும் இரண்டாம் வகுப்பு கல்வியும் […]
தமிழ்நாட்டில் முதலமைச்சர் முக.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு அனைத்து துறைகளிலும் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. குறிப்பாக திமுக தேர்தல் வாக்குறுதிகள் ஒவ்வொன்றையும் நிறைவேற்றிக் கொண்டே வருகிறது. மக்களுக்கு பலன் தரும் வகையில், பல்வேறு திட்டங்களை திமுக அரசு செயல்படுத்தி வருகிறது. இவை அனைத்தும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள கோவில்களில் நடத்தப்படும் இலவச திருமணத்திற்கு […]