1937ம் ஆண்டு ஜூன் 30ம் தேதி உலகின் முதல் அவசர தொலைபேசி எண் “999” லண்டனில் அறிமுகப்படுத்தப்பட்டது. நாட்டில் சீரற்ற காலநிலை நிலவி வரும் நிலையில், 24 மணிநேர அவசர தொலைபேசி எண்களை அரசாங்கம் அறிவிக்கும். இதன்படி, சீரற்ற காலநிலை தொடர்பாக ஏதேனும் உதவி தேவைப்பட்டால், அந்த அவசர எண்களை தொடர்புகொண்டு உதவி பெறமுடியும். இந்த உதவி எண்களை அழைக்க நாம் பணம் எதுவும் செலவழிக்க வேண்டியதில்லை. உங்கள் போனில் […]

நம் வீட்டைப் பாதுகாக்க கதவைப் பூட்டுவது போல, நம் ஆன்லைன் கணக்குகளைப் பாதுகாப்பாக வைத்திருக்க வலுவான கடவுச்சொற்களைப் பயன்படுத்துகிறோம். ஆனால் சமீபத்தில் 16 பில்லியன் கடவுச்சொற்கள் கசிந்த சம்பவம் அனைவரையும் கவலையடையச் செய்துள்ளது. இதுபோன்ற சூழ்நிலையில், பீதி அடையாமல் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியமாக உள்ளது. உங்கள் கடவுச்சொல்லின் பாதுகாப்பைக் கண்காணித்து, அது கசிந்தால் உடனடியாக எச்சரிக்கும் ஒரு சிறப்பு கருவி கூகுள் நிறுவனத்திடம் உள்ளது என்பது உங்களுக்கு தெரியுமா?. […]

நிலங்களின் பட்டா விவரங்களை செல்போனிலேயே அறிய தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது. இதனை அரிய உங்கள் போனில் லொக்கேஷனை ஆன் செய்துவிட்டு AAVOT.COM என்ற இணையதளம் செல்ல வேண்டும். அதில் இருக்கும், SEARCH BOX-ல் NILAM என டைப் செய்தால் போதும். உடனடியாக நீங்கள் இருக்கும் இடத்தின் விவரங்களை அறிந்து கொள்ளலாம். பட்டா உரிமையாளர் விவரம் மட்டுமின்றி பிற விவரங்களையும் அறிய முடியும். தமிழகத்தில் ஒரு நிலத்தின் சர்வே எண், […]

ரயில் டிக்கெட் முன்பதிவுகளின் போது பயணிகளின் அனுபவத்தை மேம்படுத்தும் நோக்கில் பல சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்த இந்திய ரயில்வே தயாராகி வருகிறது. நேற்று ரயில்வே அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையின்படி, இந்த மாற்றங்களில் தரவரிசையில் முன்னேற்றங்கள், புதிய பயணிகள் முன்பதிவு முறை (PRS) மற்றும் தட்கல் முன்பதிவுகளுக்கான நெறிப்படுத்தப்பட்ட அங்கீகாரம் ஆகியவை அடங்கும். மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் இந்த வரவிருக்கும் சீர்திருத்தங்களை மதிப்பாய்வு செய்துள்ளார். “டிக்கெட் முறை ஸ்மார்ட்டாகவும், வெளிப்படையாகவும், […]

அரசு வேலைகளில் பணிபுரிபவர்களுக்கு ஓய்வூதியம் மிகவும் முக்கியமானது. சராசரியாக 60 வயதில் அரசு வேலையில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, ஒவ்வொருவரும் தங்கள் எதிர்காலம், வேலைக்குப் பிறகு தங்கள் குடும்பத்திற்கு என்ன நடக்கும், செலவுகள் எவ்வாறு சமாளிக்கப்படும் போன்றவற்றைப் பற்றி கவலைப்படுகிறார்கள். எனவே, ஒவ்வொரு அரசு ஊழியரும் இதைக் கருத்தில் கொண்டு குடும்ப ஓய்வூதியத்திற்கான ஏற்பாடுகளைச் செய்கிறார்கள். இதனால் அவர் எந்த காரணத்திற்காகவும் இறந்தாலும், குடும்பம் வாழ முடியும். ஆனால் […]

இன்றுடன் ஜூன் மாதம் முடிவடைகிறது. நாளை (ஜூலை 1 ஆம் தேதி) முதல், இந்தியா முழுவதும் பல முக்கியமான விதி மாற்றங்கள் அமலுக்கு வரும், இது மக்கள் அத்தியாவசியப் பொருட்களைச் செலவிடும் முறையையும் நிர்வகிக்கும் முறையையும் நேரடியாகப் பாதிக்கும். சமீபத்தில் அறிவிக்கப்பட்ட ரயில் டிக்கெட் விலை உயர்வுகள் முதல் ஏடிஎம் பணம் எடுக்கும் கட்டணங்கள் வரை இந்த மாற்றங்கள் உள்ளன. என்ன மாறுகிறது, அது உங்கள் நிதி சூழலை எவ்வாறு […]

ஜூலை மாதத்தில் பொது விடுமுறை நாட்கள், ஞாயிற்றுக்கிழமைகள் மற்றும் இரண்டு சனிக்கிழமைகள் உட்பட பத்து நாட்களுக்கு மேல் வங்கிகள் மூடப்படும். 2025-26 நிதியாண்டிற்கான இந்தியா முழுவதும் உள்ள அனைத்து பிராந்தியங்களுக்கும் வங்கி விடுமுறைகளை இந்திய ரிசர்வ் வங்கி (RBI) அறிவித்துள்ளது. ரிசர்வ் வங்கி விடுமுறை நாட்காட்டியின்படி, ஜூலை மாதத்தில் ஞாயிற்றுக்கிழமை, இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகள் உட்பட 13 நாட்களுக்கு வங்கிகள் மூடப்படும். மேலும் அவை பிராந்தியத்திற்கு பிராந்தியம் மாறுபடலாம். […]

வருமான வரித்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. விளையாட்டு வீரர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். ஹவில்தார்: 14 இடங்கள். சம்பளம்: ரூ.18,000-56,900. வயது: 18 முதல் 27க்குள் இருக்க வேண்டும். தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஆண்கள் குறைந்தபட்சம் 157.5 செ.மீ., உயரமும், மார்பளவு சாதாரண நிலையில் 81 செ.மீ., அசுலம், விரிவடைந்த நிலையில் 86 செ.மீ., அகலம் இருக்க வேண்டும். பெண்கள் […]

ஆப்ரிக்க நாடான உகாண்டாவின் மேற்கு பகுதியில் பனியான்கோல் என்னும் பழங்குடி மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்த மக்கள் பின்பற்றும் வழக்கம் ஒன்று கேட்போரை அதிர்ச்சியில் ஆழ்த்துகிறது. இந்த பழங்குடி இனத்தவர்கள் திருமணத்தை ‛குஹிம்கிரா’ என்ற பெயரில் அழைக்கின்றனர். இங்கு 8 வயது முதல் சிறுமிகளுக்கு திருமணம் செய்து வைக்கின்றனர். இதில் விசித்திரம் என்னவென்றால் சிறுமியை திருமணம் செய்யப்போகும் ஆண், ‛சிறுமியின் தாயுடன்’ உடலுறவு வைப்பதாகும். சிறுமியை திருமணம் செய்யும் நபர் […]