கல்லீரல், இதயம் மற்றும் சிறுநீரகங்கள் மட்டுமல்ல, மது அருந்துவது உங்கள் டிஎன்ஏவையும் சேதப்படுத்தும் என்று அமெரிக்க கேன்சர் சொசைட்டி நடத்திய ஆய்வில் அதிர்ச்சி தகவல் தெரியவந்துள்ளது. உலகில் மது போதைக்கு இளைஞர்கள் அடிமையாவது நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. இன்றைய இளையதலைமுறையினரிடையே அதிகரித்து வரும் பார்ட்டி கலாச்சாரம்தான் மதுப் பழக்கத்திற்கு அடிமையாக்கிவருகிறது. இந்நிலையில் மன பதட்டம் அதிகரிப்பதே, இளைஞர்கள் மதுவிற்கு அடிமையாக முக்கிய காரணம் என ஓர் ஆய்வில் தெரியவந்துள்ளது. பல […]

நாட்டின் முதன்மையான வங்கியான பாரத ஸ்டேட் வங்கி அனைத்து வகையான கடன்களுக்கு வட்டியை 0.1% உயர்த்துவதாக அறிவித்துள்ளது. இதனால், எஸ்பிஐ-யின் தனிநபர் கடன், வீட்டு கடன், வாகன கடன் என பல்வேறு வகையான கடன்களுக்கான வட்டி உயர்வு உடனே அமலுக்கு வந்துள்ளது. குறைந்தபட்ச வட்டி விகிதம் 7.85 சதவிகிதத்தில் இருந்து 7.95 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. ரிசர்வ் வங்கி அறிவிப்பை தொடர்ந்து பிற வங்கிகளும் தாங்கள் வழங்கும் கடன்களுக்கான வட்டியை அதிகரிக்கும் […]

எஸ்பிஐ வங்கி கடன்களுக்கான வட்டி விகிதத்தை 0.1% அதிகரித்துள்ளது. விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தும் வகையில், வங்கிகளுக்கு வழங்கும் குறுகிய கால கடன்களுக்கான வட்டியை ரிசர்வ் வங்கி அண்மையில் உயர்த்தியது. இதையடுத்து, பேங்க் ஆஃப் பரோடா, பேங்க் ஆஃப் இந்தியா, பஞ்சாப் நேஷனல் பேங்க் உள்ளிட்ட வங்கிகள் வட்டி உயர்வை அறிவித்தன. இந்நிலையில், நாட்டின் முதன்மையான வங்கியான பாரத ஸ்டேட் வங்கி அனைத்து வகையான கடன்களுக்கு வட்டியை 0.1% உயர்த்துவதாக அறிவித்துள்ளது. […]

மத்திய பாதுகாப்புத்துறை இணையமைச்சர் மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக பதில் ஒன்றை அளித்தார். அதில், பணியின்போது வீரமரணம் அடைந்த பாதுகாப்பு படை வீரர்கள், உடல் உறுப்புகளை இழந்த வீரர்கள், காணாமல்போன வீரர்களின் வாரிசுகளுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. வாரிசுகளுக்கு கல்விக் கட்டணம் முழுமையாக வழங்கப்படுகிறது. பள்ளி செல்வதற்கான பேருந்து கட்டணம், ரயில் கட்டணம், பள்ளி, கல்லூரிகளில் விடுதிகளில் தங்கிப் படிக்கும் மாணவ, மாணவியருக்கான விடுதிக் கட்டணம் முழுமையாக வழங்கப்படுகிறது. புத்தகங்கள் வாங்க […]

நாட்டின் தலைசிறந்த கடன் வழங்குபவர்களிடம் இருந்து பல்வேறு கல்விக் கடன்கள் வெவ்வேறு படிப்புகளுக்கு வழங்கப்படுகிறது. நீங்கள் எந்த வகையான கல்வி கடனை எடுக்க முடிவு செய்தாலும் அதை திருப்பி செலுத்தும் திறனை பெற்றிருக்க வேண்டியது அவசியமாகும். பஞ்சாப் நேஷனல் வங்கி மாணவர்களுக்குரிய கல்விக்கடனை பொறுத்தவரை அதிகபட்ச காலம் 15 வருடங்கள் பிணையமாகவும், ரூ.7.5 லட்சத்தில் NIL ஆகவும் இருக்கும். அதே நேரம் ரூ.7.5 லட்சம் வரையிலும் பாதுகாப்பு கடன் தேவையில்லை. […]

நம்மில் பலருக்கு அழகு பற்றிய கவலை அதிகமாவே இருக்கிறது. அதிலும் கண்களுக்கு கீழ் இருக்கும் கருவளையம் இன்று பலர் சந்திக்கும் முக்கிய பிரச்சனையாக இருக்கிறது. பருவ வயதை அடையும் பெண்களுக்கும் முன்கூட்டியே இந்த பிரச்சனை அதிகரித்துவிடும். எனவே, இதனை ஆரம்ப நிலையிலேயே போக்குவது நல்லதாகும். அந்தவகையில். தற்போது கண்களுக்கு கீழ் உள்ள கருவளையத்தை எப்படி எளியமுறையில் போக்கலாம் என்பதை பார்ப்போம். * கற்றாழை ஜெல்லை விளக்கெண்ணெய் சேர்த்து நன்கு கலக்கி […]

பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என மத்திய அரசு ஏற்கனவே வலியுறுத்தி வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவில் உள்ள கிட்டத்தட்ட 90 சதவீதத்திற்கும் அதிகமானோர் பான் மற்றும் ஆதார் எண்ணை இணைத்து விட்டதாக தெரிகிறது. இந்நிலையில், பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கடைசி தேதி மார்ச் 31 என்றும், அதன் பிறகு அவகாசம் நீட்டிக்கப்படாது என்றும் அதற்குள் ஆதார் எண் இணைக்காதவர்கள் இணைத்துக் கொள்ள […]

இன்னும் ஒரு வாரத்தில் 4,308 செவிலியர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் கடந்தாண்டு கொரோனா பெருந்தொற்று காரணமாக மருத்துவமனைகளில் செவிலியர்கள் மற்றும் மருத்துவர்கள் பற்றாக்குறை நிலவியதால் அரசு கூடுதல் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களை நியமனம் செய்தது. தொகுப்பூதிய அடிப்படையில் செவிலியர்களை நியமித்து அவர்களின் பணிக்காலம் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், கடந்த 2022ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதியுடன் நீட்டிக்கப்பட்ட பணிக்காலம் முடிவடைந்த நிலையில் ஊழியர்களை […]

குரூப் 4 தேர்வு முடிவுகள் வரும் மார்ச் மாதம் வெளியிடப்படும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. இதுகுறித்து, வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், ”தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் பல்வேறு துறைகளுக்கான காலிப்பணியிடங்களை நிரப்பும் பொருட்டு ஆண்டுதோறும் பல்வேறு தேர்வுகளை நடத்தி வருகிறது. இந்நிலையில், குரூப் 4 தேர்வுக்கான எழுத்துத் தேர்வு 24.07.2022 அன்று நடைபெற்றது. இத்தேர்வுக்கு 22,02,942 விண்ணப்பங்கள் பெறப்பட்டு, அதில் 18,36,535 விண்ணப்பதாரர்கள் தேர்வில் பங்கேற்றனர். […]

இந்தியாவில் பல்வேறு கலாச்சாரங்கள், பழக்கவழக்கங்கள் பின்பற்றப்படுகின்றன.. கோயில்களின் நாடு என்றும் இந்தியா அழைக்கப்படுகிறது.. இந்தியாவில் வரலாற்று சிறப்பு மிக்க கோட்டைகள் பல உள்ளன.. ஆனால் ஒரு சில கோட்டைகளை பற்றி பல்வேறு மர்மங்கள் நிலவி வருகின்றன.. அப்படிப்பட்ட மர்மமான கோட்டையை பற்றி தற்போது பார்க்கலாம்.. உத்தரபிரதேசத்தில் உள்ள ஜான்சியில் இருந்து சுமார் 70 கிமீ தொலைவில் அமைந்துள்ளது கர்குந்தர் கோட்டை.. 11 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த கோட்டை ஐந்து […]